INTJ மாநில ஊடக பிரிவு

INTJ மாநில ஊடக பிரிவு India Thowheed Jamaath(INTJ) is well Known being leading Muslim party in Tamilnadu. It is Operated by the group admins (IT wings)

This is the page of IT wing to promote our activities and functions throughout Tamilnadu on social media.

18/09/2025

இராமநாதபுரத்தில் ITபார்க் கொண்டு வர வேண்டும் திருமண நிகழ்ச்சியில் கோரிக்கை..

அல் பரிதா குழுமங்களின் தலைவர் Dr.அபுல் கலாம் அவர்களின் மகன் திருமண நிகழ்ச்சியில் இந்திய தவ்ஹீத் ஜமாத் துணை தலைவர் I.முஹம்மது முனீர் அவர்கள் உரையாற்றினார்.

இதில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்பி இடத்தில் IT பார்க் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்..

இடம் : A1 திருமண மண்டபம்
ராமநாதபுரம்

ிரிவு

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட சார்பில்.இறை இல்லத்தில் ஈமானிய அமர்வு.இன்ஷா அல்லாஹ் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது..   ...
18/09/2025

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட சார்பில்.

இறை இல்லத்தில் ஈமானிய அமர்வு.

இன்ஷா அல்லாஹ் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது..

ிரிவு

காஸா மக்களுக்காக அனைவரும் அணி திரளுங்கள்..கொடூர இஸ்ரேல் அராஜகத்தை கண்டித்து சென்னையில் நடைபெற உள்ள பெரியாரிய உணர்வார்கள்...
18/09/2025

காஸா மக்களுக்காக அனைவரும் அணி திரளுங்கள்..

கொடூர இஸ்ரேல் அராஜகத்தை கண்டித்து சென்னையில் நடைபெற உள்ள பெரியாரிய உணர்வார்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் மாபெரும் பேரணியில் அனைவரும் அணி திரள்வோம்..

ிரிவு

கொடூர இஸ்ரேல் அராஜகத்தை கண்டித்து சென்னையில் நடைபெற உள்ள பெரியாரிய உணர்வார்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் மாபெரும் பேரண...
18/09/2025

கொடூர இஸ்ரேல் அராஜகத்தை கண்டித்து சென்னையில் நடைபெற உள்ள பெரியாரிய உணர்வார்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் மாபெரும் பேரணியில் அனைவரும் அணி திரள்வோம்..

கம்பத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து மக்கள் வெளிச்சம் மற்று...
18/09/2025

கம்பத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து

மக்கள் வெளிச்சம் மற்றும் தின ஓசை நாளிதழில்..

நேதாஜி நகர் மஸ்ஜிதே பாத்திமா மர்க்கஸில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார...
17/09/2025

நேதாஜி நகர் மஸ்ஜிதே பாத்திமா மர்க்கஸில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக நேத்தாஜி நகர் மஸ்ஜிதே பாத்திமா மர்க்கஸில் வாராந்திர பெண்கள் பயான் நிகழ்ச்சி 17.09.2025 இன்று புதன் கிழமை மாலை நடைபெற்றது.

இதில் சகோதரர் சாதிக் அவர்கள் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்.

ிரிவு

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் சார்பாக இன்று[17:09:2025] புதன்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து நுங்கம்பாக்கம் இர...
17/09/2025

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் சார்பாக இன்று[17:09:2025] புதன்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் அருகில் நடைப்பெற்றது!

இதில் பல்வேறு சகோதர,சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் ,இதுதான் இஸ்லாம், மரணித்திற்கு பின் மனிதனின் நிலை,நாலைய இருப்பிடம் உங்கள் சாய்ஸ்? போன்ற கையேடுகளும் வழங்கப்பட்டது !

இதில் மாநிலச் செயலாளர் இனாயதுல்லாஹ், மாவட்ட தலைவர் Mgr நகர் ஜாகிர்,ஆஸாத்நகர் சரீபு அண்ணன்,அழைப்பாளர் சாதிக் பௌமி,மாவட்ட துணைத் தலைவர் ஆழ்வை,ஜாகிர்ஆகியோர் கலந்து பொதுமக்களுக்கு தாஃவா செய்தனர்.

குர்ஆன் மற்றும் புத்தகங்கள் பெற்றமக்களுக்கு அல்லாஹ்! நேர்வழி எனும் ஹிதாயத்தை வழங்குவானாக!

வாய்ப்பை ஏற்படுத்திய அல்லாஹூக்கே புகழனைத்தும்!

அல்ஹம்து லில்லாஹ்..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் சார்பாக இன்று[17:09:2025] புதன்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து நுங்கம்பாக்கம் இர...
17/09/2025

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் சார்பாக இன்று[17:09:2025] புதன்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் அருகில் நடைப்பெற்றது!

இதில் பல்வேறு சகோதர,சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் ,இதுதான் இஸ்லாம், மரணித்திற்கு பின் மனிதனின் நிலை,நாலைய இருப்பிடம் உங்கள் சாய்ஸ்? போன்ற கையேடுகளும் வழங்கப்பட்டது !

இதில் மாநிலச் செயலாளர் இனாயதுல்லாஹ், மாவட்ட தலைவர் Mgr நகர் ஜாகிர்,ஆஸாத்நகர் சரீபு அண்ணன்,அழைப்பாளர் சாதிக் பௌமி,மாவட்ட துணைத் தலைவர் ஆழ்வை,ஜாகிர்ஆகியோர் கலந்து பொதுமக்களுக்கு தாஃவா செய்தனர்.

குர்ஆன் மற்றும் புத்தகங்கள் பெற்றமக்களுக்கு அல்லாஹ்! நேர்வழி எனும் ஹிதாயத்தை வழங்குவானாக!

வாய்ப்பை ஏற்படுத்திய அல்லாஹூக்கே புகழனைத்தும்!

அல்ஹம்து லில்லாஹ்.

பாலஸ்தீன இனப்படுகொலையை தடுக்க கோரி சென்னையில் பெரியாரிய உணர்வார்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும்."மாபெரும் பேரணி"இன்ஷா அல...
17/09/2025

பாலஸ்தீன இனப்படுகொலையை தடுக்க கோரி சென்னையில் பெரியாரிய உணர்வார்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும்.

"மாபெரும் பேரணி"

இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை 19 ம் தேதி நடைபெற உள்ளது.

கொத்து கொத்தாக கொல்லப்படும் பாலஸ்தீன மக்கள்,போர் நெறிமுறைகளை தாண்டி அராஜகம் செய்யும் இஸ்ரேல்,வாய் மூடி மெளனித்து இருக்கும் உலக நாடுகள்.

கண்முன்னே கொல்லப்படும் குழந்தைகள் நாம் செய்யவேண்டியது எல்லாம் அவர்களுக்கான குரலை அநீதியை எதிர்த்து நீதிக்காக குரல் கொடுப்பதும்.

பாலஸ்தீன மக்களுக்காக இறைவன் இடத்தில் பிரார்த்தனை செய்வதும் தான்.

நீதியாளர்களை அனைவரும் இந்த பேரணியில் கலந்து கொண்டு குரல் கொடுப்போம்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
மாநில ஊடக பிரிவு.

ிரிவு

கம்பத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து மக்கள் வெளிச்சம் நாளித...
17/09/2025

கம்பத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து

மக்கள் வெளிச்சம் நாளிதழில்..

கொடைக்கானலில் போதை காளான் என்ற பெயரில் போதை பொருள் விற்கும் நபர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
16/09/2025

கொடைக்கானலில் போதை காளான் என்ற பெயரில் போதை பொருள் விற்கும் நபர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்....

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதை காளானை பயன் படுத்தி விட்டு அதை சில இளைஞர்கள் வீடியோவாக வெளியிட்டு உள்ளனர்.

சுற்றுலா பயணிகள் வெளிநாட்டு பயணிகள் என கொடைக்கானலின் ரம்மியமான தோற்றத்தை இயற்கையை ரசிக்க வந்த காலம் போய் தற்போது போதை பொருட்களை பயன்படுத்துவதற்கு என இளைஞர்கள் கும்பல் செல்வது என்பது வேதனையின் உச்சம்.

போதை பொருள் விற்பனை மற்றும் காளான் மற்றும் இயற்கை பொருட்களை வைத்து போதை என இளைஞர்களுக்கு விற்பனை செய்யும் அயோக்கிய கும்பல் மீது காவல் துறை உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு.
A.யாசர் அராபத்
மாநில செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்..

ஆனைமலை இந்திராநகர் ஆலோசனை கூட்டம் மாநில பேச்சாளர் தலைமையில் நடைபெற்றது.கோவை தெற்கு மாவட்ட ஆனைமலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இ...
15/09/2025

ஆனைமலை இந்திராநகர் ஆலோசனை கூட்டம் மாநில பேச்சாளர் தலைமையில் நடைபெற்றது.

கோவை தெற்கு மாவட்ட ஆனைமலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்திரா நகர் கிளை ஆலோசனை கூட்டம் மாநில பேச்சாளர் ஆசிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

கிளை தலைவர் ரில்வான் கிளை செயலாளர் நூருல் ஹக் பொருளாலர் சாதிக் மற்றும் அணி நிர்வாகிகள்தவ்பிக் அன்சல் அஜ்மல் ரியாஸ்தீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பெண்கள் பயான் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்வது.

மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை அதிக படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது..

Address

Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when INTJ மாநில ஊடக பிரிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category