Thadagam Publications

நன்றி : புதிய தலைமுறை
10/01/2025

நன்றி : புதிய தலைமுறை

08/01/2025
தடாகம் மற்றும் நன்செய் பதிப்பகங்களின் புதிய வெளியீடான கோயில் நுழைவுப் போராட்டம் நூல் ஆசிரியர் வீரமணியின் கைகளில். உடன் எ...
07/01/2025

தடாகம் மற்றும் நன்செய் பதிப்பகங்களின் புதிய வெளியீடான கோயில் நுழைவுப் போராட்டம் நூல் ஆசிரியர் வீரமணியின் கைகளில். உடன் எழுத்தாளர் திருமாவேலன்.

நன்றி தோழர் தம்பி.

 ்கியம்_தமிழில் #தடாகம்_பதிப்பகம்நூல் வாங்க தொடர்புக்கு - 98400 70870 (WhatsApp)எலெய்ன் மோஹ்டெஃபி (Elaine Mokhtefi) ஒரு ...
23/11/2024

்கியம்_தமிழில்
#தடாகம்_பதிப்பகம்

நூல் வாங்க தொடர்புக்கு - 98400 70870 (WhatsApp)

எலெய்ன் மோஹ்டெஃபி (Elaine Mokhtefi) ஒரு அமெரிக்க மற்றும் அல்ஜீரிய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆவார். 1928 ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த அவர், தனது இருபதுகளில் பாரிஸுக்கு குடிபெயர்ந்து, இனவழிப்பு மற்றும் காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்களுக்காக மொழிபெயர்ப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்

அவரது வாழ்க்கை மற்றும் செயற்பாடுகள்:
• பிரான்சில் தொடக்கம்: 1951 ஆம் ஆண்டு பாரிஸுக்கு சென்ற அவர், அங்கு அல்ஜீரிய தொழிற்சங்கத்தினருடன் சந்தித்து, அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்
• அல்ஜீரிய விடுதலை: 1962 ஆம் ஆண்டு அல்ஜீரிய விடுதலைக்குப் பிறகு, அல்ஜியர்ஸில் 12 ஆண்டுகள் வாழ்ந்தார். அங்கு அவர் புதிய நிர்வாகத்தில் ஒரே அமெரிக்கராக பணியாற்றினார்
• கறுப்புச் சிறுத்தைகள்: அமெரிக்காவின் கறுப்புச் சிறுத்தைகள் அமைப்பின் உறுப்பினர்களை அல்ஜீரியாவில் வரவேற்கவும், அவர்களின் பாதுகாப்பை ஏற்படுத்தவும் உதவினார்
• பிரான்ஸ் மற்றும் நியூயார்க்: 1974 ஆம் ஆண்டு அல்ஜீரியாவை விட்டு வெளியேறிய அவர், 20 ஆண்டுகள் பிரான்சில் வாழ்ந்து, பின்னர் 1994 ஆம் ஆண்டு மீண்டும் நியூயார்க்கு திரும்பினார்

அவரது எழுத்து:
• நினைவுகள்: 2018 ஆம் ஆண்டு, "Algiers, Third World Capital: Freedom Fighters, Revolutionaries, Black Panthers" என்ற நினைவுகளை வெளியிட்டார். இது 2019 ஆம் ஆண்டு பிரான்சில் "Alger, capitale de la révolution: De Fanon aux Black Panthers" என்ற பெயரில் வெளியிடப்பட்டது

இந்நூல், தமிழில் "அல்ஜியர்ஸ்: எதிர்ப்பின் தலைநகரம்" என மிகத் திறமையான மொழிபெயர்பாளர் வி. நடராஜ் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு #தடாகம் பதிப்பகத்தால் ஜூலை 2024ல் வெளியிடப்பட்டுள்ளது.

எலெய்ன் மோஹ்டெஃபி தனது வாழ்க்கை முழுவதும் சமூக நீதிக்காக போராடியவர். அவரது எழுத்துகள் மற்றும் செயற்பாடுகள், வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகளை நமக்கு உணர்த்துகின்றன.

இவரது எழுத்துக்கள் தமிழில் வெளிவந்திருப்பது, #தமிழ்_வாசகர்களுக்கு #ஆகச்_சிறந்த_கொடை

இணையதளத்தில் வாங்க; www.thadagam.com
#தடாகம்_பதிப்பகம் தொடர்புக்கு - 098400 70870 (WhatsApp)

13/10/2024
Tamil Hindu dt Dec 19, 2020
19/12/2020

Tamil Hindu dt Dec 19, 2020

09/09/2020

“Nature is pleased with simplicity.”
-
Isaac Newton

இந்த பாடலை கேட்டுவிட்டு உங்களது கருத்தை தெரிவியுங்களேன்.
11/07/2020

இந்த பாடலை கேட்டுவிட்டு உங்களது கருத்தை தெரிவியுங்களேன்.

"மனிதத்தை வாசிப்போம்" - இசைப்பாடல்! பாடல். கவிஞர் ஏ. இரமணிகாந்தன் -- பேரறிவின் பெருமை உணர்ந்த பேரினம் நாமே... பேதங்க.....

26/01/2020

திரு. கா. சிவசுப்பிரமணி., IPS., அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

*வீர தீர செயலுக்காக இன்று குடியரசு தலைவர் விருது பெறும் "ஒடிசா மாநில காவல்துறை கண்காணிப்பாளர்" திரு. கா. சிவசுப்பிரமணி., IPS., ( ரூர்கேலா மாவட்டம் , ஒடிசா மாநிலம் ).*

இவர் நம் தமிழகத்தை சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்டத்தில் நேமூர் கிராமத்தில் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை நிறைவு செய்ய குடும்ப சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை. டிரைவராக, மெக்கானிக்காக வேலைபார்த்து இளம் வயதில் தம் குடும்பத்திற்கு பக்க பலமாக இருந்தார்.

வேலைபார்த்துக் கொண்டே தன் சொந்த முயற்சியில், கடினமாக உழைத்து, உயர்கல்வி பயின்றார்.

பல போட்டித்தேர்வுகளை சளைக்காமல் எழுதினார்.படிப்படியாக உயர்ந்தார். ஐபிஎஸ் அதிகாரியாகி, தற்போது ஒடிசா மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

திரு. சிவ சுப்பிரமணியம், இ.க.ப., அவர்கள் எழுதியுள்ள "எட்ட இயலும் இலக்குகள்" என்கிற புத்தகம் நமது தடாகம் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. இந்த புத்தகத்தில் மத்திய அரசு பணியிடங்கள் குறித்தும், அந்த தேர்வுக்கு தயாராகும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்

நன்றி:
பத்திரிகையாளர் வீ
பாடலாசிரியர் ரமணிகாந்தன்

புத்தகம்:
"எட்ட இயலும் இலக்குகள்"
விலை ரூ. 160
வெளியீடு: தடாகம்
அழைக்க: 98400.70870
[email protected]

இணையத்தில் ஆர்டர் செய்ய.
https://www.thadagam.com/book/etta-iyalum-ilakkugal/

28/06/2019

* KAANULA - a trip to refresh your body and soul *
KAADU Magazine organize a Wildlife tour to Sathyamangalam forest on July 6th and 7th 2019. Interested can contact for the adventure tour 97910 20128.

காலத்திற்கேற்ற கேள்விகள்...
28/03/2019

காலத்திற்கேற்ற கேள்விகள்...

காடு இதழ் / மார்ச் ஏப்ரல் 2019 / Ph.89399.67179 / இதழ் ரூபாய். 60

* தாவரவியல் அறிஞர் பேராசிரியர் கு. வி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்காணல் தற்போதைய காடு இதழில் வெளிவந்துள்ளது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இவைகள் தான். *

1. சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழருக்கு இருந்த தாவரங்கள் பற்றிய புரிதலும் தற்போது உள்ள புரிதலும் பற்றி உங்களது கருத்து

2. அயல் தாவரங்கள் எப்பொழுது முற்றுகைத் (இன்வேசிவ்) தாவரங்கள் என அழைக்கப்படுகிறது. இவைகளை முற்றிலுமாக அழிக்க முடியுமா? அதுபோல இவைகளை தாவர உண்ணிகள் விரும்புகின்றனவா?

3. ஆண்டு முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுகிறது. இவைகளை பொது இடங்கள், சாலைகள் - நீர் நிலைகளின் ஓரம் நடப்படும் மரக் கன்றுகளின் எண்ணிக்கையைக் கொண்டு சமன் செய்துவிட முடியுமா?

4. மரங்கள் நடப்பட வேண்டும் என்ற கரிசனையுள்ளவர்கள் தற்போது பனை விதைகளை வெகுவாக நட்டு வருகிறார்களே. இது போல் ஒரு மரத்திற்க்கு மட்டும் அதிக கவனம் செலுத்துவது பல்லுயிரியத்தை பாதிக்குமா?

5. நன்கு வளர்ந்த மரங்களை இயந்திரங்களைக் கொண்டு வேரேடும், மண்ணோடும் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்க்கு மாற்றி நடுவதை கானொலிகளின் மூலம் கண்டிருக்கிறோம். அது போல நம் நாட்டின் சாலைகள் ஓரமிருந்த, பல பத்தாண்டுகளுக்கு மேல் வாழ்ந்த மரங்களை இடம் பெயர்த்திருந்தால் மரங்களை காப்பாற்றியிருக்க முடியுமா?

6. தாவரங்கள் தமிழரின் இறை வழிபாட்டுடன் கலந்துள்ளதை அறிவோம். அவைகளில் ஒன்று அரச – வேப்ப மரம் இணைந்து வளர்வதை வழிபடுவது. இந்த இரண்டு மரங்களும் ஏன் அவ்வாறு இணைந்து வளர்கிறது? எப்பொழுது இருந்து இவைகளை மக்கள் வழிபட தொடங்கினார்கள்?

இந்துமதப் படிநிலைச் சாதியச் சமூகத்தில் மேட்டுக்குடிச் சாதியினர் அமர்ந்து உருகுகின்றனர்: ஒடுக்கப்பட்டச் சாதிகளோ நிமிர்ந்த...
13/09/2017

இந்துமதப் படிநிலைச் சாதியச் சமூகத்தில் மேட்டுக்குடிச் சாதியினர் அமர்ந்து உருகுகின்றனர்: ஒடுக்கப்பட்டச் சாதிகளோ நிமிர்ந்து உறுமுகின்றனர். காணக்கூடாதோர், தீண்டக்கூடாதோர் எனக் கட்டமைத்து மனித வாழ்க்கையைச் சிதைத்த இந்துமதச் சிறையில் திணறிய தலித்துகள் திமிறியபோது தூண் கொடுத்தனர் தலித்தல்லாதோர். அது கலை வடிவில் பறையன் பாடலாக வெளிப்பட்டது. ஒவ்வொரு பக்கத்திலும் மேன்மேலும் படிக்கத் தூண்டும் விதமாக எழுதப்பட்டுள்ளது.

Suba Mech Stunner காடு, இயற்கை - காட்டுயிர் இதழ் Panuval BookStore Ram Kumar Viji Pandi Sreedhar Eddy”அரசியல் பிழைத்தோரு...
09/09/2017

Suba Mech Stunner காடு, இயற்கை - காட்டுயிர் இதழ் Panuval BookStore Ram Kumar Viji Pandi Sreedhar Eddy”அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்”

பொருள்: அரசியலில் பிழை செய்வோருக்கு அறமே எமனாகும்

சிலப்பதிகாரம் வகுப்பு: முதற்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், தமிழ்த் தேசிய காப்பியம், குடிமக்கள் காப்பியம் முதலான சிறப்புக்குரிய சிலப்பதிகாரம் பற்றி ஆழமாக புரிந்து கொள்ள மிக தகுதியான ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் வகுப்பெடுக்க இருக்கிறார்கள்.
இடம்: பனுவல் புத்தக நிலையம், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-600 041

இயற்கையோடு நாம் 2017 – உங்கள் புகைப்படங்கள் ஒளிப்படக் காட்சியில் இடம் பெற 9940836350 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும்
24/06/2017

இயற்கையோடு நாம் 2017 – உங்கள் புகைப்படங்கள் ஒளிப்படக் காட்சியில் இடம் பெற 9940836350 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும்

Address

112, Thiruvalluvar Road
Chennai
600041

Alerts

Be the first to know and let us send you an email when Thadagam Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share