Namma Erode 24x7 Tamil News

Namma Erode 24x7 Tamil News Created to keep you up to date with all the NEWS about OUR district

02/02/2025
அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள்  வேட்பாளர் வி. சி. சந்திரகுமார் அவர்களை ஆதரித்து பெரியார் நகர் பகுதியில் (15.01.2026) வா...
16/01/2025

அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் வேட்பாளர் வி. சி. சந்திரகுமார் அவர்களை ஆதரித்து பெரியார் நகர் பகுதியில் (15.01.2026) வாக்கு சேகரித்தார்.

For more details...
nammaerode வெப்சைட்டில் பார்க்கவும்.

21/12/2024

🔴🔴🔴நம்ம ஈரோடு 24x7 தமிழ் நியூஸ்...🎉🎉🎉🔴🔴🔴

30.11.2024 சனிக்கிழமையன்று, ஈரோடு சென்ட்ரல் லயன்ஸ் ஹாலில் ஈரோடு எக்ஸலண்ட் அரிமா சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநரின் அலுவல்மு...
05/12/2024

30.11.2024 சனிக்கிழமையன்று, ஈரோடு சென்ட்ரல் லயன்ஸ் ஹாலில் ஈரோடு எக்ஸலண்ட் அரிமா சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநரின் அலுவல்முறை வருகை விழா மற்றும் ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்க உறுப்பினர்களுக்கு பட்டயம் வழங்கும் விழா நடைபெற்றது.

*நம்ம ஈரோடு 24x7 தமிழ் நியூஸ்...*ஈரோடு மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் நடத்திய 4 ஆவது ஆண்டு போட்டி பி வி பி பள்ளியில் ந...
13/11/2024

*நம்ம ஈரோடு 24x7 தமிழ் நியூஸ்...*

ஈரோடு மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் நடத்திய 4 ஆவது ஆண்டு போட்டி பி வி பி பள்ளியில் நடைபெற்றது.

For more details...
nammaerode.comவெப்சைட்டில் பார்க்கவும்

*நம்ம ஈரோடு 24x7 தமிழ் நியூஸ்...*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் ...
13/11/2024

*நம்ம ஈரோடு 24x7 தமிழ் நியூஸ்...*

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் போன்ற சேவைகளை பெறுவதற்கு சிறப்பு முகாம் - நவம்பர் 16, 17, மற்றும் 23, 24-ந் தேதிகளில் நடைபெறும்.

For more details...
nammaerode.comவெப்சைட்டில் பார்க்கவும்

*நம்ம ஈரோடு 24x7 தமிழ் நியூஸ்...*ஆய்வக நுட்புநர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாநகராட்சி ஆணைய...
13/11/2024

*நம்ம ஈரோடு 24x7 தமிழ் நியூஸ்...*

ஆய்வக நுட்புநர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்.

For more details...
nammaerode.comவெப்சைட்டில் பார்க்கவும்.

*நம்ம ஈரோடு 24x7 தமிழ் நியூஸ்...*பெருந்துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் உணவு, பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்...
13/11/2024

*நம்ம ஈரோடு 24x7 தமிழ் நியூஸ்...*

பெருந்துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் உணவு, பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மாநில ஆணையாளர் ஆய்வு...

For more details...
nammaerode.comவெப்சைட்டில் பார்க்கவும்.

தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளர்கள் நலவாரியம் (பதிவு பெற்ற/பதிவு பெறாத தொழிலாளர்கள்) மூலம் கட்டுமானப் பணியிடத்து விபத்து மர...
10/11/2024

தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளர்கள் நலவாரியம் (பதிவு பெற்ற/பதிவு பெறாத தொழிலாளர்கள்) மூலம் கட்டுமானப் பணியிடத்து விபத்து மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டு பணியிடத்தில் விபத்து மரணமடைந்த தொழிலாளர்களின் நியமனதாரர்கள்/வாரிசுதாரர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
மரணமடைந்த தொழிலாளி மேசன், எலக்ட்ரிஷியன், கட்டுமான சித்தாள் போன்ற ஏதேனும் ஒரு அமைப்புசாரா கட்டுமானம் சார்ந்த வேலை செய்பவராக இருத்தல் வேண்டும். மரணமடைந்த தொழிலாளியின் இணையவழி விண்ணப்பங்களின் அடிப்படையில் உரிய ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தொழிலாளர் ஆணையர் அவர்களால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்திலிருந்து ரூ.5.00 இலட்சம் நிதியுதவி நியமனதாரர்/வாரிசுதாரர்களின் வங்கியில் நேரடியாக (ECS) வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கட்டுமானப் பணியிடத்து விபத்து மரணத்தினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு ரூ.1.20 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது, என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தகவல்.

For more details...
nammaerode24x7tamilnews வெப்சைட்டில் பார்க்கவும்...

மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ந...
10/11/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் நிகழ்வு, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் எஸ்.அண்ணாதுரை C.L.S. அவர்களின் தலைமையில் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.
10th, 12th, ITI, DIP, UG, PG Degree முடித்த சுமார் 95 சோழகா, ஊராளி போன்ற பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்/ மாணவியர்கள் மற்றும் அரசுசாரா தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதின் பேரில் மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 25 மாணவிகள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள சென்னை கிறிஸ்த்துவ கல்லூரியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சமூதாய கல்லூரியில் செவிலியர் உதவியாளர் படிப்பில் சேர்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

For more details...
nammaerode24x7tamilnews வெப்சைட்டில் பார்க்கவும்...

Address

335, EVN Road
Erode
638009

Alerts

Be the first to know and let us send you an email when Namma Erode 24x7 Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namma Erode 24x7 Tamil News:

Share