
13/06/2025
#யார்_இந்த_முகவை_முத்துராமலிங்கம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் உறவினர். தேவர் பிறந்த அதே கமுதி மண்ணில் பிறந்தவர் . மதுரையில் தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் தலைவர்களின் தளபதியாக வலம் வந்துக்கொண்டிருகிறார் ... இவரது தீபந்த பேரணி மதுரையில் இன்றும் பிரசித்தி பெற்றது. தனியாகத்தான் புலி வந்துபோகும் என்பதை போல் தனிஒருவனாக அரசியலிலும் கட்சியிலும் இவர் சாதித்தது பல பல.. இது அவரது எதிரிகளுக்கும் தெரியும் ஏனெனில் பலன் பெற்றவர்களில் எதிரிகளும் அடங்குவர்.
ஏ.ஆர.பெருமாள்,ஆண்டித் தேவர், அய்யன் அம்பலம் , வல்லரசு, சந்தானம் போன்ற அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மூத்த அரசியல் தலைவர்களின் செயல்திறன் அவர் .. மாநில தலைவராகவும் இன்று தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவராக பொறுப்பு வகித்து கொண்டிருக்கிறார். ஏன் இதை இப்போது சொல்லவேண்டும்?
திருப்பூரில் கஞ்சா வழக்குள்ள ஒரு கந்துவட்டிக்காரனை கட்சி பொறுப்பில் இருந்து நீங்க வேண்டும் அவன் திருந்தினால் சேர்த்துக்கொள்ளலாம் என கருத்து சொன்னதிற்காக இவரை மிரட்டும் தோனியில் பேசும் நான்கடி கந்துவட்டிக்காரனை எச்சரிக்கிறோம். தனது கஞ்சா வியபாரத்துக்கும் கந்துவட்டி தொழிலுக்கும் தேவர் பெயரை பயன்படுத்துவதை இனியும் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம்.
-நாடமாடும் ராணுவம்