Sathuragiri Angadi

Sathuragiri Angadi சித்தர்கள் மற்றும் அவர்களின் சித்துகள்

சித்தர்கள் மற்றும் அவர்களின் மருத்துவ முறைகளை எளிய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.சதுரகிரி மலையில் உள்ள மூலிகைகளை எம் மக்களுக்கு அளிக்க வேண்டும் .சித்தர்கள் மற்றும் மூலிகைகளை கொண்டு மக்களை ஏமாற்றும் நபர்களிடம் இருந்து மக்களை காக்க முயற்சி செய்கின்றோம்.

மக்களின் ஆதரவு இல்லாமல் இதெல்லாம் செய்ய இயலாது ,நீங்கள் செய்வது ஒன்றுமட்டும் தான் யாரிடமும் ஏமாறாமல் இருங்கள்

இவ்விதைகள் அறிந்தவர்கள் கூறலாம்
05/09/2025

இவ்விதைகள் அறிந்தவர்கள் கூறலாம்

கோவைக்காய் செடியின் வேர் கிழங்கு
05/09/2025

கோவைக்காய் செடியின் வேர் கிழங்கு

பொற்சீந்தில் செடி
04/09/2025

பொற்சீந்தில் செடி

புளிச்சைகீரை பூக்கள்.
04/09/2025

புளிச்சைகீரை பூக்கள்.

வெப்பாலை இலைகள் மற்றும் குச்சிகள்
03/09/2025

வெப்பாலை இலைகள் மற்றும் குச்சிகள்

அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய மூலிகை புத்தகம். 510 மூலிகைகளின் தெளிவான குணம்,(குணப்பாடம்) வண்ண புகைப்படம்,அனைத்து த...
03/09/2025

அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய மூலிகை புத்தகம்.

510 மூலிகைகளின் தெளிவான குணம்,(குணப்பாடம்) வண்ண புகைப்படம்,அனைத்து தகவல்களும் அடங்கி உள்ள நூல் ஐந்து பாகம் கொண்டது.

*மூலிகை பெயர்,பொட்டனிகல் பெயர்,அதன் வகைப்பாட்டியல்,வழக்கு பெயர்,சங்ககால பெயர்,வளர் இயல்பு, பயன்படும் பாகம்,

*ஆங்கில பெயர் மற்றும் இந்திய மொழிகளில் மூலிகையின் பெயர்,

*மூலிகையின் பண்புகளான -வளரும் இயல்பு,வளரும் இடம்,இலை,பூ,காய் ,கனி,விதை அமைப்பு,பூக்கும் பருவம்,காய்க்கும் பருவம்,அதன் பரவியிருக்கும் வாழ்விடம்.

*மூலிகையின் ஒவ்வொரு பாகத்தின் உடைய சுவை,தன்மை(சூடு ,குளிர்ச்சி, வாயு).

*மேலும் மூலிகையின் பாகத்தை எடுத்து கொண்டால் அதனால் ஏற்ப்படும் உடல் செய்கை (உடம்பில் ஏற்படும் மாற்றம்) அனைத்தும் பின்வருமாறு
நச்சுமுறிவு,குளிர்ச்சி,மலமிலக்கி, குடல்புழுவகற்றி,துவர்பி,உரமாக்கி,பித்தநீர்பெருக்கி,வீக்கமுருக்கி,வெப்பமுண்டாக்கி,உமிழ்நீர் பெருக்கி,தடிப்புண்டாக கி,உடற்றேற்றி,பசிதூண்டி,ஆண்மைபெருக்கி,சூலக உரமாக்கி,சூலக வெப்பகற்றி,உள்ளழலாற்றி,கோழையகற்றி,வறட்சியகற்றி,குருதிப்பெருக்கி,உறக்கமுண்டாக்கி,உறக்கமெழுப்பி,குருதிபோக்குஅடக்கி,நீர்பெருக்கி,தாபமகற்றி,வலிநிவாரணி,உணர்சியகற்றி,வியர்வைபெருக்கி,பித்தசமனி,வாந்தியுண்டாக்கி,நீர்மலம்போக்கி,அகட்டுவாய்வகற்றி,தாதுவெப்பகற்றி,நாற்றமகற்றி,புண்ணழுக்கற்றி,குமட்டலெழுப்பி,செரிப்புண்டாக்கி,ருதுவுண்டாக்கி,இசிவகற்றி,பால்பெருக்கி,வாதமடக்கி,முத்தோடமகற்றி,செந்நீரிளக்கி,நச்சரி,மலநீராக்கி,வாந்தியுண்டாக்கி,குடல்புரட்டி,சிறுதுவர்ப்பி,,பால்சுருக்கி,பெருமலம்போக்கி,தடிப்புண்டாக்கி,வழுவழுப்பு,முத்தோடமகற்றி,அழுகலகற்றி,தொத்துப்புழுவகற்றி,சிறுநீர்குறைபடப்பெருக்கி,
தெளிவாக விளக்கி உள்ளனர்.
மேலும்
மூலிகையின் பயன்படும் பாகம்-பாடல் உடன்,விளக்கம்,பயன்கள்,மருந்துசெய்முறை,சுத்திமுறை,உபயோகிக்கும் முறை,மூலிகையால் ஏற்படும் பக்கவிளைவுகள் என பல தகவல்களையும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக எழுதி தொகுத்து நூல் ஆசிரியர் அவர்களின் இந்த அளப்பரிய முயற்சி நாம் அனைவரும் போற்ற தகுந்தது.

எடுத்துகாட்டாக அரிசிக்கு(நெல்) 46 பக்கத்திற்கு மேல் விளக்கமுள்ளது.

இவ்வளவு கட்டுக்கு அடங்காத தகவல்கள் ஒரு புத்தகமாக சுருக்கிவிடாமல் ஐந்து பாகங்களாக தரமான காகிதம் கொண்டு அச்சில் ஏற்றி, வரும் தலைமுறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை,பள்ளி,கல்லூரி,மருத்துவ மாணவர்கள் என அனைவருக்கும் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் நூலை வெளியிட்டுள்ளார்.

இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரி அங்காடி
9486072414(whatsup)
சதுரகிரி அழகேசன்

முருங்கை  கடலை மிட்டாய்.மூலப்பொருள்கள்:நிலக்கடலை,வெல்லம்,சுக்கு,அதிமதுரம்,அஸ்வகந்தா, முருங்கை பூ,முருங்கை விதை,முருங்கை ...
03/09/2025

முருங்கை கடலை மிட்டாய்.

மூலப்பொருள்கள்:
நிலக்கடலை,வெல்லம்,சுக்கு,அதிமதுரம்,அஸ்வகந்தா, முருங்கை பூ,முருங்கை விதை,முருங்கை இலை ஆகியவற்றை கலந்து செய்த கடலை மிட்டாய்

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது. 20 கிராம் கடலை மிட்டாயில் 347 கலோரி சத்திகள் உள்ளது..

நல்ல சத்துகள் மற்றும் சுவை உள்ள பொருள் உடலுக்கும் மனதுக்கும் இதமானது.

கடலை மிட்டாயின் பலன்கள் சொல்லி தெரிவதில்லை,நல்ல பொருள்களை மட்டுமே கொண்டு தயார் செய்யப்படுள்ளது,நம்பிக்கையோடு சாப்பிடலாம்.முருங்கையின் சத்துக்களும் உங்களுக்கு சேர்த்தே கிடைக்கும்.

பள்ளி குழந்தைகள்,உடல் பயிற்சி செய்பவர்களுக்கும் மற்றும் பெரியவர்களுக்கு சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு

முற்றிலும் விறகு அடுப்பில் செய்வதால் சற்று சுவை கூடுதலாகவும்.சத்து இழப்பு அதிகமில்லாமலும் இருக்கும்.

சிறிய அளவு முதல் பெரிய அளவுகள் வரை செய்து தர இயலும்.(விருந்து மற்றும் விழாக்களுக்கும் செய்து தரலாம்)

20 கிராம்/16₹

தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரி அழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

நாட்டு முருங்கை விதை கிடைக்கும்சதுரகிரிஅழகேசன்9486072414(Whatsup, telegram)9659968751                                   ...
02/09/2025

நாட்டு முருங்கை விதை கிடைக்கும்

சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

மார்கண்டேய பல் பொடி.கருவேலம் பட்டை,கடுக்காய்,கோஷ்டம்,ஓமம், கிராம்பு,சுக்கு,கோரை கிழங்கு,அக்கிராகாரம்,திப்பிலி,வெப்பாலை அ...
02/09/2025

மார்கண்டேய பல் பொடி.

கருவேலம் பட்டை,கடுக்காய்,கோஷ்டம்,ஓமம், கிராம்பு,சுக்கு,கோரை கிழங்கு,அக்கிராகாரம்,திப்பிலி,வெப்பாலை அரிசி,அதிவிடயம்,
மூக்கரணை சாரணை வேர்,மேலும் சில என 16 மூலிகைகள் கலந்த கலவைதான் இந்த பல் பொடி.

உபயோகிக்கும் முறை:இரவு பிரஷ் மூலமாகவும்,காலையில் கை விரல் மூலமாகவும் பல் துலக்கலாம்.அல்லது விருப்படி..

(பல் துலக்கிய உமிழ்நீரை 10 -15 நிமிடம் வாயில் வைத்தபின் துப்பிவிட நல்ல பலனை உடனடியாக எதிர்பார்க்கலாம்)

பல்சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கவும்,வந்தபின் சரி செய்யவும்,வாய் மூலம் நம் உடலுக்குள் செல்லும் கிருமிகளை அழிக்கவும் இது செயல்புரியும்..

பல் ஈடுக்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பல் ஆண்டில்,ஈறு அரிப்பு,பற்கூச்சம்,,கெட்ட வாசனை, ஈறுவலி, ஈறுவீக்கம் ஆகியவை வராமல் தடுத்து பாதுகாப்பு அரண் போல செயல்படும்.இதுபோல பல்சார்ந்த பிரச்சினைகளுக்க நல்ல பலன் தரும்.
30 கிராம் பல் பொடி விலை-160₹
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

வான் மெழுகு .கை,கால்,கழுத்து,இடுப்பு மூட்டு வலிகளுக்கு உடனடி பலன் தரும்.. பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் சிறிதளவு போட்டு ...
01/09/2025

வான் மெழுகு .

கை,கால்,கழுத்து,இடுப்பு மூட்டு வலிகளுக்கு உடனடி பலன் தரும்..

பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் சிறிதளவு போட்டு சூடு பறக்க தேய்த்து காலை சுடுநீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இது உபயோகிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிட கூடாது.

இரத்தகட்டு வீக்கம் இதற்கு உடனடி பலன்கிடைக்கிறது.

இதில் கலந்துள்ள மூலிகைகள்.இஞ்சி,
கடுகு,ஆயபட்டை, வேப்பம்எண்ணெய்,
பூண்டு,மாவிலங்கம் பட்டை,பெருங்காயம்,
ஓமம்,சதகுப்பை,
மஞ்சிட்டி, நாபி.

விலை:160₹/30 ml.
தேவைப்படுவோர் அணுகவும்

சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup, telegram)
9659968751

தற்போது கப் வடிவில் எந்தவித செயற்கை வாசனை,நிறம்,ரசாயணம் இன்றி மூலிகை தூப பொடி (கணபதி,நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்)...
01/09/2025

தற்போது கப் வடிவில் எந்தவித செயற்கை வாசனை,நிறம்,ரசாயணம் இன்றி மூலிகை தூப பொடி (கணபதி,நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்)
சிவனடியார் ஒருவர் 18 மூலிகைகளை கூறி,இதை கொண்டு தூபம் போட்டால் கணபதி,நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்,தினமும் போடலாம் இல்லை என்றால் செவ்வாய்,வியாழன்,ஞாயிறு செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார்.

இதில் கலந்துள்ள மூலிகைகள்
1.சாம்பிராணி
2.விலாமிச்சை வேர்
3.தும்பை4.தேவதாறு5.அருகம்புல்
6.குங்கிலியம்
7.வேப்ப இலை8.நொச்சிஇலை 9.வில்வ இலை10.வெண்கடுகு11.கருங்காலி
12.நன்னாரி 13.வெட்டிவேர்14.நாய்க்கடுகு15.ஆலங்குச்சி16.அரசங்குச்சி 17.நாவல் குச்சி18.மருதாணி விதை
போன்ற 18 வகையான மூலிகைகளை தனித்தனியாக பொடித்து சம அளவு எடுத்து கலந்து காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்து உபயோகபடுத்தலாம்.

இந்த மூலிகை கலவையை கொண்டு தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் (சிவனடியார் கூறியது,சோதித்து பார்க்கப்பட்டது மேலும் பரிசோதனைக்கு உட்பட்டது)

1.கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம்(தடைகள் விலகும்,எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்,ஏவல்,பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும்,நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும் ,எதிரிகள் தொல்லை,இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்)
2.கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும்,எதிரிகள் தொல்லை விலகும்.
3.வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும்,வீண் சண்டை ,அமைதி இன்மை ,தூக்கமின்மை போன்றவை அகலும்.
4.நோய் தொல்லை நீங்கும் ,எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.
பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால்,வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும் ,எதிர்மறை எண்ணங்களை குறைக்கும்.மழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் அதிகரிக்கும்.

இந்த மூலிகை துப பொடியை தயார் செய்து,நீங்களும் உபயோகித்து பலன்களை தெரியப்படுத்தவும்.

தேவைப்படுவோர் அணுகவும்
சதுரகிரிஅழகேசன்
9486072414(Whatsup)

தலை பகுதியில் வரும் 50 வகையான பிரச்சனைக்கு ஒரே தைலம்ஒற்றை தலைவலி முதல் அனைத்து தலைவலிகளுக்கும் தைலம் நல்ல பலன் தருகிறது....
01/09/2025

தலை பகுதியில் வரும் 50 வகையான பிரச்சனைக்கு ஒரே தைலம்

ஒற்றை தலைவலி முதல் அனைத்து தலைவலிகளுக்கும் தைலம் நல்ல பலன் தருகிறது.
நீண்ட நேரம் கணிணி உபயோகம் செய்பவர்கள் மற்றும் ஒரே பொருளை நெடுநேரம் பார்த்து வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன் தருகிறது.இந்த தைலம் உபயோகித்த 10-15 நாளில் நல்ல மாற்றத்தை உணரலாம்.
முடி நன்றாக வரும் நரை வருவது குறையும்,முடி அடர்த்தியாக வளரும்.உடல் ,தலை குளிர்ச்சி உண்டுபண்ணும்..
மேலும் கண் பார்வை தெளிவடையும்.மன அழுத்ததை குறைக்ககூடியது..

உடலில் வாதம் மற்றும் பித்தம் சம்பந்தமாக வரும் 36 பிரச்சினைகளுக்கும், ஒரு எண்ணெய் தைலம் செய்து தலையில் தேய்தால் குணமாகும் என்ற குறிப்பு இந்த எண்ணெயை தேய்த்தால் முதலில் குணமாவது தலைவலி, கண் பார்வை தெளிவு, முடி உதிர்வை தடுக்க, தலையில் புற்று நோய் வராமல் தடுக்க , புதிதாக வெள்ளை முடி வராமல் இருக்க , உடல் சூடு குறைய இது போல் 36 வகையான நோய்களையும் போக்கும் ஒரு அற்புதமான தைலம்.

செய்முறை:
மரச்செக்கு நல்லஎண்ணெய் – 1 லிட்டர்
பசும்பால் – 1 லிட்டர்
பெரிய நெல்லிக்காய் சாறு – 1 லிட்டர்
மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு – 1 லிட்டர்
அயபானி செடி காய வைத்த இலை – 300 கிராம்
சிறு சஞ்சீவி செடி காய வைத்த இலை – 100 கிராம்

மேலே குறிப்பிட்ட அனைத்து சரக்குகளையும் நன்றாக அடுப்பில் கலந்து மிதமான தீயில் வைத்து சரியாக மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் எரித்து தைலைத்தை வடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் இரவு தேய்த்து காலையில் குளிக்கலாம்.

100 ml/292₹

தேவைப்படுவோர் அணுகவும்.
சதுரகிரி அழகேசன்
9486072414(whatsup)

Address

Coimbatore
641037

Alerts

Be the first to know and let us send you an email when Sathuragiri Angadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sathuragiri Angadi:

Share