
03/07/2025
#சிலம்புமுதல்
#சங்கிலிவரை
அன்றைய
சிலப்பதிகார
காலம்
தொடங்கி
இன்றைய
ஸ்டாலின்
காலம் வரை
நிராபராதிக்
கோவலன்களை
அரச பயங்கரவாதம்
கொலை செய்யும்
பாதகங்கள்
பாண்டிய
மண்டலத்தில்
தொடர்ந்து
கொண்டே தான்
இருக்கிறது. .
அன்று
கோப்பெருந்தேவியின்
காற்சிலம்பு களவாளப்பட்டதாக
இன்று
நிகிதா
என்பவரது
கழுத்துச் சங்கிலி
திருடப்பட்டதாக
எல்லாமும்
பொய்யான
புகாரில்...
என்னநாஞ்
சொல்றது..