15/10/2025
பிரம்மமுனி ஆறுவகை சூரணம்
செய்முறை:சீரகம்,சதகுப்பை,லவங்கபூ,அதிமதுரம்,சிறுநாகப்பூ,கருஞ்சீரகம் தலா ஒரு பங்கு எடுத்து இளம். வறுப்பாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.மேலே உள்ள பொருள்களின் எடைக்கு இரு மடங்கு கொத்தமல்லி விதையை எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
கொத்தமல்லி விதைக்கு இரு மடங்கு பனகற்கண்டு எடுத்து பொடி செய்து கொள்ளவும்.இப்போது அனைத்து பொருள்களையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும
உபயோகப்படுத்தும் முறை: காலை,மாலை வெறும் வயிற்றில் ஐந்து கிராம் எடுத்து சுடுநீர் கலந்து அருந்தவும்.
பயன்கள்:
அனைத்து வகையான பித்தம் சார்ந்த நோய்களும் குணமாகும்.
வாய் முதல் மலத்துவாரம் வரை உள்ள பிரச்சனைகளை சரி செய்யும்.
உடல்சூடு,மூளை சூடு அகலும்,ஞாபக சத்தி குறைபாட்டை அகற்றி புத்துணர்ச்சியாக வைக்கிறது.
கண்நோய்கள் அகலும்.
சூட்டினால் வரும் இருமல் ,சளி தொந்தரவுகளை களையும்.
இம்மருந்தை உண்டால்,பில்லி,சூனியம்,ஏவல்,இடுமருந்து அனைத்தும் களையும் மேலும் அவற்றின் பாதிப்புகளும் இல்லாமல் போகும் என்று பிரம்ம முனி சித்தர் குறிப்பிடுகிறார்
தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி அழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751