Janasakthi Tholaikatchi

Janasakthi Tholaikatchi ஜனசக்தி இணைய ஊடகம்
(2)

16/07/2025
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி26வது தமிழ்நாடு மாநில மாநாடு2025 ஆகஸ்ட் 15 - 18  சேலம்ஆகஸ்ட் - 18செந்தொண்டர் பேரணிபொதுக்கூட்டம...
16/07/2025

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
26வது தமிழ்நாடு மாநில மாநாடு
2025 ஆகஸ்ட் 15 - 18 சேலம்

ஆகஸ்ட் - 18
செந்தொண்டர் பேரணி
பொதுக்கூட்டம்

#சேலம்_செம்மயமாகட்டும்
| | | | #கம்யூனிஸம் | #தோழர் | |

16/07/2025

வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட 25 வது மாநாடு, இம்மாதம் 14, 15 தேதிகளில் நடைபெற்றது. இதில், 37 பேர்களைக் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டு, மாவட்டச் செயலாளராக சிவகுரு.பாண்டியன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில், கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு செயலாளர் கோ.பழனிச்சாமி, நாகை மக்களவை உறுப்பினர் வை.செல்வராசு, கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் கோ.பாண்டியன், மாவட்ட முன்னாள் செயலாளர் என்.சம்பந்தம், மாநிலக்குழு உறுப்பினர் டி.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: நாகை மாவட்டத்தில் வைக்கோல், சவுக்கு, கருவேல் மரங்களை மூலப் பொருளாகக் கொண்டு காகிதத் தொழிற்சாலை அமைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் மின் இறைவைப் பாசனத் திட்டப் பொறிமனைகளை சீரமைக்க வேண்டும், இலங்கை கடற்படையினர் மற்றும் கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை ஒன்றிய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் தினக்கூலியை ரூ.600 ஆக அதிகரித்து, 200 நாள் வேலை வழங்க வேண்டும். உப்பு உற்பத்தியை மேம்படுத்தவும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். அகஸ்தியம்பள்ளி (வேதாரண்யம்) - திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் நாள்தோறும் சென்னை வரையில் பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட 25 வது மாநாடு, இம்மாதம் 14, 15 தேதிகளில் நடைபெற்றது. இதில், 37 ப...
16/07/2025

வேதாரண்யத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட 25 வது மாநாடு, இம்மாதம் 14, 15 தேதிகளில் நடைபெற்றது. இதில், 37 பேர்களைக் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டு, மாவட்டச் செயலாளராக சிவகுரு.பாண்டியன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில், கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு செயலாளர் கோ.பழனிச்சாமி, நாகை மக்களவை உறுப்பினர் வை.செல்வராசு, கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் கோ.பாண்டியன், மாவட்ட முன்னாள் செயலாளர் என்.சம்பந்தம், மாநிலக்குழு உறுப்பினர் டி.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

14/07/2025

விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியாத கட்சி பாஜக

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற "96ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்" என்ற கருத்தரங்கில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆற்றிய உரையிலிருந்து..

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Janasakthi Tholaikatchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janasakthi Tholaikatchi:

Share