Book Day

Book Day Book Day is a site of Book Review, Publication, Book Festivel and Bharathi Tv Videos. Its Brought to by Bharathi Pauthakalayam.

* விண்வெளியில் வாழ்ந்த நீர்க் கரடி - ஏற்காடு இளங்கோ*பூமியில் ஒரு மிகப்பெரிய உயிரினப் பேரிழிவு ஏற்பட்டு அனைத்து உயிரினங்க...
01/06/2025

* விண்வெளியில் வாழ்ந்த நீர்க் கரடி - ஏற்காடு இளங்கோ*

பூமியில் ஒரு மிகப்பெரிய உயிரினப் பேரிழிவு ஏற்பட்டு அனைத்து உயிரினங்கள் முற்றிலும் அழிந்தாலும், ஒரு உயிரினம் மட்டும் உயிர் பிழைத்து வாழும் திறன் கொண்டது. அது கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய உயிரினம். ஆனால் நுண்ணோக்கியின் உதவியுடன் மிக எளிதாகக் காணலாம். இதன் பெயர் டார்டிகிரேடு (Tardigrade) என்பதாகும். ஒரு டார்டிகிரேட்டை நெருப்பால் எரிக்க முடியாது. அதிக அழுத்தத்தால் நசுக்க முடியாது. உறைபனி மற்றும் கதிர்வீச்சால் கூட கொல்ல முடியாது.



https://bookday.in/article-about-the-water-bear-that-lived-in-space-written-by-yercaud-elango/

ஆனைமலை - நூல் அறிமுகம்வனத்திற்குள் வாழ்வது இயற்கையை எதிர்த்துப் போராடும் போராட்டம் மட்டுமல்ல. அது சுரண்டல் சமூகத்தின் ஆத...
31/05/2025

ஆனைமலை - நூல் அறிமுகம்

வனத்திற்குள் வாழ்வது இயற்கையை எதிர்த்துப் போராடும் போராட்டம் மட்டுமல்ல. அது சுரண்டல் சமூகத்தின் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் சவாலும் நிறைந்தது என்று பின்னட்டையில் ச.பாலமுருகன் குறிப்பிடுகிறார்.



https://bookday.in/aanaimalai-book-review-by-subbarao/

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 5:- கருங்குகையின் கதைகள் – எழுத்தாளர் ம.மணிமாறன்உழைப்பவர்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். ஓட்...
31/05/2025

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 5:- கருங்குகையின் கதைகள் – எழுத்தாளர் ம.மணிமாறன்

உழைப்பவர்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். ஓட்டாண்டி ஆக்குகிறார்கள். உழைப்பவர்கள் செய்த பாவமே அவர்களின் கஷ்ட நஷ்டத்திற்கெல்லாம் காரணம் என்கிறார்கள். கோயிலைக் கட்டுகிறார்கள். மத குருமார்களை முன் நிறுத்துகிறார்கள். பலனை எதிர்பாராமல் உழைத்துக் கொண்டே இருங்கள் என்கிறார்கள். ஆண்டவனின் கருணைக்கேற்ப பலன் கிடைக்கும் என்கிறார்கள். எப்பொழுது யாருக்கு என்ன தரவேண்டும் என்பது பற்றி அவருக்கு மிக நன்றாகத் தெரியும் என்கிறார்கள். மௌனமாக கடவுள் கொடுக்கும் எல்லாச் சோதனைகளையும் ஏற்பவர்களுக்கே சொர்க்கம் கிட்டும் என்றார்கள்.



https://bookday.in/pattalikalin-kathaippadalgal-ku-chinnappa-bharathi-surangam-novel-based-article-written-by-m-manimaran/

கொடை மடம் (நாவல்) - நூல் அறிமுகம்"பொம்மலாட்டத்தில் பொம்மைகள் பேசுவதாக நம்பிக்கை, இந்த நாவலிலும் பொம்மைகளே பேசுவதாக" ஆசிர...
29/05/2025

கொடை மடம் (நாவல்) - நூல் அறிமுகம்

"பொம்மலாட்டத்தில் பொம்மைகள் பேசுவதாக நம்பிக்கை, இந்த நாவலிலும் பொம்மைகளே பேசுவதாக" ஆசிரியர் சாம்ராஜ் கூறுகிறார்.



https://bookday.in/kodaimadam-book-review-by-ilangkumaran-p/

எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய 'போன்சாய் நிழல்கள்' சிறுகதைவகுப்பில் நடக்கும் தேர்வுகளில் கோபாலகிருஷ்ணன் தன் சொந்த...
29/05/2025

எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய 'போன்சாய் நிழல்கள்' சிறுகதை

வகுப்பில் நடக்கும் தேர்வுகளில் கோபாலகிருஷ்ணன் தன் சொந்த நடையில் விடை எழுதியதற்காக ஆசிரியர்களால் மாணவர்கள் முன்னிலையில் விமர்சிக்கப்படுகிறான்.



https://bookday.in/article-about-sembai-murugananthams-bonsai-nizhalkal-short-story-by-mani-meenakshi-sundaram/

சித்ரா சிவன் எழுதிய அத்தினி (நாவல்) – நூல் அறிமுகம்அத்தினி (நாவல்) பெண்களின் அக உலகத்தைப் பேசும் நாவல் இது. இதுபோல் பெண்...
29/05/2025

சித்ரா சிவன் எழுதிய அத்தினி (நாவல்) – நூல் அறிமுகம்

அத்தினி (நாவல்) பெண்களின் அக உலகத்தைப் பேசும் நாவல் இது. இதுபோல் பெண்களை மட்டுமே பிரதானப் பாத்திரங்களாக்கி, அவர்களின் அக உலகத்தை, உணர்வைப் பேசும் நாவலை இதற்கு முன் வந்திருக்கலாம் ஆனால் நான் வாசித்ததில்லை. எல்லா வகையிலும் மிகச் சிறப்பான நாவலாய் மலர்ந்திருக்கிறது அத்தினி.



https://bookday.in/chitra-shivan-athini-novel-book-review-by-parivai-se-kumar/

சிறுகதை:- கொன்ற சொல் – ச.சுப்பாராவ்எல்லாத் தொழில்களிலும் நண்பர்கள் வாடிக்கையாளர்களாக மாறுவார்கள். காலப்போக்கில் வாடிக்கை...
28/05/2025

சிறுகதை:- கொன்ற சொல் – ச.சுப்பாராவ்

எல்லாத் தொழில்களிலும் நண்பர்கள் வாடிக்கையாளர்களாக மாறுவார்கள். காலப்போக்கில் வாடிக்கையாளர்கள் நண்பர்களாகவும் மாறுவார்கள். ஆனால், என் தொழிலில் நண்பர்கள் வாடிக்கையாளர்களாக வரும் போது பெரும் சங்கடத்தோடு வருவார்கள்.



https://bookday.in/kondra-sol-tamil-short-story-written-by-c-subbarao/

*தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 15 | நெறிகளை மீறிய ‘மூர்க்கம்’ என்று சாடப்பட்ட ஒரு காவிய ஆக்கம்*‘வுதரிங் ஹெய்ட்ஸ்’ இங்கி...
27/05/2025

*தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 15 | நெறிகளை மீறிய ‘மூர்க்கம்’ என்று சாடப்பட்ட ஒரு காவிய ஆக்கம்*

‘வுதரிங் ஹெய்ட்ஸ்’ இங்கிலாந்தின் யோர்க்‌ஷைர் மூர்ஸ் எனப்படும் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த எர்ன்ஷா, லின்டன் என்ற இரண்டு குடும்பங்களின் உறவுகள் பற்றிய கதை. வன்முறைகள் நிறைந்த ஆனால் உணர்வுப்பூர்வமான உறவுகளை அது சித்தரிக்கிறது.



https://bookday.in/books-beyond-obstacles-15-wuthering-heights-based-article-written-by-a-kumaresan/

*எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 7| குனிய வேண்டியது யாரு ?- ராமச்சந்திர வைத்தியநாத்*பெண்ணடிமைத்தனம் நிலவிவந்த ஒரு ச...
26/05/2025

*எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 7| குனிய வேண்டியது யாரு ?- ராமச்சந்திர வைத்தியநாத்*

பெண்ணடிமைத்தனம் நிலவிவந்த ஒரு சமூகத்தில் தோன்றிய இக்கதைகள் காலமாற்றத்திற்குப் பின்னரும் பெருமளவில் வாசிக்கப்பட்டு வருவதற்கு இதில் உள்ள பாலுணர்வுத் தூண்டலும் ஒரு காரணமாகும்.

# Cinema

https://bookday.in/enakku-cinema-konjam-pidikkum-7-written-by-ramachandra-vaidhyanath/

Address

7, Elango Salai, Teynampet
Chennai
600018

Alerts

Be the first to know and let us send you an email when Book Day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book Day:

Share