Kadayanallur Times

Kadayanallur Times All news update in one page

கடையநல்லூர் மங்களபுரம் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை மஸ்தான் பள்ளிவாசல் அருகே காரும் ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் சிற...
27/08/2025

கடையநல்லூர் மங்களபுரம் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலை மஸ்தான் பள்ளிவாசல் அருகே காரும் ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் சிறுவன் உட்பட 6பேர் படுகாயம் மஸ்தான் பள்ளிவாசல் அபாய வளைவில் தொடரும் விபத்துக்கள்

09/07/2025

மங்களபுரம் வளைவில் வாகன விபத்து

20/06/2025

இடைகால் அருகேஅரசு பேருந்து வாகனத்தின் பின் சக்கரம் ஆக்சில்ஸ் கழண்டு விபத்து
பள்ளி மாணவர்கள் காயம்

07/06/2025

கடையநல்லூர் தினசரி மார்க்கெட் வடபுறம் ரோட்டில் அமைந்துள்ள *C M காய்கனி கமிஷன்* எதிரே இந்த கம்மல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது... யாரேனும் தவறவிட்டிருந்தால் உரிய அடையாளம் காட்டி *C M காய்கனி கமிஷன்* கடையில் பெற்றுக்கொள்ளவும் .....
தொடர்புக்கு 9789435206

01/06/2025

பெற்றோர்களுக்கான ஒரு விழிப்புணர்வு பதிவு அனைவரும் கண்டிப்பாக பார்க்கவும்

கடையநல்லூரில் தெருவில் தவறவிட்ட 12 கிராம் தங்க செயின் உரியவரிடம் ஒப்படைப்பு பெண்ணுக்கு  பாராட்டுதென்காசி மாவட்டம் கடையநல...
31/05/2025

கடையநல்லூரில் தெருவில் தவறவிட்ட 12 கிராம் தங்க செயின் உரியவரிடம் ஒப்படைப்பு பெண்ணுக்கு பாராட்டு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் கடந்த வாரம் சனிக்கிழமை மேலக்கடையநல்லூர் பார்க் அருகே தெருவோரத்தில் 12 கிராம் மதிப்புள்ள தங்கச் செயின் கிடந்தது.
அப்பொழுது மேல கடையநல்லூர் மலம்பேட்டை தெருவில் வசித்து வரும் தச்சு தொழிலாளி பழனி குமார் மனைவி கோமதி டீக்கடைக்கு டீ வாங்க சென்று விட்டு திரும்பி வந்தபோது தெருவோரத்தில் 12 கிராம் தங்க செயின் கிடப்பதைக் கண்டார் அதனை எடுத்துவிட்டு தனது கணவருக்கு தகவல் தெரிவித்து கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கடையநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
இந்தத் தங்க செயின் அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கன்னிப் பாண்டியன் பாண்டியன் டீக்கடைக்கு சென்ற பொழுது கழுத்தில் இருந்து அறுந்து தரையில் விழுந்து தெரியவந்ததை தொடர்ந்து
இருவரையும் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆடிவேல் வரவழைத்தார் அப்பொழுது
தங்கச் செயினை
மீட் எடுத்துக் கொடுத்த கோமதியின் நேர்மையாக பாராட்டினார். அதே நேரத்தில் செயினை தவறவிட்ட கன்னி பாண்டியனுக்கும் அறிவுரை வழங்கினார்
அதன் பின்னர் கோமதி நகையை தவறவிட்ட கன்னி பாண்டியன் மனைவி கவிதா இடம் 12 கிராம் தங்கச் செயினை ஒப்படைத்தார் அப்பொழுது கடையநல்லூர் காவலர்கள் எழுத்தர் தங்கதுரை தலைமை காவலர்கள் சங்கர் , கனிராஜ் ஆகியோர் உள்ளனர்.

30/05/2025

*கடையநல்லூர் ரயில் நிலையத்தில் ஒரு சாவி கண்டெடுக்கப்பட்டுள்ளது அதில் நிறைய சாவிகள் உள்ளது சுமார் 15 சாவிகள் கொத்தாக உள்ளது அது யாருக்குள்ளது உள்ளது என்று சரியாக அடையாளம் கூறி கடையநல்லூர் ரயில் நிலையத்தில் பெற்றுச் செல்லவும்*

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
27/05/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு  பால்குடம் எடுத்தல் தீர்த்த குடம் எடுத்தல் மேல சொக்கம்பட்ட...
27/05/2025

ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு பால்குடம் எடுத்தல் தீர்த்த குடம் எடுத்தல் மேல சொக்கம்பட்டி

20/02/2025

அரசு பேருந்து பைக் மோதி வாலிபர் பலி குத்துக்கல்வலசையில்

கடையநல்லூர் to மதுரை 4வழிச்சாலை விரைவில்! கடையநல்லூர் பெரியாற்றுக்கு செல்லும் வழியில் இது போன்ற முத்திரை இடப்பட்டுள்ளது…...
13/02/2025

கடையநல்லூர் to மதுரை 4வழிச்சாலை விரைவில்!

கடையநல்லூர் பெரியாற்றுக்கு செல்லும் வழியில் இது போன்ற முத்திரை இடப்பட்டுள்ளது…

கடையநல்லூர் மேற்கு பகுதி கடஞ்சா மடை அருகில் வயல்வெளிகளுக்கு நடுவே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் நடைபெற இருக்கிறது.

தென்காசி அருகே இலத்தூரில் அடர்ந்த முட்செடிகள் நிறைந்த  குளத்துப் பகுதியில்பெண்ணின் சடலத்தை மீட்டு காவல்துறை முன்னிலையில்...
11/02/2025

தென்காசி அருகே இலத்தூரில் அடர்ந்த முட்செடிகள் நிறைந்த குளத்துப் பகுதியில்
பெண்ணின் சடலத்தை மீட்டு காவல்துறை முன்னிலையில் தடை அறிவியல் துறை ஆய்வு கொலையா போலீஸ் விசாரணை

Address

Kadayanallur

Telephone

+9677655921

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kadayanallur Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share