Orey Naadu ஒரேநாடு

Orey Naadu ஒரேநாடு இமயம் முதல் குமரி வரை
"ஒரே நாடு" - தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை
(1)

மாநிலத் தலைவரின் தினசரி கடிதம் - 107 - "பாரதிய ஜனதா என்னும் தீப்பந்தம்!", தொடர்ந்து பேசுவோம் BJP Tamilnadu Nainar Nagent...
26/09/2025

மாநிலத் தலைவரின் தினசரி கடிதம் - 107 - "பாரதிய ஜனதா என்னும் தீப்பந்தம்!", தொடர்ந்து பேசுவோம் BJP Tamilnadu Nainar Nagenthran

25/09/2025

'மத்திய அரசு' என்று சொல்லுங்க
BJP Tamilnadu Nainar Nagenthran Nambi Narayanan

62 ஆண்டு காலம் நாட்டைக் காத்த ஆகாச வீரன்: ஓய்வு அளித்தது இந்தியா ...கூர்மையான மூக்கு பகுதி, உருளையான வடிவமைப்பு, எதிரிகள...
25/09/2025

62 ஆண்டு காலம் நாட்டைக் காத்த ஆகாச வீரன்: ஓய்வு அளித்தது இந்தியா ...

கூர்மையான மூக்கு பகுதி, உருளையான வடிவமைப்பு, எதிரிகளின் கண்காணிப்பில் சிக்காமல் வேகமாக பறக்கும் திறன் என பல தனித்துவங்களை கொண்டது மிக்- 21.

மிக்-21 விமானங்கள் சுமார் 62 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் சேவை புரிந்துள்ளன. இந்திய விமானப்படையின் அடையாளமாக திகழ்ந்தன. ரஷ்யா தயாரிப்பான மிக்- 21, இந்தியாவின் முதல் சூப்பர் சானிக் போர் விமானம் ஆகும்.

கடந்த 60 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், எதிரிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றை திறம்பட சமாளித்தன. புதிய புதிய தொழில் நுட்பங்களை சேர்த்தும், அதிநவீன ஏவுகணைகளை சுமந்து செல்லுமாறு வடிவமைத்தும் இந்த விமானம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டது.

இந்த சூழலில் எதிரிகளை சமாளிக்க அதிநவீன விமானங்களை நோக்கி இந்தியா நகர்ந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் 60 வயதான, மிக்- 21 இடத்தை உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் விமானங்கள் நிரப்பியுள்ளன. மேலும் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வந்ததால், மிக்-21 விமானங்களை பறக்கும் சவப்பெட்டி என்று அழைக்கப்பட்டது.

ஆனால் அதையும் சில நிபுணர்கள் மறுக்கின்றனர். மிக்-21 பறக்கும் போது விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பு 26.3% ஆக உள்ளது. அதே தருணத்தில், மிக்- 21 விமானத்துக்கு இணையான அமெரிக்காவின், எப்-104 போர் விமானங்கள் விபத்துகளில் சிக்குவதற்கான வாய்ப்பு, 30.63 சதவீதமாக உள்ளது என கூறுகின்றனர்.

முதல் மிக்-21 விமானத் தளம் 1963ல் சண்டிகரில் அமைக்கப்பட்டது. அப்போது முதல் இந்தியா சந்தித்த அத்தனை போர்களிலும் இந்த விமானங்கள் பங்கேற்றன. 1971 பாகிஸ்தான் யுத்தம், கார்கில் போர், பாலக்கோடு தாக்குதலில் மிக்-21 விமானங்கள் பெரும்பங்கு வகித்தன.

1971 யுத்தத்தில் பாகிஸ்தான் படைகள் மீது துல்லியமாக குண்டு வீசியது, கார்கிலில் பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை துல்லியமாக தாக்கியது, பாலக்கோடு தாக்குதலில் அமெரிக்காவின் அதிநவீன விமானமான எப்- 15ஐ சுட்டு வீழ்த்தியது என இந்த விமானத்தின் சாதனைகள் ஏராளம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சரித்தரம் படைத்த இந்த விமானம் நாளையுடன் ஓய்வு பெறுகிறது. இதற்காக சண்டிகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சௌஹான் முன்னாள் ராணுவ தளபதிகள் பங்கேற்க உள்ளனர்.

-21

பாஜக தேர்தல் பெறுப்பாளர்கள் நியமனம்BJP Tamilnadu Nainar Nagenthran Srsekhar எஸ்சார்சேகர் Nambi Narayanan
25/09/2025

பாஜக தேர்தல் பெறுப்பாளர்கள் நியமனம்
BJP Tamilnadu Nainar Nagenthran Srsekhar எஸ்சார்சேகர் Nambi Narayanan

அடிமை போல நடத்தும் திமுக; கொந்தளிக்கும் ஜோதிமணி, சைலண்ட்மோடில் காங்கிரஸ் ...2014ம் ஆண்டு காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந...
25/09/2025

அடிமை போல நடத்தும் திமுக; கொந்தளிக்கும் ஜோதிமணி, சைலண்ட்மோடில் காங்கிரஸ் ...

2014ம் ஆண்டு காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்த பிறகு, அந்தக் கட்சி மாநிலக் கட்சிகளின் அடிமையாகவே மாறிவிட்டது. இண்டி கூட்டணியில் இருக்கும் மாநிலக் கட்சிகளுக்கு காங்கிரஸ் தான் முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்கிறது. ஆனால் அந்தக் கட்சிகள் ராகுல்காந்தியையோ, காங்கிரசையோ மதிப்பதாக தெரியவில்லை. பாஜக எதிர்ப்பு அரசியல் மட்டுமே அவர்களை ஓரணியில் வைத்திருக்கிறது.

உதாரணமாக அண்மையில் ராகுல்காந்தி பீகார் சென்று, பிரச்சாரம் செய்தார். அந்த மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் கட்சி வலிமையாக இருக்கிறது. இந்நிலையில் ராகுல்காந்தி பிரச்சாரத்தை முடித்து விட்டு கிளம்பிய மறுநாள், அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் தங்கள் கட்சியே போட்டியிடும் என லல்லு பிரசாத் யாதவ்வின் மகனும், தற்போதையை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரசும், ஆம் ஆத்மியும் காங்கிரசை சீண்டுவது கூட இல்லை.

இப்படிப்பட்ட தருணத்தில் தான், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் திமுகவின் அடிமைகளாக தங்களை மாற்றி கொண்டனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் செல்வப்பெருந்தகை. திமுக பெருந்தலைவர் காமராஜரை எப்படியெல்லாம் அவமதித்து, பொய்களை பரப்பி தோற்கடித்தது என்பதை நன்கு அறிந்தும், ஸ்டாலினை, தமிழ்நாட்டின் தற்போதைய காமராஜர் என வர்ணித்தார். மற்றொரு முறை, காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என திருச்சி சிவா கூறிய போது, மொத்த காங்கிரஸ் கூடாரமும் பதுங்கி கொண்டது. காங்கிரசின் கடந்த கால உறுப்பினர்களும், கட்சியால் ஒதுக்கப்பட்ட சிலரும் மட்டுமே திமுகவுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

காங்கிரசுக்குள் திமுக வைத்ததே சட்டம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் கூட கரூரில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவர் அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். அது கரூர் எம்.பி ஜோதிமணியை மட்டுமே கொந்தளிக்க வைத்தது. அக்கட்சியை சேர்ந்த மற்ற யாரும் அதனைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஜோதிமணி மட்டுமே அறிக்கைகளை விட்டு கொண்டிருக்கும் நிலையில் திமுகவும் அதை சீண்டவில்லை.

இந்த நிலையில் தான், தவெகவும், காங்கிரசும் ரகசியமாக கூட்டணி அமைத்து செயல்படுகிறதா என்கிற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். நாகை சென்று இலங்கை மீனவர்கள் பற்றியும், இந்திய மீனவர்கள் பற்றியும் பேசிய விஜய், ஈழத்தில் இனப் படுகொலை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சி குறித்து பேசவே இல்லையே ? என்பது தான் அவர்கள் எழுப்பும் சந்தேகம். மேலும் விக்கிரவாண்டியில் தொடங்கி தற்போது வரை எந்த இடத்திலும் மறந்தும் கூட ராகுல்காந்தியையோ, காங்கிரசையோ விஜய் விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அரசியல் நிபுணர்கள், திமுகவின் ஆணவப் போக்கு, காங்கிரஸ் கட்சியை விஜயை நோக்கி நகர்த்துவதாக கூறுகின்றனர்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது!@BJP Tamilnadu Nainar Nagenthran Srsekhar எஸ்சார்சேகர் Nambi ...
25/09/2025

உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது!@
BJP Tamilnadu Nainar Nagenthran Srsekhar எஸ்சார்சேகர் Nambi Narayanan

இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சிBJP Tamilnadu Nainar Nagenthran Srsekhar எஸ்சார்சேகர் Nambi Narayanan      ...
25/09/2025

இடையூறுகளுக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி
BJP Tamilnadu Nainar Nagenthran Srsekhar எஸ்சார்சேகர் Nambi Narayanan

25/09/2025

சாமானியர்களின் கழுத்தை நெறித்தது யார் ?: சீமானுக்கு பாடமெடுத்த பொருளாதார அறிஞர் ஆடிட்டர் ஜி.சேகர் ...

கூடுதல் இளங்கலை, முதுகலை இடங்கள்BJP Tamilnadu Nainar Nagenthran Srsekhar எஸ்சார்சேகர் Nambi Narayanan
25/09/2025

கூடுதல் இளங்கலை, முதுகலை இடங்கள்
BJP Tamilnadu Nainar Nagenthran Srsekhar எஸ்சார்சேகர் Nambi Narayanan

மாநிலத் தலைவரின் தினசரி கடிதம் - 106 - "இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் இரட்டை பரிசுகள்!", தொடர்ந்து பேசுவோம் BJP Tamilnadu N...
24/09/2025

மாநிலத் தலைவரின் தினசரி கடிதம் - 106 - "இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் இரட்டை பரிசுகள்!", தொடர்ந்து பேசுவோம் BJP Tamilnadu Nainar Nagenthran

நயினார் வாடிக்கையாளர்களுடன் உரையாடல்BJP Tamilnadu Nainar Nagenthran Srsekhar எஸ்சார்சேகர் Nambi Narayanan
24/09/2025

நயினார் வாடிக்கையாளர்களுடன் உரையாடல்
BJP Tamilnadu Nainar Nagenthran Srsekhar எஸ்சார்சேகர் Nambi Narayanan

இளைஞர்கள் & Bike ஓட்டுநர்கள் மகிழ்ச்சிBJP Tamilnadu Nainar Nagenthran Srsekhar எஸ்சார்சேகர் Nambi Narayanan
24/09/2025

இளைஞர்கள் & Bike ஓட்டுநர்கள் மகிழ்ச்சி
BJP Tamilnadu Nainar Nagenthran Srsekhar எஸ்சார்சேகர் Nambi Narayanan

Address

Vaithyaram Street, Parthasarathy Puram
Chennai
600017

Alerts

Be the first to know and let us send you an email when Orey Naadu ஒரேநாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Orey Naadu ஒரேநாடு:

Share

Category