07/08/2026
🚨 "எஸ்.பி.யிடம் வணிகர் பேரமைப்பு புகார்..!
மாவட்ட பொருளாளர் அவமானப்படுத்தப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு!"
★
📌 ஈரோட்டில் மாவட்ட வணிகர் பேரமைப்பின் பொருளாளர் பி.செல்வம் போலீஸ் ஜீப்பில் அழைத்துச் செல்லப்பட்டு, 3 மணி நேரம் விசாரணையின்றி காக்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
★
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வணிகர் பேரமைப்பு புகார் மனு அளித்துள்ளது. (இவை புகார் மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள்
★
chennai