24/08/2025
கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூரில்50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை (மகப்பேறு பிரிவு) திறப்பு
கடையநல்லூர் ஆகஸ்ட் 25
கடையநல்லூர் அருகே
மேலக்கடையநல்லூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை (மகப்பேறு பிரிவு) சேர்ந்தமரத்தில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதே வேளையில் இங்கு நடந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் ராமகிருஷ்ணன், சுகாதார அலுவலர் பிச்சையாபாஸ்கர், ஆய்வாளர் மாதவராஜ், உதவி பொறியாளர் அன்னம், சுரேஷ், மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் தவமணி மற்றும் பொறுப்பு மருத்துவர் வேல்ராஜன் மற்றும் கடையநல்லூர் நகராட்சி சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் மற்றும் சுகாதார ஆய்வாளர் மாதவன்ராஜ் மற்றும் 26 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் இன்ஜினியர் பிரிவு சுரேஷ் மற்றும் மாவட்ட திமுக பிரதிநிதி ராமச்சந்திரன் ,திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுகுமார், பைசல் மற்றும் மதன் மற்றும் 26 வது வார்டு செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் வார்டு பிரதிநிதி பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்
ஆகியோர் கலந்து கொண்டனர் .
கடையநல்லூர் அரசு மருத்துவமனையில்
ரூ.63 இலட்சம் செலவில் இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
24.08.2025அன்று தென்காசி மாவட்டம் புதிய மருத்துவ கட்டிடங்கள் 18 இடங்களில் #மாண்புமிகுவருவாய் மற்றும் #பேரிடர்மேலாண்மைதுறைஅமைச்சர் #கேகேஎஸ்எஸ்ஆர் #ராமச்சந்திரன் மற்றும் #மாண்புமிகுமருத்துவம் மற்றும் #மக்கள்நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா . #சுப்பிரமணியன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது இதில் #கடையநல்லூர்நகராட்சிக்குட்பட்ட #26வதுவார்டில் புதிதாக கட்டியுள்ள #மகப்பேறுவளாகத்தினை #கடையநல்லூர்நகரமன்றதலைவர் #மூப்பன்ஹபீபுர்ரஹ்மான் அவர்கள் தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது இதில் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி செயற்பொறியாளர் அண்ணன்