14/07/2025
மனதிற்கு வேதனையான பதிவு 😓 இந்த நேரத்தில்
கடைசியாக.... 7.07.2025 அன்று தஞ்சை ஆத்துப்பாலம் அருகே இரவு 7 மணி அளவில் பசிக்குது கையயேந்தி நின்ற ஒரு கர்ப்பிணி அக்காவை பார்த்தேன் டீ கடையில்
சரி நம்ம ஏதும் வாங்கி கொடுப்போம்னு 2 பஜ்ஜி வாங்கி தேடினால் அந்த அக்கா அந்த இடத்தை விட்டு நகர்ந்து மற்றவர்களிடம் யாசகம் கேட்டு கொண்டி இருந்தார் ........வாங்கியதை சாப்பிடுஙங்க என்று சொல்லி நகர்ந்தேன்
அதே அக்காவை இன்று இரவு 10.40 போல Thanjavur medical college road ரோட்டு கடையில் பார்தேன் அதே போன்று யாசகம் கேட்டுள்ளார் கடையில் ஒரு அக்கா கர்ப்பிணி பெண் என்பதால் உணவு அளித்துள்ளார் அந்த ரோட்டு கடை சிற்றுண்டி அக்கா
அப்போது தான் பேசினேன் மன நலம் சிறிது பாதிக்கப்பட்டுள்ளது
ஊர் கேட்டேன் வாண்டையார் காலேஜ் பக்கம் புலவர்நத்தம்னு சொன்னாங்க ......
அந்த சுத்து வட்டாரத்தில் யாரும் கடந்த
4,5 மாதத்தில் ஏதும் பெண் காணவில்லை என்றால் நாளை Medical college roadல் தேடி பார்க்கவும் இந்த ரோட்டில் படுத்தால் யாரும் தொலை பண்ண மாட்டாங்கள எ கேட்டார் ரொம்ப பரிதாபமா இருக்கு.............................................
Pnoto edukala athu avanga life ku nala pinna prachanaiya aaidum