Cheyyar News

Cheyyar News செய்யாறு பற்றிய தகவல் உடனுக்குடன் தெரிந்து எங்களைப் பின்தொடரவும். நன்றி!!

15 விவசாயிகள் ஜாமீனில் விடுவிப்பு   |
22/11/2023

15 விவசாயிகள் ஜாமீனில் விடுவிப்பு

|

சிப்காட் அமைப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 19 செய்யாறு விவசாயிகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்ப...
21/11/2023

சிப்காட் அமைப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 19 செய்யாறு விவசாயிகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

செய்யாற்றில் நாளைமின் (21/11/2023) நுகா்வோா் குறைதீா் கூட்டம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோரின் குறைகள...
20/11/2023

செய்யாற்றில் நாளைமின் (21/11/2023) நுகா்வோா் குறைதீா் கூட்டம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோரின் குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில், மாதந்தோறும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, செய்யாறு மின் வாரிய கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

செய்யாறு மின் வாரிய கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், செய்யாறு மின் வாரிய கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் எஸ். பழனிராஜூ தெரிவித்தாா்.

செய்யாறு மேல்மா விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து.  |   NewsCredit:PuthiyaThalaimurai
17/11/2023

செய்யாறு மேல்மா விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து.

| NewsCredit:PuthiyaThalaimurai

16/11/2023
திருவண்ணாமலை, செய்யாறு அருகே முன்மொழியப்பட்ட சிப்காட் பிரிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 20 விவசாயிகளை உடனடி...
15/11/2023

திருவண்ணாமலை, செய்யாறு அருகே முன்மொழியப்பட்ட சிப்காட் பிரிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 20 விவசாயிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சிவில் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளனர். பட உதவி: சிறப்பு ஏற்பாடு. இத்திட்டத்தின்படி, பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கட்டம்-3 திட்டத்திற்காக மேல்மா, நர்மபள்ளம், குரும்பூர், தேத்துறை, நெடுங்கல், அத்தி, வட அழபிராந்தன், வீரம்பாக்கம் மற்றும் இளநீர்குன்றம் ஆகிய ஒன்பது விவசாய கிராமங்களில் இருந்து 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். , அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தில். அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக, ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஜூலை 2ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வந்தனர்.

12/11/2023

APR owner arrested.ஏபிஆர் உரிமையாளர் கைது. # Source:Behindwoods

02/11/2023

செய்யாறில் அரசு பேருந்து பணிமனையில் ரூ.1.50 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட குளிா்சாதன வசதியுடன் கூடிய ஒய்வறையை எம்எல்ஏ திறந்...
10/09/2023

செய்யாறில் அரசு பேருந்து பணிமனையில் ரூ.1.50 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட குளிா்சாதன வசதியுடன் கூடிய ஒய்வறையை எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்தில் உள்ள செய்யாறு அரசு பேருந்து பணிமனையில் சுமாா் 400 ஓட்டுநா், நடத்துனா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு, முதல்வா் நிதி ரூ.1.50 லட்சத்தில் குளிா்சாதன வசதியுடன் கூடிய புனரமைக்கப்பட்ட ஒய்வறை அமைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி நேற்று இரவு ...
10/09/2023

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார் .அப்போது தீவிர சிகிச்சை பிரிவு, அவசர பிரிவு, ஆண்கள் பெண்கள் பிரிவு, முட நீக்கியல் பிரிவு, உள்ளிட்டவற்றை நேரில் ஆய்வு செய்தார்.பின்னர் செய்யார் அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்கேன் மருத்துவர், ரேடியோலாஜிஸ்ட், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட இணை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.செய்யாறு சுகாதார மாவட்டம், வெம்பாக்கம் ஒன்ற...
10/09/2023

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைபெற்றது.

செய்யாறு சுகாதார மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம் அழிஞ்சல்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் 1086 பேர் பயனடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்திற்கு ஆசிரியர் தினம் முன்னிட்டு உ. இராஜா பாஸ்கர் மு...
05/09/2023

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்திற்கு ஆசிரியர் தினம் முன்னிட்டு உ. இராஜா பாஸ்கர் முதுகலை ஆசிரியர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெருங்கட்டூர் அவர்கள் ரூபாய் 1000 நூலகர் ஜா. தமீம் அவர்களிடம் செலுத்தி 126 ஆவது புரவலராக தலைமை ஆசிரியர் ரா. குருமூர்த்தி முன்னிலையில் இணைந்தார்.

உடன் உதவி தலைமை ஆசிரியர் இ. கமலக்கண்ணன் உடன் இருந்தார். அனைத்து ஆசிரியர்களுக்கும் நூலகம் சார்பாக ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Thanks to
05/09/2023

Thanks to

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது..வாழ்த்துக்கள்  . பெருமைக்குரிய தருணம்  #சத்ராயன்3  #சந்திரன்  #இந்தியா  #வெற்றி
23/08/2023

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது..வாழ்த்துக்கள் . பெருமைக்குரிய தருணம் #சத்ராயன்3 #சந்திரன் #இந்தியா #வெற்றி

செய்யாறு சிப்காட் பகுதி 3,  நில எடுப்பு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா பகுதியில் சாலை மறியல் இதனால் தென்மாவட்டங்களுக்கு செல...
22/08/2023

செய்யாறு சிப்காட் பகுதி 3, நில எடுப்பு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா பகுதியில் சாலை மறியல் இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செய்யாறு வழியாக திருப்பிவிட பட்டுள்ளது

Cheyyar அருகே ரூ.45 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.
18/08/2023

Cheyyar அருகே ரூ.45 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.

Subscribe to Sun News Channel to stay updated - http://bit.ly/2Yyvgsi🔔 Hit Bell Icon to get alerted when videos are releasedWatc...

Address

Cheyyar
604407

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cheyyar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share