27/08/2025
சென்னை நாயக்கர்கள்
முதல் படம் : தெய்வத்திரு எட்டியப்ப நாயக்கர் - முனியம்மாள் ரெட்டியார்
சென்னப்ப நாயக்கர் வரலாறை படித்த பின்னர் நிறைய பேர் அவங்களே முன் வந்து தரும் தகவல்கள்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு
மொத்தமாக 120 ஏக்கர் இடம் கொடுத்த எடையூர் தம்பிரான் நாயக்கர் குடும்பம்.
தம்பிரான் நாயக்கரின் ஒரு மகன் எட்டியப்ப நாயக்கர் நிதி இலாகாவில் டபேதார் ஆக பணிபுரிந்தார்.அவரது நிலம் 30 ஏக்கர் கையகப்படுத்திய ஆவணம் மற்றும் அரசு கொடுத்த இழப்பீடு பற்றிய குறிப்புகள்
அவரிடம் இருந்த படகுகள் மூலம் பக்கிம்காம் கால்வாய் உப்பு,அரிசி,விறகு போன்ற பொருட்களை மயிலாப்பூருக்கு கொண்டு செல்வதும் அங்கு இருந்து மற்ற பொருட்களை திரும்ப கொண்டு வருவதும் செய்து உள்ளார்.
அவரது மகள் மோகனா அவர்களின் பதினோராம் வகுப்பு முடிவில் வாங்கிய T C குறிப்பில் இந்தியன் -வன்னியகுல க்ஷ்த்ரியா என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
1960 களில் வன்னியகுல க்ஷ்த்திரியர் என்று குறிப்பிட்ட வன்னிய நாயக்கர்களை தமிழ் தேசியம் பெயரில் தெலுங்கராக கதை கூறும் கிறுக்கனுங்கனுங்க.
பழைய நில ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் கொடுப்பதற்கு முன் வந்தவர்களுக்கு நன்றி.
அதன் மூலம் சென்னை முதல் காஞ்சிபுரம் உள்ள நாயக்கர் வரலாறை ஆவணப்படுத்துவோம்.
மயிலாப்பூர் பக்கிம்காம் கால்வாய் படகு போக்குவரத்து புகைப்படம்