Kumbakonam temple city/கும்பகோணம் கோவில் நகரம்

  • Home
  • India
  • Kumbakonam
  • Kumbakonam temple city/கும்பகோணம் கோவில் நகரம்

Kumbakonam temple city/கும்பகோணம் கோவில் நகரம் temple information writing then..
(1)

கும்பகோணம் காவேரி ஆறு மற்றும் அரசலாறு இரண்டுக்கும் இடைப்பட்ட பசுமையான நகரம் கோவில்களின் நகரமாகும் சோழர்கள் கருவூலம் என்று அழைக்கப்படுகிறது..
காசிக்கு நிகரான கோவில்கள்
தோஷம் நிவர்த்தி ஸ்தலம்
நவகிரக ஸ்தலங்கள்
தென்காளகஸ்த்தி தென்னக திருப்பதி தென்அயோத்தி

✔️✔️
08/10/2025

✔️✔️

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோடியக்கரை சாலையில் திருக்கொள்ளிகாடு முன்பு கண்டமங்கலம் சேரி என்ற ஊரில் பழமையான ஜீவசமாதி...
08/10/2025

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோடியக்கரை சாலையில் திருக்கொள்ளிகாடு முன்பு கண்டமங்கலம் சேரி என்ற ஊரில் பழமையான ஜீவசமாதி..
இடிபாடுகள் கொண்ட நிலையில் இருந்து வருகிறது..

எவ்விதமான பராமரிப்பு இல்லாமல் கற்கூரைகள் சரிந்து விழுந்தது நிலையில் தான் இருக்கிறது

ஜீவசமாதி விரும்பும் அன்பர்கள் இந்த நிகழ்வு இடத்தை காண செல்லுங்கள் நிலமையை மாற்றுங்கள்

https://maps.app.goo.gl/dMqQGYebNzxMNinQ9?g_st=ac

❓❓❓
08/10/2025

❓❓❓

கும்பகோணம் அருள்மிகு சோமேஸ்வரா் திருக்கோயில் நவராத்திரி உற்சவம்  அலங்காரம்
08/10/2025

கும்பகோணம் அருள்மிகு சோமேஸ்வரா் திருக்கோயில் நவராத்திரி உற்சவம் அலங்காரம்

ராமா ராமா ஹரே கிருஷ்ணா கோவிந்தா...
07/10/2025

ராமா ராமா ஹரே கிருஷ்ணா கோவிந்தா...

ஆதிவாரகப்பெருமாள்
07/10/2025

ஆதிவாரகப்பெருமாள்

*பட்டீஸ்வரம் துர்க்கையம்மன்*தஞ்சாவூர்  மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள பட்டீஸ்வரத்தில் பழமை வாய்ந்த 6 அடி உயரம் கொண்ட துர...
06/10/2025

*பட்டீஸ்வரம் துர்க்கையம்மன்*

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள பட்டீஸ்வரத்தில் பழமை வாய்ந்த 6 அடி உயரம் கொண்ட துர்க்கையம்மன் கோவில் உள்ளது.

இங்குள்ள அம்மனை செவ்வாய் கிழமைகளில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிப்பட்டால் துன்பங்கள் விலகி, நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை

*தேவி வனம், சக்திவனம்*

அன்னை பராசக்தி கும்பகோணம் பட்டீஸ்வரம் தலத்தில் தவம் செய்த போது காமதேனு தன் மகள் பட்டியை தேவிக்கு துணையாக பணிவிடைகள் செய்ய அனுப்பியது. அப்போது பட்டியும் மணலில் லிங்கம் அமைத்து வழிபட்டதால் பட்டீஸ்வரம் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.

இத்தலத்தை நோக்கி சைவ செம்மல் திருஞானசம்பந்தர் நடந்து வந்த போது வெயில் கடுமையாக இருந்தது. இந்த வெம்மைக்கு மாற்றாக பட்டீஸ்வரர் முத்து பந்தலை தமது அடியார்க்கு அளித்த திருத்தலம் இதுவேயாகும்.

ஐந்து கோபுரங்களையுடைய சிவாலயமாக திகழந்தாலும் துர்க்கைதான் இத்தலத்தில் சிறப்புடன் விளங்குகிறாள். வடபுறவாயிலில் நுழைந்ததும் நமக்கு முதலில் காட்சியளிப்பது துர்காதேவிதான்.

*கோட்டை வாயில் துர்க்கை*

ஆறடி உயரத்தில் கம்பீரமாக நின்ற கோலத்தில் தனிக்கோயில் கொண்டு விளங்குகிறாள். இவ்வூரார், கோட்டை வாயில் துர்க்கை என்றே அழைக்கின்றனர். இத்துர்க்கையம்மன் மிகவும் சக்திவாய்ந்தவள்.

திருமணமாகாத ஆண்களும், பெண்களும், நோயினால் பீடிக்கப்பட்டவர்களும், குடும்ப துன்பத்தில் தவிப்பவர்களும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோயிலின் ஞான வாவியில் நீராடி அம்மனை வழிபட்டு குறை நீங்கி நலமடைவார்கள் நெய்விளக்கு எப்போழுதும் எரிந்து கொண்டே இருக்கும்.

இதனால் இக்கிழமைகளில் பக்தர் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. துர்க்கையம்மனின் உடம்பில் வேண்டுதலுக்குரிய மஞ்சள் கயிறுகளும், எலுமிச்சம் பழங்களும் ஏராளமாக இருக்கும். கோயிலில் நெய்விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும்.

இவ்வாலயத்தின் நந்திகள் இடப்புறம் அல்லது வலப்புறம் விலகியே இருக்கும்.

திருவலஞ்சுழியிலிருந்து பட்டீஸ்வரம் வந்த ஞானசம்பந்தருக்கு வழிவிட சொல்லி இறைவர் இட்ட கட்டளையால் நந்தி இவ்வாறுள்ளது.

செவ்வாய்க்கிழமைகளில் மாலை 3.00 – 4.30 ராகு காலத்தில் துர்க்கைக்கு ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்ற வேண்டும். குடும்பத்திர்க்காண, வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேறும்.

தமிழகத்தில் தயாரிப்பு செய்து ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்தால் மத்திய பிரதேசத்தில் 15 குழந்தைகள் இறப்பு.தமிழக பெற்றோர்கள் க...
06/10/2025

தமிழகத்தில் தயாரிப்பு செய்து ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்தால் மத்திய பிரதேசத்தில் 15 குழந்தைகள் இறப்பு.
தமிழக பெற்றோர்கள் கவனத்திற்கு குழந்தைகளுக்கு இருமல் மருந்தை தவிர்க்க வேண்டும்

திருவலஞ்சுழி சடைமூடிநாதர் கோவில் வாசலில் நின்ற மரங்கள் கிளைகள் வெட்டினார்கள்..அது தண்ணீர் திறணை அதிகப்படுத்தி ஒரு கிளையா...
06/10/2025

திருவலஞ்சுழி சடைமூடிநாதர் கோவில் வாசலில் நின்ற மரங்கள் கிளைகள் வெட்டினார்கள்..

அது தண்ணீர் திறணை அதிகப்படுத்தி ஒரு கிளையாக இருந்து 10கிளையாக அவதாரம் எடுக்கிறது..
இது தான் இயற்கை..

விவசாய நிலங்கள் காப்போம்
நீர் மேலாண்மை காப்போம்
இயற்கை அழிக்க விடாமல் தவிர்ப்போம்.

நாம் வாழும் பூமி இயற்கை அன்னையின் மடியில் தான் உறங்கி வருகிறோம்..

வாழ்ந்த நாட்கள் பிறகு உரமாகும் வரை‌.

சுவாமிமலை பௌர்ணமி கிரிவலம் இன்று நடைப்பெற உள்ளது
06/10/2025

சுவாமிமலை பௌர்ணமி கிரிவலம் இன்று நடைப்பெற உள்ளது

காந்தரா படம் ரகசியம் தீயவிணை செய்தால் ஒரு நாள் அவதாரம் ரூபமாக இறைவன் வெளிவருவார்..தீர்வினை தருவார்..ஓம் நமசிவாய வாழ்க நா...
05/10/2025

காந்தரா படம் ரகசியம் தீயவிணை செய்தால் ஒரு நாள் அவதாரம் ரூபமாக இறைவன் வெளிவருவார்..
தீர்வினை தருவார்..

ஓம் நமசிவாய வாழ்க நாதந்தா வாழ்க ..
திருச்சிற்றம்பலம் தென்னாட்டு உடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி..

Address

Big Street
Kumbakonam
612302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kumbakonam temple city/கும்பகோணம் கோவில் நகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share