03/05/2025
சென்னை மண்டலம் மே தின நிகழ்ச்சிகள்
# # # # # # # # # # # # # # # # # # # # # # # #
SDTU தொழில் சங்கம்
சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட வடசென்னை மேற்கு மாவட்டத்தின் சார்பாக மே தினத்தை முன்னிட்டு 6அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம்
இன்று 01-05-2025 மாலை 7 மணி அளவில் M R நகர் மார்க்கெட் அருகில்
நடைபெற்றது.
வட சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் முஸா அவர்கள் தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார்.
கிளை பொருளாளர் பாரூக் வரவேற்பு உரையாற்றினார்.
இந்த நிகழ்வு சிறப்பு அழைப்பாளர்
வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் சீனி முஹம்மது, வடசென்னை மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் சபீர் பாஷா, மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் பாண்டிதுரை, வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்டத் தலைவர் ஜியாவுல்லா .
சிறப்புரை
சென்னை மண்டல பொறுப்பாளர் H.முசமில் பாஷா, வடசென்னை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சம்சுதீன் SDPI, மாநில பொதுச் செயலாளர் A K கரீம் SDPI, மாநிலத் தலைவர் J. முகமது ஆசாத் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
முன்னிலை
சென்னை மாநகராட்சி செயலாளர் யாசின்,
வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சர்தார், வடசென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் அக்பர் பாஷா, வடசென்னை மேற்கு மாவட்ட இணை செயலாளர் அபூபக்கர், வடசென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜாவித், மத்திய சென்னை மாவட்ட தலைவர் காதர் பாஷா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜாவித், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் வெங்கட், மத்திய சென்னை மாவட்ட துணைத்தலைவர் இளங்கோவன், மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், வடசென்னை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில்
வடசென்னை மேற்கு மாவட்ட துணைத்தலைவர் ஷாநவாஸ் நன்றி உரையாற்றினார் .
மேலும் இந்த நிகழ்வில் தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவன்
சென்னை மண்டல ஊடகப்பிரிவு