Vanniyar Media

Vanniyar Media வன்னியர் குல சத்ரியர்

உலக புராதான நாகரிகங்களின்  அடையாளங்களான  டிராகன், பீனிக்ஸ், யாளி இவைகளை எல்லாம் விட மிகவும் வலிமையானது கண்டபேரண்ட பறவை.....
22/08/2025

உலக புராதான நாகரிகங்களின் அடையாளங்களான டிராகன், பீனிக்ஸ், யாளி இவைகளை எல்லாம் விட மிகவும் வலிமையானது கண்டபேரண்ட பறவை...

வன்னியர் பேரரசுகளின் தனித்த புராதான அடையாளம் 🔥 🔥 🔥

அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்க அந்த நாராயணனே  ஷத்திரிய வம்சத்தில் குழந்தையாக  வந்து அவதரித்த தினம் இன்று...இனிய கிரு...
16/08/2025

அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்க அந்த நாராயணனே ஷத்திரிய வம்சத்தில் குழந்தையாக வந்து அவதரித்த தினம் இன்று...

இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..

10/08/2025

Tiles labor irukiungala

திரும்பவும் பாஜக பின்னோக்கி செல்ல போகிறது அவன் என்ன வன்னியர் புறக்கணிக்கிறது நாம புறக்கணிப்போம் பாஜக வா
01/08/2025

திரும்பவும் பாஜக பின்னோக்கி செல்ல போகிறது

அவன் என்ன வன்னியர் புறக்கணிக்கிறது நாம புறக்கணிப்போம் பாஜக வா

நெய்வேலி வடக்குல உள்ள கிராமம் எல்லாமே குக்கிராமமா இருந்தாலும்ரோடு இல்லாத ஊர் இ்லலபேருந்து வசதி எல்லா ஊர்லையும் ப்ராப்பரா...
31/07/2025

நெய்வேலி வடக்குல உள்ள கிராமம் எல்லாமே குக்கிராமமா இருந்தாலும்

ரோடு இல்லாத ஊர் இ்லல
பேருந்து வசதி எல்லா ஊர்லையும் ப்ராப்பரா இருக்கு

பெரும்பாலும் ஆட்கள் ட்ராப்ஸ்போர்ட்ட ல அரசு வேலையில் இருப்பாங்க

இதை உருவாக்கி கொடுத்தது பண்ருட்டியார்.

வாங்கி தர தயாரா இருக்கேன். எல்லாம் பியூன் வேலைக்கே வராங்களே, படிங்கனு சொன்னவர் வன்னியர்களை

91 ல பண்ரூட்டிய பாமக ஆதரிக்கலன்னா பாமகவிற்கு mla கிடைச்சிருக்காது. அவருக்கு அங்க செல்வாக்கு இருந்தது

விஜயகாந்த விருதாசலம்ல நின்னா ஜெயிக்கலாம்னு சொன்னது பண்ருட்டி.. ஜெயிச்சான் அதேமாதிரி.
இன்னைக்கு ஓபிஎஸ் கூட இருக்குறது தப்புனு சொல்லாம். அதுக்காக எல்லாமே தப்புனு சொல்ல முடியாது.

பண்ருட்டியார் பற்றி ரைட்டப் எழுதும் சாதி கட்சினு சொல்லி ஏமாற்றும் அன்பர்களே பதிலுக்கு உங்க தலைவர் பற்றி ரைட்டப் எழுதுனா நாறிடும் (சிதம்பரத்துல வாண்டையாருக்கு ஓட்டு போடாதவன் ஒரிஜினல் வன்னியர் இல்லன்னு பேசுனவங்க நீங்க)

தனக்கு கிடைத்த அதிகாரத்தை சாதிக்கு ஓரளவு பயன்படுத்தியவர்கள்

பண்ருட்டியார் & வாழப்பாடியார் மட்டுமே

கங்கை கொண்டான்வாழ்வில் “ஜெயங்கொண்டான்”
28/07/2025

கங்கை கொண்டான்
வாழ்வில் “ஜெயங்கொண்டான்”

28/07/2025

வெள்ளைக்காரன் காலம் வரை வறண்டிருந்த தஞ்சை தெற்கிற்கும் - வளத்தை குறியீடாக கொண்ட வளவனுக்கும் என்ன சம்மந்தம் ?

ஒன்றும் இல்ல

சோழரின் இடைக்கால தலைநகரம் தஞ்சை என்றால், அது தஞ்சையின் வடக்கோடு சரி

அதுவும் சோழர் பூர்வீக பகுதி பூம்புகார் என்கிற இன்றைய மயிலாடுதுறை மாவட்டம்தான்

டெல்டா மாவட்டம் (தஞ்சை தெற்கின் வறண்ட நிலத்தை வளப்படுத்திய கால்வாய் )தஞ்சாவூரின் வடக்கு பகுதி எப்போதும் மிகவும் வளமானதாக...
28/07/2025

டெல்டா மாவட்டம் (தஞ்சை தெற்கின் வறண்ட நிலத்தை வளப்படுத்திய கால்வாய் )

தஞ்சாவூரின் வடக்கு பகுதி எப்போதும் மிகவும் வளமானதாகவே கருதப்படுகிறது, ஏனெனில் காவிரி, கொள்ளிடம் மற்றும் வெண்ணாறு போன்ற நதிகள் இப்பகுதியில் பாய்கின்றன. ஆனால் இதற்கு எதிர் நிலைதான் தஞ்சாவூரின் தெற்குப் பகுதியில் இருந்தது. வளமான பகுதியா இல்லை

அதனை வளப்படுத்த செயற்கையாக கிராண்ட் அனிகட் கால்வாய் அமைப்பு அல்லது புது ஆறு அல்லது கல்லணை கால்வாய் அமைப்பு என்பது தமிழ்நாட்டில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது.

1925 முதல் 1934 வரையிலான காலத்தில் கட்டப்பட்டது. மேட்டூர் அணையின் வடிவமைப்பாளர் ஆகிய பிரிட்டிஷ் பொறியாளர் கர்னல் W. M. எலிஸ், திரவாங்கூர் அரசின் திவான் சி. பி. இராமசாமி ஐயர் என்பவரின் கோரிக்கையின் பேரில் இந்த கால்வாயை வடிவமைத்தார்.

இந்த கால்வாய் கல்லணை அணையின் (Grand Anicut) வலது பக்கத்தில் தொடங்கி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் வழியாக செல்லும்.

இதன் பிறகே தஞ்சையின் தெற்கு , புதுக்கோட்டை ஆகியவை டெல்டா மாவட்டங்களாக பெயர்பெற்றது

முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு தலைவர் - வன்னியரான சோமசுந்தர பாரதியார்
27/07/2025

முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு தலைவர் - வன்னியரான சோமசுந்தர பாரதியார்

இப்படியே போனா கண்டிப்பா அடுத்த 10 வருஷத்துல தாமரை கண்டிப்பா மலரும்
27/07/2025

இப்படியே போனா கண்டிப்பா அடுத்த 10 வருஷத்துல தாமரை கண்டிப்பா மலரும்

வன்னியர்களின் கிராமங்களான “படைநிலை, காடுவெட்டி, மெய்க்காவல்புதூர்” போன்றவை பற்றி இப்போது ஊடகங்கள் பேசும் காலம் வந்துள்ளத...
27/07/2025

வன்னியர்களின் கிராமங்களான “படைநிலை, காடுவெட்டி, மெய்க்காவல்புதூர்” போன்றவை பற்றி இப்போது ஊடகங்கள் பேசும் காலம் வந்துள்ளது இராஜேந்தி்ர சோழன் விழாவினால் 🔥

காவரிக்கு தெற்கில் வாழும் பாண்டிய எதிரிகள் சுலபமாக சோழ தலைநகரத்தை தாக்காமல் பாதுகாக்க, காவரி கொள்ளிடத்தை தாண்டி வந்துதங்...
26/07/2025

காவரிக்கு தெற்கில் வாழும் பாண்டிய எதிரிகள் சுலபமாக சோழ தலைநகரத்தை தாக்காமல் பாதுகாக்க, காவரி கொள்ளிடத்தை தாண்டி வந்து

தங்களோடு இணைந்து கறைந்த பல்லவர் மழவர் சிற்றரசுகள் உடனே படை செலுத்தி துணை நிற்கும் வண்ணம் வன்னியபுரி என்னும் சோழபுரத்தை

கவ்கைகொண்ட சோழபுரம் என சோழப்படையின் வீரத்தின் அடையாளமாக உருவான தலைநகரம். உலகத்தின் ஒரே நகரம் தன் படையின் வீரத்தின் அடையாளமாக பெயரில் உருவாகப்பட்டது

வன்னிய பெருமக்களே, சோழ ஆவணங்களில் நாம் பல வீர செயல்களில் வாழ்கிறோம்

1. விற்படை நிர்மாணித்த வன்னியர் கல்வெட்டு
2. தஞ்சையை வாள்படை கொண்டு காத்த வன்னியர்கள் கல்வெட்டு
3. போசள நாடு சென்று போரிட்டு கோவில் சிலை மீட்டதால் “தேவாதி தேவர், பன்னாட்டார் தம்பிரான்” பட்டத்தால் சோழ மன்னரால் அழைக்கப்பட்ட வன்னியர்கள் கல்வெட்டு
4. பாபநாசம் பகுதியில் வரி வசூல் செய்த வன்னியர் கல்வெட்டு
5. பாண்டியனுக்கு துணையாக சோழன் அனுப்பிய படை தொண்டியில் சிங்களருக்கு எதிரான போர் பற்றிய கல்வெட்டு
6. சோழர்களின் தர்மம் எங்கள் வம்சத்து தர்மம் என சொல்லி வன்னியரான சம்புவராயன் கல்வெட்டு
7. சோழர்களோடு மண உறவு கொண்டு மைத்துனர் சொந்தம் பாராட்டிய பள்ளிகளான காடவராயன்
8. சோணாடு காத்தவர் என சொல்லும் மல்லிகார்ஜுன மகாராயர் பட்டையம்
9. சிலையழுபது சொல்லும் கலிங்க போர் வெற்றி
10. சிதம்பரத்தில் சோழனார் என புலி கொடியுடன் முடி சூடும் ஆவணம்
11. தில்லை பன்னெடுங்காலமாக பாதுகாத்தவர் சேவை செய்தவர் என சொல்லும் மூன்றாம் குலோத்துங்கன் ஆவணம்
12. சோழனின் பெயரில் வரும் உடையார் தேவர் சோழகனார் சோழர் பட்டம் கொண்ட சமுகம்
13. சோழனுக்கு துணையான மழவராய வம்சத்து ஆவணங்கள்
14. படையாட்சி வன்னியனுக்கு மட்டக் களப்பில் கலிங்கமாகன் முடி சூடும் ஆவணம்
15 . சோழர் பழங்கால தலைநகரம் பூம்புகார் முதல் கங்கைகொண்ட சோழபுரம் தில்லை வரை பெரும்பான்மையாக வாழும் இனத்தவர் என்ற பெருமை

என சோழ வரலாற்றில் நெடுக்க வாழ்ந்து வன்னியர்களின் கோட்டையாக இருக்கும் சோழத்தின் கோட்டை கங்கைகொண்ட சோழபுரம் நோக்கி செல்லுங்கள் மோடியின் வருகையின் போது

அது நமது நிலம்
நம் அடையாளம்
வன்னியர் கோட்டை

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Vanniyar Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share