24/02/2018
#புரட்சித்தலைவி அம்மாவின் 70'வது பிறந்த தினம்
#ஜெ. #ஜெயலலிதா
எனும் அவர் பெண் என்றால்
எப்படி இருக்கவேண்டும்
எப்படி இருக்கக் கூடாது என்ற இரண்டிற்கும் இவரே உதாரணம்...
புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் இனி இப்படி ஒரு ஆளுமை கொண்ட பெண்மனி நம் வருங்கால அரசியல் பக்கங்களை நிரப்பப்போவது இல்லை...
எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் நல்லவனாக இருக்க கடவுளாலும் முடியாது...
உங்களின் கடந்த காலங்கள் பற்றிய புரிதல் கிடையாது ...
இருப்பினும் கடைசில கால ஆளுமையை கண்டு வியக்காத நாளில்லை ...
உங்களின் ஆளுமையை தமிழகம் தற்போது உணர்ந்து வருகிறது...
வாழ்த்த வயதும் இல்லை ...
வாழ்த்தை பெற தாங்களும் இல்லை ...
புரட்சி தலைவி அம்மா தமிழகத்திற்கு என்ன செய்தார் என கேட்கும் நயவஞ்சகர்களே அவர் தமிழகத்திற்கு செய்த கெடுதல்கள்!!!
1, பெண் குழந்தைகள் இறப்பை தடுக்க தொட்டில் குழந்தைத் திட்டம்....
2, மகளிர்கள் பள்ளிகளுக்கு நடந்து செல்லாமல் இருக்க விலையில்லா சைக்கிள்
3, ஏழைகளுக்கு இலவச அரிசி
4, தமிழகத்திற்கு முதல் முறையாக மகளிர் காவல் நிலையம்
5,சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை தீர்க்க வீராணம் திட்டம்
6,காவிரி பிரச்சினையில் பல கட்ட போராட்டங்களை நடத்தி, தமிழகத்திற்கான காவிரி நதி நீர் பங்கீடு குறித்த உச்சநீதி மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழக மக்களின் உரிமையை நிலை நாட்டிய ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதிலும் வரலாற்று சாதனை புரிந்து மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
7,ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம்....
8, லாட்டரி சீட்டை அடியோடு ஒலித்தது...
9, பொது இடங்களில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலுட்ட தனி மறைவிடம்...
10,கந்து வட்டிக்கு எதிராக சட்டங்கள்
11,தமிழகத்தின் மின்சார பற்றாக்குறையை நீக்கியது
12, கோவில்களில் அன்னதானம்
13, விவசாயத்திற்கு இலவச மின்சாரம்
14,கல்வித் துறையை எடுத்துக் கொண்டால், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், பல விதமான உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், சீருடைகள், மடிக் கணினி, கட்டணமில்லா பேருந்து வசதிகள்
15,ஏழை, எளிய பெண்களைப் பாது காக்கும் வகையில் திருமண உதவித்தொகை திட்டம்
16, அம்மா உணவகங்கள்...
இது போன்று திட்டங்கள் அதிகம் உள்ளன.....
#புரட்சிதலைவி
#தமிழகத்தின்_இரும்பு_பெண்மணிக்கு_பிறந்த_நாள்_நல்வாழ்த்துக்கள்...