PMK Media - பாட்டாளி ஊடகம்

PMK Media - பாட்டாளி ஊடகம் Latest Updates from PMK Party

அய்யா மீது உண்மையான மரியாதை உள்ளவர்கள் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். அவர்களுக்கும் உண்மை புரியட்ட...
15/09/2025

அய்யா மீது உண்மையான மரியாதை உள்ளவர்கள் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். அவர்களுக்கும் உண்மை புரியட்டும்.

1. தான் உருவாக்கிய மக்கள் டிவி
பிடுங்கப்பட்டது. முகநூல் எக்ஸ் தளம் பறிக்கப்பட்டது ..!

2. தான் உருவாக்கிய பசுமை தாயகம்
புடுங்கப்பட்டது...!

3. 100 மாவட்ட செயலாளர் அவர்கள் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அணி மாறினர்..!

4. தான் உருவாக்கிய பாராளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற
உறுப்பினர்கள் பல்டி அடித்தனர்..!

5. தான் உருவாக்கிய ஊடகபேரவையை விலை
கொடுத்து வாங்கி அவருக்கு எதிராகவே எழுதவைத்தார்கள்..!

ஆனால் ஐயாவிற்கு இரும்பு இதயம். அதனால்தான் தாக்குப் பிடிக்கிறார்..“

இவர்கள் அய்யாமீது வைக்கும் ஒரே
விமர்சனம் இரண்டாம் மனைவி வேற ஒரு மயிரு விமர்சனமும் வெக்க முடியாது. .“

அவர்கள் அளவுக்கு அய்யாவும் இறங்கினால் அண்ணனின் அரசியல் வாழ்க்கையே அஸ்தமனம் ஆகும் நிலை ஏற்படும்.

அத்தனை அவதூறுகளையும் கடந்து பொறுமையாக இருக்கிறார் என்ற அதான் அவருடைய அனுபவம், அக்கறை. ஆனால் அண்ணன் பக்கம் உள்ள பெரும்பாலோனோர் ஏதோ ஒரு கட்சியிலிருந்து பாமகவில் பஞ்சம் பிழைக்க வந்தவர்களே. அவர்களின் அரசியல் பிழைப்புக்கு கடும் அவதூறுகளை வீசி வரலாற்றுப் பிழையை செய்து வருகின்றனர். விரைவில் இதை பாட்டாளிகள் உணர்வர்.

பெரிசா அழகெல்லாம் கெடையாது அய்யா...பெரிசா அடுக்குமொழி வசனங்கூட பேசல அய்யா...காசு கொடுத்துக்கூட கூட்டத்த உருவாக்கல அய்யா....
13/09/2025

பெரிசா அழகெல்லாம் கெடையாது அய்யா...

பெரிசா அடுக்குமொழி வசனங்கூட பேசல அய்யா...

காசு கொடுத்துக்கூட கூட்டத்த உருவாக்கல அய்யா....

ஆனால்,

அவர் பின்னாடி எப்படி
லட்சக்கணக்கில பாட்டாளிகள்(வன்னியர்கள்)
1980களில் பின் தொடர்ந்து,
உலகமே வியக்கும் வண்ணம் உயிரையே கொடுக்குமளவிற்கு
இடஒதுக்கீடு போராட்டத்தை நடத்தினார்...என்பதை
எண்ணும்போது இன்னும்
என்னால் நம்ப முடியாமல் தான்
ஆச்சர்யத்தோடு அய்யாவை அணுஅணுவாய் ரசிக்கிறேன்.

MGR,கருணாநிதி போன்ற சினிமா பிரபலபோலிபிம்பங்களின் பின்னால் சென்று கொண்டிருந்த ஜிகினா தொண்டர்கள் வாழ்ந்த காலத்தில் எந்தவித பரிச்சயப்பட்ட அடையாளமும் இல்லாத அய்யாவை பின்தொடர்ந்த அக்கால உண்மையான பாட்டாளி தொண்டர்கள் தான் என்னை மேலும் ஆச்சர்யப்படுத்துபவர்கள்.!

#வாழ்வுரிமைப்போராளி_மரு_அய்யா
வாழ்க.!வாழ்க.!!

சின்னவர் தரப்பு எவ்வளவு சுயநலமானவர்கள் என்பதை இந்த செய்தியே உணர்த்தும்.கட்சிக்கு தலைவராக அவர் தான் என தேர்தல் ஆணையம் ஓலை...
13/09/2025

சின்னவர் தரப்பு எவ்வளவு சுயநலமானவர்கள் என்பதை இந்த செய்தியே உணர்த்தும்.

கட்சிக்கு தலைவராக அவர் தான் என தேர்தல் ஆணையம் ஓலை அனுப்பியுள்ளதாக சொல்றீங்க . ஆனால் இப்போ வரைக்கும் ஆதாரத்தை காட்டவில்லை. வாயிலேயே வடை சுட்டுட்டு இருக்கீங்க.

ஆனால் இந்த சங்கத்துக்கும் அன்புமணி அவர்களுக்கும் என்ன சம்பந்தம். இதென்ன குடும்ப சொத்தா?

உங்கள் யோக்கிதையை இந்த வன்னிய மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். உங்கள் சுயநலத்துக்காக இவ்வளவு ஆண்டுகள் கட்டி காப்பாற்றிய அனைத்தையும் முடிச்சு விட்டுடீங்களே. உங்களை இந்த சமூகம் என்றும் மன்னிக்காது.

30 ஆண்டுகளுக்கு மேல் யார் யாரிடமிருந்தோ காப்பாற்றி நமக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கி கொடுத்தவர் மருத்துவர் ராமதாஸ். அப்போ...
12/09/2025

30 ஆண்டுகளுக்கு மேல் யார் யாரிடமிருந்தோ காப்பாற்றி நமக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கி கொடுத்தவர் மருத்துவர் ராமதாஸ். அப்போதிலிருந்து தற்போது வரை எத்தனையோ நபர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தாலும் இந்த இயக்கத்தை கட்டுக்கோப்பாக வழி நடத்தி வந்த பெருமை இவரையே சாரும்.

எவ்வளவோ பெரிய கட்சியாக இருந்தாலும் கூட்டணிக்காக தைலாபுரம் வர வைத்த பெருமையும், ஒரு காலத்தில் பாமக இருக்கும் அணியே வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் உண்டாக்கியவர் நமது ஆசான் மருத்துவர் ராமதாஸ் அவர்களே.

தமிழகத்தின் பெரும்பான்மையான சமூகங்கள் தனக்கு இப்படி ஒரு தலைவர் கிடைக்கவில்லையே என பொறாமை கொள்ள வைத்தவர்.

எத்தனையோ துரோகங்களை தாண்டி இவ்வளவு கட்டுக்கோப்பாக வளர்த்த கட்சியை நம்பி தலைவர் பதவியை கொடுத்த தனது மகனும், தன்னுடைய அடையாளத்தில் வளர்ந்த அவரது அல்லக்கைகளும் ஒட்டு மொத்தமாக துரோகம் செய்து விட்டு தொடர்ந்து அவதூறு பரப்பி வருவது சரியா?

நம்ம எப்பவுமே ராமதாசு ஆளு தான். ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் இவரை போன்ற ஒரு தலைவர் இனி யாருக்கும் கிடைக்க போவதில்லை.

நாம் என்றும் அய்யா வழியில்!

இருவரையும் பிரிக்கும் சூழ்ச்சி கூட்டத்தில் உள்ள ஒரு கருப்பு ஆடு தானே வெளியே வந்துள்ளது.
29/06/2025

இருவரையும் பிரிக்கும் சூழ்ச்சி கூட்டத்தில் உள்ள ஒரு கருப்பு ஆடு தானே வெளியே வந்துள்ளது.

பாட்டாளிகளுடன் நமது குல சாமி மருத்துவர் அய்யா அவர்களின் 60-வது திருமண நாள் விழா சிறப்பாக தைலாபுரத் தோட்டத்தில் கொண்டாடப்...
24/06/2025

பாட்டாளிகளுடன் நமது குல சாமி மருத்துவர் அய்யா அவர்களின் 60-வது திருமண நாள் விழா சிறப்பாக தைலாபுரத் தோட்டத்தில் கொண்டாடப்பட்டது..

தோட்டத்து பாட்டாளிகளுக்கு ஆசிர்வாதம் வாங்கிய பாக்கியம்...

மருத்துவருக்கு எதிராக கலகம் ஏற்படுத்திய ஆட்களில் சிலர். எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி இந்த கிச்சன் கேபினட் தான். சுதாரித்...
22/06/2025

மருத்துவருக்கு எதிராக கலகம் ஏற்படுத்திய ஆட்களில் சிலர். எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி இந்த கிச்சன் கேபினட் தான். சுதாரித்துக் கொள்ளுங்கள் பாட்டாளிகளே

அண்ணனை ஆதரிப்பதாக சொல்லி கொண்டு அய்யாவின் மீதும் அவருக்கு ஆதரவாக நிற்பவர்கள் மீதும் அவதூறுகளை பரப்புவது இந்த அல்லக்கை தா...
22/06/2025

அண்ணனை ஆதரிப்பதாக சொல்லி கொண்டு அய்யாவின் மீதும் அவருக்கு ஆதரவாக நிற்பவர்கள் மீதும் அவதூறுகளை பரப்புவது இந்த அல்லக்கை தான்.

விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ் இவரை போன்றவர்களை இன்னும் எதற்கு பொறுப்பில் வைத்துள்ளார்.

அங்கே ஒரு பேச்சு! இங்கே ஒரு பேச்சா?

அய்யாவே குலதெய்வம்! அய்யாவின் சொல்லே வேத வாக்கு என்பதெல்லாம் சாதாரண தொண்டர்களுக்கு மட்டும் தானா?

தலைமைக்கு கட்டுப்பட்டு இருந்த ஒரு கட்சியை இப்படி ஒவ்வொருவரும் நினைத்த மாதிரி எழுத வைத்தது இவனை போன்ற தற்குறிகளே.

அண்ணனுக்கு இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் இந்த ஓய்வறியா உழைப்பாளிகள் வாழ்க
22/06/2025

அண்ணனுக்கு இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் இந்த ஓய்வறியா உழைப்பாளிகள் வாழ்க

ஊடக பேரவை நிர்வாகிகளும் இதே போல அமைதியாக இருந்தால் விரைவில் அனைத்தும் சரியாகும்.
19/06/2025

ஊடக பேரவை நிர்வாகிகளும் இதே போல அமைதியாக இருந்தால் விரைவில் அனைத்தும் சரியாகும்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் தீ வைத்ததாக நேற்று செய்திகள் வெளியாகி பதற்றத்தை உண்டாக்க...
20/05/2025

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் தீ வைத்ததாக நேற்று செய்திகள் வெளியாகி பதற்றத்தை உண்டாக்கியது.

இன்று காவல்துறை விசாரணையில் அந்த வேலையை செய்தவர் அதே பகுதியை சேர்ந்த வடக்கு காலனியை சேர்ந்த நவீன்குமார் என்பவர் தான் என்று கண்டுபிடித்துள்ளனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எப்படியாவது வரும் தேர்தலில் திமுகவிடம் 4 சீட்டு தேத்திவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ள திருமா கும்பல் இப்படி பல டிசைன்களில் தமிழகம் எங்கும் சாதி கலவரத்தை திட்டமிட்டு தூண்டி வருகிறார்கள்.

தமிழர்கள் எச்சரிக்கையாக இருந்து விசிகவின் இந்த சதியை முறியடிக்க வேண்டும்.

 #ஓட்ட_பானை வளர்ப்புபாமக பிரமுகரை தாக்கிய விசிக கும்பல் மீது வழக்கு பதிவுகூவத்தூர் இ.சி.ஆர். சாலையில் இருசக்கர வாகனத்தில...
17/05/2025

#ஓட்ட_பானை வளர்ப்பு

பாமக பிரமுகரை தாக்கிய விசிக கும்பல் மீது வழக்கு பதிவு

கூவத்தூர் இ.சி.ஆர். சாலையில் இருசக்கர வாகனத்தில் எதிரே மோதுவது போல் வந்ததர்களை தட்டி கேட்டதால் ஆத்திரம்:

டீசல் வாங்க வந்த பா.ம.க. பிரமுகரான கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கியதாக சி.சி.டி.வியில் பதிவான காட்சிகளை கொண்டு வி.சி.க. பிரமுகர் உள்ளிட்ட 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

கூவத்தூர் இ.சி.ஆர். சாலையில் இருசக்கர வாகனத்தில் எதிரே மோதுவது போல் மற்றொரு மோட்டார் சைக்களில் வந்தவர்களை தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்து டீசல் வாங்க வந்த கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கியதாக சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து வி.சி.க. பிரமுகர் 2 பேர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே கூவத்தூர் அடுத்த தண்டரை கிராமத்தை சேர்ந்தவர், முரளிதரன்(வயது20). இவர்; நெம்மேலி அரசு கலைக்கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். பா.ம.க. பிரமுகர், விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் தங்கள் வீட்டு பவர்டில்லர் மற்றும் டிராக்டருக்கு டீசல் வாங்குவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் காத்தான்கடையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கூவத்தூர் நாவாக்கல் பகுதியை சேர்ந்த வி.சி.க. பிரமுகர்கள் ரகு(வயது33), ரஞ்சித்(வயது35) ஆகியோர் முரளிதரன் மீது மோதுவது போல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்துள்ளனர். ஒழுங்காக மோட்டார் சைக்கிள் ஓட்டமாட்டீர்களா? என முரளிதரன் அவர்களை நோக்கி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகு, ரஞ்சித் ஆகியோர் எங்க ஏரியாவில் வந்து எங்களையே திட்டுகிறாயா? வன்னியனா பெரிய மயிறா? என கேட்டு ஆத்திரமடைந்து அவரை தாக்கி உள்ளனர். அடி தாங்க முடியாமல் பதிலுக்கு முரளிதரனும் அவர்கள் இருவரையும் தாக்கி உள்ளார். அப்போது மது போதையில் இருந்த வி.சி.க. பிரமுகர் என்பவர் முரளிதரனை கூட்டு சேர்ந்து தாக்குவதற்காக தன் செல்போன் மூலம் தகவல் தெரிவித்து தன் நண்பர்கள் இருவரை அங்கு வரவழைக்கிறார். பிறகு 4 பேரும் சேர்ந்து பங்கில் டீசல் வாங்கி கொண்டிருந்த கல்லூரி மாணவர் முரளிதரனை, பனியனை கிழித்து சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பாமக பிரமுகர் முரளிதரனை 4 பேரும் சேர்ந்து தாக்கும் காட்சிகள் பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வியில் பதிவாகி இருந்தது. பிறகு இந்த தாக்குதலில் கண்ணில் காயமடைந்த முரளிதரன் கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் தன் தந்தையுடன் சென்று புகார் செய்தார். பிறகு போலீசார் பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான தாக்குதல் சம்பவங்களை ஆதாரமாக கொண்டு கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து கூவத்தூர் நாவாக்கால் பகுதியை சேர்ந்த ரகு, ரஞ்சித், தட்சணாமூர்த்தி, ராஜேஷ் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Address

Chennai
600003

Alerts

Be the first to know and let us send you an email when PMK Media - பாட்டாளி ஊடகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share