07/09/2025
அதிமுகவின் முத்த தலைவர்களில் ஒருவர் திரு செங்கோட்டையன், 2009 இல் புரட்சி தலைவி அம்மா அவர்களால் கட்சியிலிருந்து அனைத்து பொறுப்புகளிலும் நீக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி, அவரை மறுபடியும் கட்சியில் இணைத்தோம். அதே போல் பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைக்கு வேண்டும். அது அண்ணா பிறந்தநாளில் நிகழ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கேடு கொடுத்துள்ளார். அதன் முழு விவரம் இந்த காணொளியில்!
-tamil | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | || | | | | | | | | | | | | |
வணக்கம் தமிழ்நாடு,
நாங்கள் எக்கோ நியூஸ் தமிழ்!
உங்கள் செய்திகள் இப்போது
உங்கள் மொழியில்...
அதிமுகவின் முத்த தலைவர்களில் ஒருவர் திரு செங்கோட்டையன், 2009 இல் புரட்சி தலைவி அம்மா அவர்களால் கட்சியிலிருந்து அ...