Pradyumna Groups

Pradyumna Groups அனைத்து விதமான ஆன்லைன் சேவைகளும் செய்து தரப்படும்.

தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் 6 -ம் வகுப்பு 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை (2026 - ...
12/06/2026

தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் 6 -ம் வகுப்பு 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை (2026 - 2027) ஆண்டிற்க்கான பெற விரும்பும் தொழிலாளர்கள் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

✅ குழந்தையின் படிப்பு சான்றிதழ் / Bonafide Certificate

✅ குழந்தையின் ஆதார் அட்டை நகல்

✅ தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை நகல்

✅ தொழிலாளரின் வங்கி புத்தகம்

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:

சந்திரா கல்வி அறக்கட்டளை, மொரப்பூர். பதிவு எண்.8/2024

📞 சந்தோஷ் மலையன் 801548249

#சந்திராகல்விஅறக்கட்டளை #தொழிலாளர்நலவாரியம் #கல்விஉதவித்தொகை2026_2027 #தொழிலாளர்கள்நலத்திட்டங்கள் #மாணவர்கள்கல்விஉதவி #கல்வியேசெல்வம் #தொழிலாளர்குழந்தைகளின்எதிர்காலம் #தமிழ்நாடு #மொரப்பூர் #சந்திராகல்விஅறக்கட்டளைமொரப்பூர்

சந்திரா கல்வி அறக்கட்டளை, மொரப்பூர்பதிவு எண்: 8/2024🎓 தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் MBBS / IIT / IIM படிக்கும் மாணவர்களு...
11/06/2026

சந்திரா கல்வி அறக்கட்டளை, மொரப்பூர்
பதிவு எண்: 8/2024

🎓 தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் MBBS / IIT / IIM படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

நமது வாட்ஸ்அப் குழுவில் இணைய:
https://chat.whatsapp.com/EJ1T3te6eeIJ41seddl0Vh

✅ ₹50,000 வரை கல்வி உதவித்தொகை பெறும் வாய்ப்பு

✅ தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறலாம்.

✅ உயர்கல்வி கனவுகளை நனவாக்க உதவும் சிறந்த வாய்ப்பு.

📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
சந்தோஷ் மலையன்
செல்: 80154 82499


#சந்திராகல்விஅறக்கட்டளை

#தொழிலாளர்நலவாரியம்
#தொழிலாளர்களின்கல்விஉதவி
#கல்விஉதவித்தொகை














#தொழிலாளர்நலவாரியத்தின்மூலம்
#50000கல்விஉதவித்தொகை
#மாணவர்களுக்கானநிதிஉதவி
#உயர்கல்விக்கானஆதரவு
#சந்தோஷ்மலையன்





"உங்கள் குழந்தைகளின் உயர்கல்வி கனவுகளுக்கு, சந்திரா கல்வி அறக்கட்டளை துணை நிற்கிறது!" 🌟

நேரில் செல்லாமலே ஆவணப்பதிவு  பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமலே எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் இணையதளம் மூ...
07/06/2026

நேரில் செல்லாமலே ஆவணப்பதிவு

பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமலே எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் இணையதளம் மூலம் 24x7 மணிநேரமும் ஆவணங்களை பதிவு செய்ய, வருகை இல்லா ஆவணப்பதிவு முறையை அறிமுகம் செய்த பத்திர பதிவுத்துறை

முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அபார்ட்மென்ட், தமிழ்நாடு விட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள், வங்கி கடன் அடமானம் மற்றும் ரசீது ஆவணங்களுக்கு இது பொருந்தும். பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது Login தகவல்களை தாங்களே மேற்படி ஆவணங்களை (ரசீது) இணையவழியில் உருவாக்கி சமர்ப்பிக்கலாம்

🎓 சந்திரா கல்வி அறக்கட்டளை, மொரப்பூர்பதிவு எண்: 8/2024📚 கல்வி உதவித்தொகை🏛️ அரசு நலத்திட்டங்கள்🏗️ தொழிலாளர் நலவாரிய சேவைக...
06/06/2026

🎓 சந்திரா கல்வி அறக்கட்டளை, மொரப்பூர்
பதிவு எண்: 8/2024

📚 கல்வி உதவித்தொகை
🏛️ அரசு நலத்திட்டங்கள்
🏗️ தொழிலாளர் நலவாரிய சேவைகள்
👴 ஓய்வூதிய தகவல்கள்
🌾 விவசாயிகள் நலத் திட்டங்கள்

📺 எங்கள் YouTube சேனலை Subscribe செய்து தொடர்ந்து பயனுள்ள தகவல்களைப் பெறுங்கள்!

🔗 https://youtube.com/?si=9xR33k8eW7YfD0Oh

🙏 கல்வி, சேவை, முன்னேற்றம் – நமது இலக்கு


#சந்திராகல்விஅறக்கட்டளை









சந்திரா கல்வி அறக்கட்டளை, மொரப்பூர் (பதிவு எண்: 8/2024) மூலம் கல்வி உதவித்தொகை, அரசு நலத்திட்டங்கள், தொழிலாளர் நலவார.....

📢 பத்திரப்பதிவு செய்தால் மட்டும் நிலத்தின் முழு உரிமையாளர் ஆகிவிட முடியாது... இந்த ஆவணங்களும் அவசியம்!நிலம் அல்லது வீடு ...
06/06/2026

📢 பத்திரப்பதிவு செய்தால் மட்டும் நிலத்தின் முழு உரிமையாளர் ஆகிவிட முடியாது... இந்த ஆவணங்களும் அவசியம்!

நிலம் அல்லது வீடு வாங்கும்போது பெரும்பாலானோர் பத்திரப்பதிவு செய்யப்பட்டுவிட்டால் அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்துவிட்டதாகவும், அதுவே முழுமையான உரிமைச் சான்று என்றும் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் பத்திரப்பதிவு (Sale Deed Registration) என்பது சொத்து பரிமாற்றத்தை பதிவு செய்யும் ஒரு முக்கிய சட்ட நடவடிக்கை மட்டுமே. அது மட்டும் சொத்தின் முழுமையான மற்றும் தகராறற்ற உரிமையை உறுதி செய்யாது.

ஒரு சொத்தின் உரிமையை நிரூபிக்க பத்திரப்பதிவுடன் சேர்த்து பல முக்கிய ஆவணங்களும் அவசியமாகின்றன. குறிப்பாக மூலப்பத்திரம் (Mother Deed), பட்டா, சிட்டா, அடங்கல், வில்லங்கச் சான்றிதழ் (Encumbrance Certificate), சொத்து வரி ரசீதுகள், மின்சார இணைப்பு பதிவுகள் மற்றும் நில அளவை தொடர்பான ஆவணங்கள் போன்றவை உரிமையை உறுதிப்படுத்தும் முக்கிய ஆதாரங்களாகும்.

பல நேரங்களில் போலி ஆவணங்கள், இரட்டை விற்பனை, போலி பட்டா, ஆள்மாறாட்ட பதிவு உள்ளிட்ட மோசடிகள் காரணமாக நில உரிமை தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், உரிமை தொடர்பான பிற ஆவணங்கள் சரியாக இல்லாவிட்டால் நீதிமன்றங்களில் நீண்டகால சட்டப் போராட்டங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

நிலம் வாங்குவதற்கு முன் குறைந்தது 30 ஆண்டுகளுக்கான உரிமை வரலாற்றை (Title Flow) சரிபார்ப்பது மிகவும் அவசியம். மேலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் அந்த சொத்தின் மீது கடன், வழக்கு அல்லது வேறு ஏதேனும் சுமைகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்.

"பத்திரப்பதிவு என்பது உரிமைக்கான ஒரு முக்கிய சான்று மட்டுமே; ஆனால் உரிமையின் அடிப்படை ஆதாரம் அல்ல." ஒரு சொத்தின் மீது முழுமையான உரிமை இருப்பதை நிரூபிக்க அனைத்து தொடர்புடைய ஆவணங்களும் சரியானதாக இருக்க வேண்டும்.

⚖️ எனவே, நிலம் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை:

✅ மூலப்பத்திரத்தை சரிபார்க்கவும்
✅ பட்டா பெயர் மாற்றத்தை உறுதி செய்யவும்
✅ வில்லங்கச் சான்றிதழ் (EC) பெறவும்
✅ சொத்து வரி ரசீதுகளை ஆய்வு செய்யவும்
✅ நில அளவை மற்றும் எல்லை விவரங்களை உறுதி செய்யவும்
✅ சட்ட நிபுணரின் ஆலோசனையை பெறவும்
✅ உரிமை வரலாற்றை (Title Verification) முழுமையாக பரிசீலிக்கவும்

"பத்திரப்பதிவு மட்டும் போதாது... ஆவணங்களின் முழுமையான சரிபார்ப்பே உங்கள் சொத்து உரிமைக்கு உண்மையான பாதுகாப்பு!"


#பட்டாமாறுதல்

🌟 உழைப்பாளர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றும் சந்திரா கல்வி அறக்கட்டளை, மொரப்பூர் 🌟📜 பதிவு எண்: 8/2024🎉 மகிழ்ச்சியான செய்த...
05/06/2026

🌟 உழைப்பாளர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றும் சந்திரா கல்வி அறக்கட்டளை, மொரப்பூர் 🌟
📜 பதிவு எண்: 8/2024

🎉 மகிழ்ச்சியான செய்தி! 🎉

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், அ.வெளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருமதி து. சின்னப்பாப்பா அவர்களுக்கு, நமது சந்திரா கல்வி அறக்கட்டளையின் சிறந்த வழிகாட்டுதலின் மூலம் தொழிலாளர் நல வாரியத்தில் கிடைக்கும் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து, அதற்கான ஓய்வூதிய ஆணை (Pension Order) வெற்றிகரமாகப் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

👏 இனி இவருக்கு மாதந்தோறும் ₹1,200/- ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்கும்.

வாட்ஸ்அப் குரூப் லிங்க் கீழே உள்ளது
https://chat.whatsapp.com/EJ1T3te6eeIJ41seddl0Vh

உழைப்பாளர்களின் நலனும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பொதுமக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் கிடைக்க வழிகாட்டுவதில் சந்திரா கல்வி அறக்கட்டளை தொடர்ந்து சேவையாற்றி வருகிறது.

🤝 உழைப்பவர்களின் உரிமைகளை உறுதி செய்வதில் என்றும் உங்களுடன்...

சந்திரா கல்வி அறக்கட்டளை, மொரப்பூர்

📞 தொடர்புக்கு:
சந்தோஷ் மலையன்
📱 80154 82499

🌍 உலக சுற்றுச்சூழல் தினம் – ஜூன் 5 🌱சந்திரா கல்வி அறக்கட்டளை, மொரப்பூர்பதிவு எண்: 8/2024🌿 உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்து...
04/06/2026

🌍 உலக சுற்றுச்சூழல் தினம் – ஜூன் 5 🌱

சந்திரா கல்வி அறக்கட்டளை, மொரப்பூர்
பதிவு எண்: 8/2024

🌿 உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துகள்! 🌿

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 அன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

🌳 மரங்களை நட்டு வளர்ப்போம்
💧 நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்
♻️ பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம்
🌎 இயற்கையை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு பசுமையான உலகை வழங்குவோம்

"சுற்றுச்சூழலை காப்போம் – வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்!"

🌱 ஒரு மரம் நட்டால் ஆயிரம் நன்மைகள் கிடைக்கும்.
🌿 இயற்கையை நேசிப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.

📞 தொடர்புக்கு: 8015482499












#சுற்றுச்சூழல்தினம்
#மரம்நடுவோம்
#பசுமையைபாதுகாப்போம்
#சந்திராகல்விஅறக்கட்டளை 🌍🌱

60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் ரூ.1200/- வேண்டுமா?https://chat.whatsapp.com/EJ1T3te6eeIJ41seddl0Vh  #சந்திரா_கல்வி_அறக்கட்ட...
04/06/2026

60 வயதுக்கு மேல் ஓய்வூதியம் ரூ.1200/- வேண்டுமா?

https://chat.whatsapp.com/EJ1T3te6eeIJ41seddl0Vh


#சந்திரா_கல்வி_அறக்கட்டளை

#ஓய்வூதியம்

#முதியோர்_நலன்

#அரசு_நலத்திட்டங்கள்







#மக்கள்_நலன்



🎓 சந்திரா கல்வி அறக்கட்டளை, மொரப்பூர்📜 பதிவு எண்: 8/2024தமிழ்நாடு 11-ஆம் வகுப்பு வித்யாதன் கல்வி உதவித்தொகை 2026📚 யாருக்...
03/06/2026

🎓 சந்திரா கல்வி அறக்கட்டளை, மொரப்பூர்
📜 பதிவு எண்: 8/2024

தமிழ்நாடு 11-ஆம் வகுப்பு வித்யாதன் கல்வி உதவித்தொகை 2026

📚 யாருக்கு?
✅ 2025–2026 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
✅ தற்போது 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள்

💰 உதவித்தொகை
✔ ஆண்டுக்கு அதிகபட்சம் ₹10,000 வரை கல்வி உதவித்தொகை
✔ மேல்படிப்புகளுக்கும் தேவைக்கேற்ப தொடர்ந்து உதவி வழங்கப்படும்

📋 தகுதிகள்
🔹 குடும்ப ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும்
🔹 10-ஆம் வகுப்பில் 85% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
🔹 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 70% மதிப்பெண் போதுமானது

📄 தேவையான ஆவணங்கள்
• 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
• வருமானச் சான்றிதழ்
• புகைப்படம்

📅 விண்ணப்பிக்க கடைசி தேதி
🗓 12 ஜூலை 2026

📞 மேலும் தகவல்களுக்கு
சந்திரா கல்வி அறக்கட்டளை, மொரப்பூர்
📱 80154 82499

📢 தகுதியான மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

🚨 அன்பான விவசாய பெருமக்களே!!! 🚨உஷாராக இருக்கவும்!தங்களுக்கென ஆதார் எண் போன்று விவசாயி அடையாள எண் (Farmer ID) பதிவு செய்ய...
02/06/2026

🚨 அன்பான விவசாய பெருமக்களே!!! 🚨

உஷாராக இருக்கவும்!

தங்களுக்கென ஆதார் எண் போன்று விவசாயி அடையாள எண் (Farmer ID) பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

⚠️ முக்கிய தகவல்:

தற்போது சில கணினி மையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், பதிவு செய்த உடனேயே பிளாஸ்டிக் கார்டு அல்லது அடையாள அட்டை வழங்கி வருகின்றன.

❌ ஆனால், விவசாயி அடையாள எண்ணிற்கு தனியாக அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அல்லது மத்திய அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

📌 விவசாயி அடையாள எண் பதிவு செய்தால் போதுமானது.
📌 தேவையில்லாமல் பணம் செலுத்தி அட்டை வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
📌 அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புங்கள்.

🔍 சந்தேகம் இருப்பின் அருகிலுள்ள வேளாண்மைத் துறை அலுவலகம் அல்லது அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்கள் மூலம் உறுதி செய்து கொள்ளுங்கள்.

🌾 விழிப்புணர்வுடன் இருப்போம்! வதந்திகளை நம்பாமல் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் பின்பற்றுவோம்! 🌾

சந்திரா கல்வி அறக்கட்டளை
பதிவு எண்: 8/2024
📞 தொடர்புக்கு: 8015482499

#விவசாயிஅடையாளஎண் #விவசாயிவிழிப்புணர்வு

Address

Pradyumna Groups
Harur
635305

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

+918056948564

Alerts

Be the first to know and let us send you an email when Pradyumna Groups posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pradyumna Groups:

Share