
15/09/2025
#பாமக நண்பரின் பதிவு 👈
ஏற்காட்டில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் சாமான்யன் ஜிகே மணி
தன்னைத்தானே சாமான்யன் என கூறிக்கொள்ளும் ஜி.கே.மணி அவரது மகன் பெயரில் ஏற்காட்டில் 42 ஏக்கர் எஸ்டேட்டை வாங்கியுள்ளார். அதன் சந்தை மதிப்பு 85 கோடி ரூபாய் என்கிறார்கள். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கிரஷர் நடத்துவதும் இவர் தானாம்.
இவர் பெரும் பணக்காரராக இருப்பது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால், தனது குடும்பத் திருமண செலவுகளுக்காக கட்சிக்காரர்களிடம் பணம் வசூல் செய்ததும், புடவைகள் வாங்கிக்கொடுக்க சொன்னதும் எந்த விதத்தில் நியாயம்
இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு, தனது காருக்கு டயர் மாற்றக் கூட பணம் இல்லை என்று மருத்துவர் அய்யா முன்பு நாடகம் ஆடுவது ஏன்?