Sathuragiri iyarkai angadi

Sathuragiri iyarkai angadi இயற்கை மூலிகைகள் மற்றும் உணவுப்பொருள்கள்,தேன் வகைகள்

சித்தர்கள் மற்றும் அவர்களின் மருத்துவ முறைகளை எளிய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.சதுரகிரி மலையில் உள்ள மூலிகைகளை எம் மக்களுக்கு அளிக்க வேண்டும் .சித்தர்கள் மற்றும் மூலிகைகளை கொண்டு மக்களை ஏமாற்றும் நபர்களிடம் இருந்து மக்களை காக்க முயற்சி செய்கின்றோம்.

மக்களின் ஆதரவு இல்லாமல் இதெல்லாம் செய்ய இயலாது ,நீங்கள் செய்வது ஒன்றுமட்டும் தான் யாரிடமும் ஏமாறாமல் இருங்கள்

பிரம்மமுனி ஆறுவகை சூரணம்செய்முறை:சீரகம்,சதகுப்பை,லவங்கபூ,அதிமதுரம்,சிறுநாகப்பூ,கருஞ்சீரகம் தலா ஒரு பங்கு எடுத்து இளம். வ...
15/10/2025

பிரம்மமுனி ஆறுவகை சூரணம்
செய்முறை:சீரகம்,சதகுப்பை,லவங்கபூ,அதிமதுரம்,சிறுநாகப்பூ,கருஞ்சீரகம் தலா ஒரு பங்கு எடுத்து இளம். வறுப்பாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.மேலே உள்ள பொருள்களின் எடைக்கு இரு மடங்கு கொத்தமல்லி விதையை எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
கொத்தமல்லி விதைக்கு இரு மடங்கு பனகற்கண்டு எடுத்து பொடி செய்து கொள்ளவும்.இப்போது அனைத்து பொருள்களையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும

உபயோகப்படுத்தும் முறை: காலை,மாலை வெறும் வயிற்றில் ஐந்து கிராம் எடுத்து சுடுநீர் கலந்து அருந்தவும்.

பயன்கள்:
அனைத்து வகையான பித்தம் சார்ந்த நோய்களும் குணமாகும்.
வாய் முதல் மலத்துவாரம் வரை உள்ள பிரச்சனைகளை சரி செய்யும்.
உடல்சூடு,மூளை சூடு அகலும்,ஞாபக சத்தி குறைபாட்டை அகற்றி புத்துணர்ச்சியாக வைக்கிறது.
கண்நோய்கள் அகலும்.
சூட்டினால் வரும் இருமல் ,சளி தொந்தரவுகளை களையும்.

இம்மருந்தை உண்டால்,பில்லி,சூனியம்,ஏவல்,இடுமருந்து அனைத்தும் களையும் மேலும் அவற்றின் பாதிப்புகளும் இல்லாமல் போகும் என்று பிரம்ம முனி சித்தர் குறிப்பிடுகிறார்
தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி அழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

15/10/2025

நாட்டு முருங்கை விதை
இயற்கை விளைச்சல் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு முருங்கை விதை கிடைக்கும்.நன்றாக முற்றி மரத்திலேயே காய்ந்த முருங்கைகாயில் இருந்து,வெள்ளை விதை மற்றும் கூடான விதை போன்றவற்றை கழித்து நல்ல தரமான மரமாக முளைக்கும் தன்மை கொண்ட விதைகள் மட்டும் சேகரிக்கப்படுகின்றது.வீடுகளில் உள்ள தனி மரத்தில் இருந்து சேகரிக்கப்படுகிறது.(கரூர் மற்றும் திருச்சி பகுதிகளில் உள்ள கிராமத்தில் இருந்து பெறப்படுகிறது).

சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

முருங்கை விதையின் நன்மைகள்
உடலில் படிந்துள்ள கார்பனை வெளியேற்ற விட்டமின் B12 தேவைப் படுகிறது. முருங்கை விதை எந்த மாதிரி கார்பனாக இருந்தாலும் உடம்பில் இருந்து அரித்து வெளியேற்றுவது தான் முருங்கை விதையின் வேலையாகும். உடலில் தேங்கியுள்ள கார்பனை அரித்து வெளியேற்றும் அற்றல் முருங்கைக்கு உண்டு. இரண்டு முருங்கை விதைகளை வாயில் ஊற வைத்து மென்று சாப்பிட்டால் எப்படிப்பட்ட விடாப்பிடியானகார்பனையும் கரைத்து வெளியேற்றும்
எதிர்மறையாக கூறப்படும் பில்லி, சூனியம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் நிவர்த்தி செய்யும். எதையும் முறித்து வெளியேற்றும் ஆற்றல் முருங்கைக்கு உண்டு. எந்த ஒரு எதிர்மறையான சக்தியையும் வயிற்றில் தங்க விடாது. உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிராண சக்தி சார்ந்த எதையும் வயிற்றிலிருந்து நீக்கி விடும்
ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு ஊட்டச்சத்து உண்டு. முருங்கையில் மட்டும் தான் அனைத்து வித ஊட்டச்சத்துகளும் (விட்டமின்கள், மினரல்) அடங்கியுள்ளது. இந்த முருங்கை விதையில் மூன்று வித சுவைகள் அடங்கியுள்ளன.

1. துவர்ப்பு
2. கசப்பு
3. இனிப்பு.
நாம் முற்றிய முருங்கை விதையை வாயில் சுவைக்கும் போது
கசப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. வயிற்றில் பூச்சி
துவர்ப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. இரத்த ஓட்டம் குறைவு
இனிப்பு சுவை அதிகமாக உணர்ந்தால் .. தசைகள் பலவீனம்
யாருக்கு இந்த மூன்று சீவைகளும் சமமாக இருக்கின்றதோ உடல் சமநிலையில் உள்ளதாக அர்த்தம்.
முருங்கை விதையை சாப்பிட்ட உடனே குடலில் தேங்கியிருக்கும் எந்தவிதமான வாயுவாக இருந்தாலும் வெளியேறி விடும்.
தேவையற்ற உணவுகளை கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் கீழ் சுவாசம் பாதிப்பினால் குடலில் பூச்சிகள் தோன்றும். இந்த முருங்கை விதையை உடைத்து தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை கொடுக்கும் போது குடல் சுத்தமாகும்.
மலச்சிக்கலால் ஏற்படும் தலைவலிக்கு நல்ல பலன் உண்டு
உட்கார்ந்து கொண்டே தூங்குதல், அதிகமாக கொட்டாவி விடுதலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கண்ணாடியில்லாமல் படிக்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும்.
கிருமிகள் இல்லாமல் ஒருவருக்கு உடலில் அரிப்பு வராது. உடலில் சேரும் நுண்ணுயிர்கள் மூலமாகத் தான் உடலில் அரிப்பு ஏற்படும். அந்த நுண்ணுயிர்களை உடலில் இருந்து நீக்குவதற்கு முருங்கை விதை உதவுகின்றது.
இந்த நுண்ணுயிர்கள் காதில் காணப்பட்டால் காதுகளில் அரிப்பு ஏற்படும்.
மூக்கிலும் அரிப்பு ஏற்படும். பெரும்பாலும் குழந்தைகள் மலவாயினை சொரிந்து கொண்டு இருப்பார்கள். இதற்கு காரணம் குடலில் உள்ள நுண்ணுயிர்கள்.
வாய் பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டாலும் சரி செய்யும்.
ஆஸ்த்மா, மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகளுக்கு முருங்கை விதை நல்லது. குளிர்காலத்தில் ஏற்படும் மூச்சு திணறலுக்கு கொத்தவரங்காயுடன் முருங்கை விதையும் சேர்த்து எடுப்பது நல்லது.
முருங்கை விதை குடலை சுத்தம் செய்வதால் கீழ் சுவாசம் நன்றாக நடைபெறும்.
முருங்கை விதையை அளவிற்கு மீறி அதிகமாக எடுத்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
முருங்கை விதையை தினசரி எடுத்தால் குடல் சுத்தமாகும். பேதி மருந்து எடுக்க வேண்டிய அவசியமில்லை.

இளமதி/முழுமதி முக பொலிவு தைலம்மூல பொருள்கள்:வெர்ஜீன் தேங்காய் எண்ணைய்,பாதம் ஆயில்,ரோஸ்மேரி ஆயில்,பூலாங்கிழங்கு,சந்தனம்,ந...
14/10/2025

இளமதி/முழுமதி முக பொலிவு தைலம்
மூல பொருள்கள்:
வெர்ஜீன் தேங்காய் எண்ணைய்,பாதம் ஆயில்,ரோஸ்மேரி ஆயில்,பூலாங்கிழங்கு,சந்தனம்,நெல்லி,சிவப்பு கற்றாழை,குங்கும்பூ,ஆலாம்விழுது,,பாசிபயிறு, கடலைபருப்பு,வெட்டிவேர்,கல்பாசிகஸ்தூரி மஞ்சள்,மஞ்சிஸ்டா,அதிமதுரம்,ரோஜா இதழ்
அனைத்தும் மிதமான தீயில் காய்ச்சி எடுக்கப்பட்டது.
உபயோகிக்கும் முறை: 3-4 சொட்டு முகம் முழுவதும் போடவும்.பிறகு பாதிப்பு உள்ள இடத்தில் லேசாக எடுத்து தடவ வேண்டும்.
இரவு உறங்க ஒரு மணி நேரம் முன்பு போட வேண்டும்.காலையில் பாசிபயிறு,கடலைமாவு போட்டு முகம் கழுவ வேண்டும்.
பயன்கள்:முக பொழிவு பெற வைக்கும்,வறண்ட மற்றும் எண்ணைய் வடியும் சருமத்திற்கு ஏற்றது.
பங்கு,கருவளையம்,கருந்திட்டு இவற்றிக்கு ஏற்றது.முக இறுக்கத்தை நீக்கி மிருதுவாக்கும்.
தக்காளி+பச்சரிசி மாவு பேக் வாரம் ஒரு முறை போட நல்ல பலன் தரும்
தேவைப்படுவோர் அணுகவும்.
சதுரகிரி அழகேசன்
9486072414(whatsup)

14/10/2025

முருங்கை கடலை மிட்டாய்.

மூலப்பொருள்கள்:
நிலக்கடலை,வெல்லம்,சுக்கு,அதிமதுரம்,அஸ்வகந்தா, முருங்கை பூ,முருங்கை விதை,முருங்கை இலை ஆகியவற்றை கலந்து செய்த கடலை மிட்டாய்

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. 20 கிராம் கடலை மிட்டாயில் 347 கலோரி சத்திகள் உள்ளது..

நல்ல சத்துகள் மற்றும் சுவை உள்ள பொருள் உடலுக்கும் மனதுக்கும் இதமானது.

கடலை மிட்டாயின் பலன்கள் சொல்லி தெரிவதில்லை,நல்ல பொருள்களை மட்டுமே கொண்டு தயார் செய்யப்படுள்ளது,நம்பிக்கையோடு சாப்பிடலாம்.முருங்கையின் சத்துக்களும் உங்களுக்கு சேர்த்தே கிடைக்கும்.

பள்ளி குழந்தைகள்,உடல் பயிற்சி செய்பவர்களுக்கும் மற்றும் பெரியவர்களுக்கு சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு

முற்றிலும் விறகு அடுப்பில் செய்வதால் சற்று சுவை கூடுதலாகவும்.சத்து இழப்பு அதிகமில்லாமலும் இருக்கும்.

சிறிய அளவு முதல் பெரிய அளவுகள் வரை செய்து தர இயலும்.(விருந்து மற்றும் விழாக்களுக்கும் செய்து தரலாம்)

20 கிராம்/16₹

தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி அழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

14/10/2025

தற்போது கப் வடிவில் எந்தவித செயற்கை வாசனை,நிறம்,ரசாயணம் இன்றி மூலிகை தூப பொடி (கணபதி,நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்)
சிவனடியார் ஒருவர் 18 மூலிகைகளை கூறி,இதை கொண்டு தூபம் போட்டால் கணபதி,நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்,தினமும் போடலாம் இல்லை என்றால் செவ்வாய்,வியாழன்,ஞாயிறு செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.

இதில் கலந்துள்ள மூலிகைகள்
1.சாம்பிராணி
2.விலாமிச்சை வேர்
3.தும்பை4.தேவதாறு5.அருகம்புல்
6.குங்கிலியம்
7.வேப்ப இலை8.நொச்சிஇலை 9.வில்வ இலை10.வெண்கடுகு11.கருங்காலி
12.நன்னாரி 13.வெட்டிவேர்14.நாய்க்கடுகு15.ஆலங்குச்சி16.அரசங்குச்சி 17.நாவல் குச்சி18.மருதாணி விதை
போன்ற 18 வகையான மூலிகைகளை தனித்தனியாக பொடித்து சம அளவு எடுத்து கலந்து காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்து உபயோகபடுத்தலாம்.

இந்த மூலிகை கலவையை கொண்டு தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் (சிவனடியார் கூறியது,சோதித்து பார்க்கப்பட்டது மேலும் பரிசோதனைக்கு உட்பட்டது)

1.கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம்(தடைகள் விலகும்,எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்,ஏவல்,பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும்,நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும் ,எதிரிகள் தொல்லை,இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்)
2.கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும்,எதிரிகள் தொல்லை விலகும்.
3.வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும்,வீண் சண்டை ,அமைதி இன்மை ,தூக்கமின்மை போன்றவை அகலும்.
4.நோய் தொல்லை நீங்கும் ,எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.
பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால்,வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும் ,எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.மழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் அதிகரிக்கும்.

இந்த மூலிகை துப பொடியை தயார் செய்து,நீங்களும் உபயோகித்து பலன்களை தெரியப்படுத்தவும்.

தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup)

மார்கண்டேய பல் பொடி.கருவேலம் பட்டை,கடுக்காய்,கோஷ்டம்,ஓமம், கிராம்பு,சுக்கு,கோரை கிழங்கு,அக்கிராகாரம்,திப்பிலி,வெப்பாலை அ...
13/10/2025

மார்கண்டேய பல் பொடி.

கருவேலம் பட்டை,கடுக்காய்,கோஷ்டம்,ஓமம், கிராம்பு,சுக்கு,கோரை கிழங்கு,அக்கிராகாரம்,திப்பிலி,வெப்பாலை அரிசி,அதிவிடயம்,
மூக்கரணை சாரணை வேர்,மேலும் சில என 16 மூலிகைகள் கலந்த கலவைதான் இந்த பல் பொடி.

உபயோகிக்கும் முறை:இரவு பிரஷ் மூலமாகவும்,காலையில் கை விரல் மூலமாகவும் பல் துலக்கலாம்.அல்லது விருப்படி..

(பல் துலக்கிய உமிழ்நீரை 10 -15 நிமிடம் வாயில் வைத்தபின் துப்பிவிட நல்ல பலனை உடனடியாக எதிர்பார்க்கலாம்)

பல்சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கவும்,வந்தபின் சரி செய்யவும்,வாய் மூலம் நம் உடலுக்குள் செல்லும் கிருமிகளை அழிக்கவும் இது செயல்புரியும்..

பல் ஈடுக்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பல் ஆண்டில்,ஈறு அரிப்பு,பற்கூச்சம்,,கெட்ட வாசனை, ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பாதுகாப்பு அரண் போல செயல்படும்.இதுபோல பல்சார்ந்த பிரச்சினைகளுக்க நல்ல பலன் தரும்.
30 கிராம் பல் பொடி விலை-160₹
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

வான் மெழுகு .கை,கால்,கழுத்து,இடுப்பு மூட்டு வலிகளுக்கு உடனடி பலன் தரும்.. பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் சிறிதளவு போட்டு ...
13/10/2025

வான் மெழுகு .

கை,கால்,கழுத்து,இடுப்பு மூட்டு வலிகளுக்கு உடனடி பலன் தரும்..

பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் சிறிதளவு போட்டு சூடு பறக்க தேய்த்து காலை சுடுநீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இது உபயோகிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிட கூடாது.

இரத்தகட்டு வீக்கம் இதற்கு உடனடி பலன்கிடைக்கிறது.

இதில் கலந்துள்ள மூலிகைகள்.இஞ்சி,
கடுகு,ஆயபட்டை, வேப்பம்எண்ணெய்,
பூண்டு,மாவிலங்கம் பட்டை,பெருங்காயம்,
ஓமம்,சதகுப்பை,
மஞ்சிட்டி, நாபி.

விலை:150₹/30 ml.
தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

நம் வீடுகளில் இருக்க வேண்டிய மூலிகை புத்தகம்-மூலிகைகள் குணப்பாடம் 510 மூலிகைகளின் தெளிவான குணம்,வண்ண புகைப்படம்,அனைத்து ...
13/10/2025

நம் வீடுகளில் இருக்க வேண்டிய மூலிகை புத்தகம்-மூலிகைகள் குணப்பாடம்

510 மூலிகைகளின் தெளிவான குணம்,வண்ண புகைப்படம்,அனைத்து தகவல்களும் அடங்கி உள்ள நூல் ஐந்து பாகம் கொண்டது.

*மூலிகை,பொட்டனிகல் ,அதன் வகைப்பாட்டியல்,வழக்கு,சங்ககால பெயர்,

*ஆங்கில மற்றும் இந்திய மொழிகளில் மூலிகையின் பெயர்,
*மூலிகையின் பண்புகளான -வளரும் இயல்பு,வளரும் இடம்,இலை,பூ,காய் ,கனி,விதை அமைப்பு,பூக்கும் பருவம்,காய்க்கும் பருவம்,பரவியிருக்கும் வாழ்விடம்.

*மூலிகையின் ஒவ்வொரு பாகத்தின் உடைய சுவை,தன்மை(சூடு ,குளிர்ச்சி, வாயு).

* மூலிகையின் பாகத்தை எடுத்து கொண்டால் ஏற்படும் உடல் மாற்றம் பின்வருமாறு
நச்சுமுறிவு,குளிர்ச்சி,மலமிலக்கி, ,துவர்பி,உரமாக்கி,பித்தநீர்பெருக்கி,வீக்கமுருக்கிமுத்தோடமகற்றிெருக்கி,தடிப்புண்டாக கி,உடற்றேற்றி,பசிதூண்டி,ஆண்மைபெருக்கி,சூலக உரமாக்கி,சூலக வெப்பகற்றி,கோழையகற்றி,வறட்சியகற்றி,குருதிப்பெருக்கி,உறக்கமுண்டாக்கி,உறக்கமெழுப்பி,குருதிபோக்குஅடக்கி,நீர்பெருக்கி,தாபமகற்றி,,உணர்சியகற்றி,வியர்வைபெருக்கி,பித்தசமனி,வாந்தியுண்டாக்கி,நீர்மலம்போக்கி,தாதுவெப்பகற்றி,நாற்றமகற்றி,புண்ணழுக்கற்றி,குமட்டலெழுப்பி,செரிப்புண்டாக்கி,ருதுவுண்டாக்கி,,பால்பெருக்கி,வாதமடக்கி,முத்தோடமகற்ற,செந்நீரிளக்கி,நச்சரி,மலநீராக்கி,வாந்தியுண்டாக்கி,குடல்புரட்டி,சிறுதுவர்ப்பி,,பால்சுருக்கி,பெருமலம்போக்கி,தடிப்புண்டாக்கி,வழுவழுப்பு,அழுகலகற்றி,சிறுநீர்குறைபடப்பெருக்கி,எனதெளிவாக விளக்கி உள்ளது.
மேலும்
மூலிகையின் பயன்படும் பாகம்-பாடல் உடன்,விளக்கம்,பயன்கள்,மருந்துசெய்முறை,சுத்திமுறை,உபயோகிக்கும் முறை,மூலிகையால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ற தகவல்களும் உள்ளது
எடுத்துகாட்டாக அரிசிக்கு(நெல்) 46 பக்கத்திற்கு மேல் விளக்கமுள்ளது.

தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி அங்காடி
9486072414-(whatsup)

தலை பகுதியில் வரும் 50 வகையான பிரச்சனைக்கு ஒரே தைலம்ஒற்றை தலைவலி முதல் அனைத்து தலைவலிகளுக்கும் தைலம் நல்ல பலன் தருகிறது....
13/10/2025

தலை பகுதியில் வரும் 50 வகையான பிரச்சனைக்கு ஒரே தைலம்

ஒற்றை தலைவலி முதல் அனைத்து தலைவலிகளுக்கும் தைலம் நல்ல பலன் தருகிறது.
நீண்ட நேரம் கணிணி உபயோகம் செய்பவர்கள் மற்றும் ஒரே பொருளை நெடுநேரம் பார்த்து வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன் தருகிறது.இந்த தைலம் உபயோகித்த 10-15 நாளில் நல்ல மாற்றத்தை உணரலாம்.
முடி நன்றாக வரும் நரை வருவது குறையும்,முடி அடர்த்தியாக வளரும்.உடல் ,தலை குளிர்ச்சி உண்டுபண்ணும்..
மேலும் கண் பார்வை தெளிவடையும்.மன அழுத்ததை குறைக்ககூடியது..

உடலில் வாதம் மற்றும் பித்தம் சம்பந்தமாக வரும் 36 பிரச்சினைகளுக்கும், ஒரு எண்ணெய் தைலம் செய்து தலையில் தேய்தால் குணமாகும் என்ற குறிப்பு இந்த எண்ணெயை தேய்த்தால் முதலில் குணமாவது தலைவலி, கண் பார்வை தெளிவு, முடி உதிர்வை தடுக்க, தலையில் புற்று நோய் வராமல் தடுக்க , புதிதாக வெள்ளை முடி வராமல் இருக்க , உடல் சூடு குறைய இது போல் 36 வகையான நோய்களையும் போக்கும் ஒரு அற்புதமான தைலம்.

செய்முறை:
மரச்செக்கு நல்லஎண்ணெய் – 1 லிட்டர்
பசும்பால் – 1 லிட்டர்
பெரிய நெல்லிக்காய் சாறு – 1 லிட்டர்
மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு – 1 லிட்டர்
அயபானி செடி காய வைத்த இலை – 300 கிராம்
சிறு சஞ்சீவி செடி காய வைத்த இலை – 100 கிராம்

மேலே குறிப்பிட்ட அனைத்து சரக்குகளையும் நன்றாக அடுப்பில் கலந்து மிதமான தீயில் வைத்து சரியாக மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் எரித்து தைலைத்தை வடித்து வைத்துக்கொள்ள வேண்டும்

தைல எண்ணெய் தேய்க்க ஆரம்பித்த முதல் மூன்று நாள் சிலருக்கு மண்டைக்குள் இருக்கும் அழுக்குகள் நீங்கி இரத்த ஒட்டத்தை சீர் செய்யும் 5 நாட்களுக்கு பின் தலையில் வேலை செய்யும். மண்டைக்குள் வரும் அத்தனை நோய்களையும் வராமல் தடுக்கும். தொடர்ச்சியாக 5 நாட்கள் தேய்க்க வேண்டும்,பிறகு தினமும் தேய்க்கலாம்

100 ml/292₹

தேவைப்படுவோர் அணுகவும்.
சதுரகிரி அழகேசன்
9486072414(whatsup)

இயற்கையான ஒற்றை மூலிகை  17 வகையான  சோப்புகள்1.மைலாஞ்சி சோப்பு (HENNA SOAP –Lawsoniainermis).2.நெல்லிக்காய் சோப்பு )AMALA...
12/10/2025

இயற்கையான ஒற்றை மூலிகை 17 வகையான சோப்புகள்

1.மைலாஞ்சி சோப்பு (HENNA SOAP –Lawsoniainermis).
2.நெல்லிக்காய் சோப்பு )AMALA SOAP-
3. சீகைகாய்சோப்பு (Shikkakai Soap-Acacia Concuna)
4.புங்கு சோப்பு (Pungu Soap- MillettiaPinnata)
5.பப்பாளி பழ சோப்பு
6.கொண்டை கடலைசோப்பு (Bengal Gram Soap-CicerArietinum)
7.மஞ்சள்சோப்பு -முட்டா மஞ்சள்(Turmaric Soap-Curcuma Longa)
8.கஸ்துரி மஞ்சள் சோப்பு (Musk Turmaric Soap-Curcuma Aromatica)
9.கற்றாழைசோப்பு (Alow Soap-Alowvera)
10.செம்பருத்திசோப்பு (Hibiscus Soap-Hibiscus rosa-sinensis) .
11.வெட்டிவேர் சோப்பு (Vetiver Soap-ChrysopgonZizaniodes)
12.இரத்தாச்சந்தானம் சோப்பு(RedSandalwood Soap-Pterocarpussantalinus).
13.வேம்பு சோப்பு (Neem Soap-AzadiractaIndica).
14.துளசி சோப்பு (Thulasi Soap-OcimumTenuiflorum)
15.பாசிப்பயறு சோப்பு (Green Gram Soap-Phaseolus aureus Roxb)
16.முக காந்தி சோப்பு (Mughakandhi Herbal Face Bleaching Soap)
17.ஆரஞ்சு பழ சோப்பு (Fruit Soap)

சிறப்பு அம்சங்கள் :-
1.தனித்தன்மை - Unique Combination 2.ரசாயன கலவை இல்லை-No Chemicals3.செயற்கை வர்ணங்கள் இல்லை-No Artificial Colours 4.மிருக கொழுப்பு இல்லை-No Animal Fat 5.மிருக பரிசோதனை இல்லை-No Animal Testing 6.வாசனை திரவியங்கள் இல்லை-No Scented Perfumes 7.செயற்கை சாரம் இல்லை- No Artificial Essence 8.அரிய மூலிகைகள்-Rare Herbs 9.அத்தியாவசிய எண்ணைகள்-Essential Oils 10.இயற்கை மூல பொருள்கள்-Natural Ingredients
12.72%TFM In Our Soaps.

தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

வல்லாரை தொக்கு கிடைக்கும்இயற்கையாக விளைந்த வல்லாரை இலை, மரசெக்கு நல்லெண்ணைய்,மலைப்பூண்டு,உப்பு, கடுகு,மலைபுளி, வெந்தயம்,...
12/10/2025

வல்லாரை தொக்கு கிடைக்கும்

இயற்கையாக விளைந்த வல்லாரை இலை, மரசெக்கு நல்லெண்ணைய்,மலைப்பூண்டு,உப்பு, கடுகு,மலைபுளி, வெந்தயம்,நாட்டு மிளகாய்,எலுமிச்சை பழம் கொண்டு இரும்பு சட்டியில் செய்த வல்லாரை தொக்கு மற்றும் ஊறுகாய் ஆடரின் பெயரில் குறைந்த அளவோ அல்லது மொத்தாகவோ கிடைக்கும்..
இதுபோல் பிரண்டை தொக்கு கிடைக்கும்.
தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்

சதுரகிரி இயற்கை அங்காடி
9486072414(whatsup)

12/10/2025

Address

Opp To MRF Tyres, Near Laxmi Mills, Avinashi Road, Bharathipuram, P. N. Palayam
Coimbatore
641037

Alerts

Be the first to know and let us send you an email when Sathuragiri iyarkai angadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sathuragiri iyarkai angadi:

Share