Sathuragiri Angadi

Sathuragiri Angadi சித்தர்கள் மற்றும் அவர்களின் சித்துகள்
(2)

சித்தர்கள் மற்றும் அவர்களின் மருத்துவ முறைகளை எளிய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.சதுரகிரி மலையில் உள்ள மூலிகைகளை எம் மக்களுக்கு அளிக்க வேண்டும் .சித்தர்கள் மற்றும் மூலிகைகளை கொண்டு மக்களை ஏமாற்றும் நபர்களிடம் இருந்து மக்களை காக்க முயற்சி செய்கின்றோம்.

மக்களின் ஆதரவு இல்லாமல் இதெல்லாம் செய்ய இயலாது ,நீங்கள் செய்வது ஒன்றுமட்டும் தான் யாரிடமும் ஏமாறாமல் இருங்கள்

03/01/2026

உயர்ந்த மருத்துவ குணம் கொண்ட மரமும் கொடியும்.

02/01/2026

மூன்று வகை மூலிகை கீரை

02/01/2026

18 மூலிகை சாம்பிராணி துப கப்-9486072414

உங்கள் ஊர் மூலிகைகள் பகூறி உங்கள் தலைமுறைக்கு தெரிய வேண்டிய சித்தர்கள் தொகுத்த மூலிகை புத்தகம்.மூலிகை குணப்பாடம் புத்தகம...
30/12/2025

உங்கள் ஊர் மூலிகைகள் பகூறி உங்கள் தலைமுறைக்கு தெரிய வேண்டிய சித்தர்கள் தொகுத்த மூலிகை புத்தகம்.

மூலிகை குணப்பாடம் புத்தகம்

நம்ம மூலிகைகள் பற்றி ஆதி முதல் தெரிந்து கொள்ள ஒரு எளிய புத்தகம்

510 மூலிகைகளின் தெளிவான குணம்,வண்ண புகைப்படம்,அனைத்து தகவல்களும் அடங்கி உள்ள நூல் ஐந்து பாகம் கொண்டது.

*மூலிகை,பொட்டனிகல் ,அதன் வகைப்பாட்டியல்,வழக்கு,சங்ககால பெயர்,

*ஆங்கில மற்றும் இந்திய மொழிகளில் மூலிகையின் பெயர்,
*மூலிகையின் பண்புகளான -வளரும் இயல்பு,வளரும் இடம்,இலை,பூ,காய் ,கனி,விதை அமைப்பு,பூக்கும் பருவம்,காய்க்கும் பருவம்,பரவியிருக்கும் வாழ்விடம்.

*மூலிகையின் ஒவ்வொரு பாகத்தின் உடைய சுவை,தன்மை(சூடு ,குளிர்ச்சி, வாயு).

* மூலிகையின் பாகத்தை எடுத்து கொண்டால் ஏற்படும் உடல் மாற்றம் பின்வருமாறு
நச்சுமுறிவு,குளிர்ச்சி,மலமிலக்கி, ,துவர்பி,உரமாக்கி,பித்தநீர்பெருக்கி,வீக்கமுருக்கிமுத்தோடமகற்றிெருக்கி,தடிப்புண்டாக கி,உடற்றேற்றி,பசிதூண்டி,ஆண்மைபெருக்கி,சூலக உரமாக்கி,சூலக வெப்பகற்றி,கோழையகற்றி,வறட்சியகற்றி,குருதிப்பெருக்கி,உறக்கமுண்டாக்கி,உறக்கமெழுப்பி,குருதிபோக்குஅடக்கி,நீர்பெருக்கி,தாபமகற்றி,,உணர்சியகற்றி,வியர்வைபெருக்கி,பித்தசமனி,வாந்தியுண்டாக்கி,நீர்மலம்போக்கி,தாதுவெப்பகற்றி,நாற்றமகற்றி,புண்ணழுக்கற்றி,குமட்டலெழுப்பி,செரிப்புண்டாக்கி,ருதுவுண்டாக்கி,,பால்பெருக்கி,வாதமடக்கி,முத்தோடமகற்ற,செந்நீரிளக்கி,நச்சரி,மலநீராக்கி,வாந்தியுண்டாக்கி,குடல்புரட்டி,சிறுதுவர்ப்பி,,பால்சுருக்கி,பெருமலம்போக்கி,தடிப்புண்டாக்கி,வழுவழுப்பு,அழுகலகற்றி,சிறுநீர்குறைபடப்பெருக்கி,எனதெளிவாக விளக்கி உள்ளது.

மேலும்
மூலிகையின் பயன்படும் பாகம்-பாடல் உடன்,விளக்கம்,பயன்கள்,மருந்துசெய்முறை,சுத்திமுறை,உபயோகிக்கும் முறை,மூலிகையால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ற தகவல்களும் உள்ளது
எடுத்துகாட்டாக அரிசிக்கு(நெல்) 46 பக்கத்திற்கு மேல் விளக்கமுள்ளது.

தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி அங்காடி
9486072414-(whatsup)

Address

Coimbatore
641037

Alerts

Be the first to know and let us send you an email when Sathuragiri Angadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sathuragiri Angadi:

Share