30/05/2026
கடவுள் உன் அருகில் நின்று கொண்டு உன் சிரமத்தை உணர்ந்து உன் மீது அன்பு கொண்டு உன்னை காக்கிறான் என்று சொன்ணீளும் அதை நம்பாமல் அங்கு இருக்கும் பூசாரியிடம் பணம் கொடுத்தும் அங்கிருக்கும் ஜாதகக்காரனை நம்பியும் போலி சாமியாருக்கு பணம் கொடுத்தும் உன் பிரச்சனையை தீர்க்க முடியாமல் கடவுள் சரியில்லை என்று கடவுளின் மேல் பழியை போடும் முட்டால் மனிதர்கள் இருக்கும் வரை ஆன்மிகத்தை வளர்க்கவோ கடவுள் நம்பிக்கையை விதைக்கவும் முடியாது