
17/02/2025
!..😭😭 கண்ணீர் அஞ்சலி😭😭..!
----------------------------------------------------------
குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, கு. நெல்லிக்குப்பம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்த எங்களின் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய R. வள்ளி உதவியாசிரியர் 16.2.25 இரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்று துயர செய்தியை கண்ணீர் மல்க தெரிவித்துக் கொள்கின்றோம்😭😭😭
அம்மையாரின் இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரான மாயவரம் செட்டியார் தெரு திருவிழந்தூரில் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும் என்பதை தாங்க முடியாத துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பிரிவால் இழந்த வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை கண்ணீர் மல்க தெரிவித்துக் கொள்வது,
பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்
மாணவச் செல்வங்கள் SMC உறுப்பினர்கள் மற்றும்
ஊர் பொதுமக்கள்😭😭😭😭