Kumari 24×7

Kumari 24×7 News & Entertainment available here

10/07/2025
13/06/2025



04/06/2025

#நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள செல்போன் கடையில் நேற்று இரவு ப்ளூடூத் ஹெட்செட் வாங்குவது போல வந்த நபர்,

விற்பனையாளரின் கவனத்தை திசை திருப்பி கடையில் இருந்த 8000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ள நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...

31/05/2025

#நாகர்கோவிலில் மணிமேடையில் உள்ள பிரபல காபி ஷாப்பி என்ற பிரிண்டிங்,ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து-ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்- நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்-மேலும் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்...

23/05/2025

கன்னியாகுமாரி மாவட்டத்தில் திடீர் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது.
பெய்து வரும்மழை காரணமாக களியல் பகுதியில் சூறாவளி காற்று அடித்து மரம் சாலையில் சரிந்து போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.

01/05/2025

#கன்னியாகுமரிமாவட்டம் பேச்சிப்பாறை அணை நீர் பிடிப்பு பகுதியில் கூட்டமாக வந்த காட்டு யானைகள் கூட்டத்தின் காட்சி!

| ×7 |

No Data Available ⚠️இதற்கு இங்கு ஆவணங்கள் கிடையாது!பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு...
24/03/2025

No Data Available ⚠️

இதற்கு இங்கு ஆவணங்கள் கிடையாது!

பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு தங்களிடம் தகவல் இல்லை என்றே பதில்.

×7 | |

19/03/2025

#கன்னியாகுமரிமாவட்டம்
நெட்டா அருகே
கேரளாவிலிருந்து தெரு நாய்களை பிடித்து கொண்டு விடும் போது பொதுமக்கள் பிடித்தனர்...

| ×7

12/03/2025

#கன்னியாகுமரிமாவட்டம்
பால்குளம் அருவி...

| ×7

குழந்தைகளுக்கு அருகில் இதுபோன்ற  இரசாயன பொருட்களை வைக்காமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள் .குழந்தைகள் நமது நாட்டின் தூண்கள்!! ...
01/03/2025

குழந்தைகளுக்கு அருகில் இதுபோன்ற இரசாயன பொருட்களை வைக்காமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள் .

குழந்தைகள் நமது நாட்டின் தூண்கள்!!


#கன்னியாகுமரிமாவட்டத்தில்

23/02/2025

#கன்னியாகுமரிமாவட்டம்
மார்த்தாண்டம் மேம்பாலம் 2.5 கிலோமீட்டருக்கு 228 கோடி ரூபாய் செலவு செய்தும் அதிக பாரம் ஏற்றும் லாரிகள் மேம்பாலம் வழியாக செல்லமுடியவில்லையென்றால் எத்தனை கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பார்கள்...

| ×7

20/02/2025

#கன்னியாகுமரிமாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் அமைந்துள்ள தனியார் நர்ஸிங் கல்லூரியில் மாணவிகளை சுற்றுலா அழைத்து செல்வதற்காக சென்ற கேரளா பதிவு எண் கொண்ட தனியார் பேருந்தை கல்லூரியின் முன்பு தடுத்து நிறுத்திய வேன் ஓட்டுனர்கள் பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல். இரு பிரிவினராக மோதிக்கொண்ட காட்சிகள் வைரல்*

Address

Marthandam

Alerts

Be the first to know and let us send you an email when Kumari 24×7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share