Tinnevelly Chronicles

Tinnevelly Chronicles Stories of power, land, and sovereignty from the past.

13/04/2026
03/04/2026

மறவர்கள் தென்பாண்டி மாவட்டங்களில் அரசியல் பலமிக்க சாதியாக இருந்தாலும், தொகுதி வாரியாக 50 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட தனிப் பெரும்பான்மை சாதியாக நாம் இல்லை. எனவே, வீட்டுக்கு 3–4 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் — இது காலத்தின் கட்டாயம்.

26/02/2026

An important ruling from the Madras High Court clarifies whether a person can legally declare “No Caste” while continuing within a recognized religion. The Court has observed that “No Caste” is not merely a matter of personal belief but a legal status reflected in government records. Since caste in Indian administrative practice flows from one’s legally recognized religion, an individual cannot seek a “No Caste, No Religion” certificate while remaining within that religion in official documentation. Unless religion is formally relinquished with verifiable proof, authorities are not bound to alter identity entries. The judgment draws a careful distinction between freedom of conscience and change of civil status — belief may remain private, but State documentation requires objective verification. The larger constitutional question, therefore, is whether civil identity should follow personal conviction or legally demonstrable status.

22/02/2026

ஆங்கிலேயர்களை எதிர்த்து தங்களது பரம்பரை காவல் உரிமையை மீட்கும் முயற்சியில் பினாங்கு தீவுக்கு நாடுகடத்தப்பட்டவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டுமென கோரிக்கை முழக்கத்தை தேர்தல் நேரத்தில் நாங்குநேரி பகுதி மக்கள் முன்னெடுக்க வேண்டும்.

02/01/2026

சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகம் சென்றிருந்தேன். பிரிட்டிஷ் காலத்தில் அகழ்வாராய்ச்சி செய்த அறிஞர் பெருமக்களுக்கு மத்தியில் ரெவ்.ராபர்ட் கால்டுவெல் படமும் அவர் குறித்த தகவலும் இருந்தது அதில் சில தவறுகளும் இருந்தது. அவர் ஒரு கிறிஸ்தவ மிஷனரி, மொழியியல் அறிஞர் மட்டுமே அவரை அகழ்வாராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர் போல காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அவர் காலத்திற்கு முன்பே நடந்த அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து தனது குறிப்புகளில் எழுதி இருக்கிறாரே தவிர அவர் அகழ்வாராய்ச்சி செய்த நிபுணர் அல்ல.

18/12/2025

அரசியல் காரணங்களுக்காக நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசின் அலட்சியமே இது போன்ற உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைந்தது.

18/12/2025

தியாகங்களை செய்யும் முன்பு அதன் பிரதிபலனை தான் அடையாவிட்டாலும் தன்னை சார்ந்தவர்களாவது அடைவார்களா ? என தீர்க்கமாக யோசித்து செய்வதென்பது மிகவும் அவசியம். இந்த காலத்தில் ஒரு தியாகத்திற்கு பதில் இன்னொரு தியாகம் செய்யலாமே தவிர அரசியலுக்கு பதில் அரசியல் செய்வதே விவேகமான வழி. சுத்த தியாகமெல்லாம் இந்த காலத்தில் செய்யவே கூடாது. அதை யாரும் மதிப்பதில்லை. தேவரினம் மட்டுமே காலம் காலமாக மண்ணுக்கும் மக்களுக்கும் ஆன்மீகத்திற்காகவும் தியாகங்கள் செய்து கொண்டிருக்கிறது. தியாகங்கள் செய்தது போதும். எல்லா சித்தாந்த அரசியலிலும் பிழைப்புவாதிகளும், வியாபாரிகளும் நிறைந்திருக்க இவர்களுக்கு நடுவே தியாகங்கள் செய்யவே கூடாது அதிலும் உயிர் தியாகங்கள் செய்வதென்பது மிகவும் தவறான முடிவு. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோரி தீக்குளித்து மரணித்த முருக பக்தர் பூர்ணசந்திரன் ஆன்மா முருகன் மடியில் அமைதி பெறட்டும்.

சகோதரா ! இங்கு உயிர் தியாகங்களுக்கு மதிப்பில்லையே.கேவலம் கள்ளச்சாராயம் குடிச்சு உயிர் போனா கூட நிவாரணம் கிடைத்திருக்குமே...
18/12/2025

சகோதரா ! இங்கு உயிர் தியாகங்களுக்கு மதிப்பில்லையே.
கேவலம் கள்ளச்சாராயம் குடிச்சு உயிர் போனா கூட நிவாரணம் கிடைத்திருக்குமே.
அவசரப்பட்டு குடும்பத்தை மறந்து, விலைமதிப்பற்ற உயிரை மாய்த்து கொண்டாயே.

 திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் புதிய திருப்பம். அது தீபத் தூண் தான். ஆனால் கார்த்திகை தீபத் தூண் இல்லை எனவும...
16/12/2025



திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் புதிய திருப்பம். அது தீபத் தூண் தான். ஆனால் கார்த்திகை தீபத் தூண் இல்லை எனவும் சமணர்கள் மலை உச்சியில் இரவு நேர கலந்துரையாடல் செய்யும் போது வெளிச்சத்திற்காக நிறுவிய தீபத் தூண் என கோவில் நிர்வாகம் கூறிய நிலையில் வழக்கில் திடீர் திருப்பம். சமூக வலைதளத்தில் உருவான திடீர் தொல்லியல் ஆய்வாளர்கள் அனைவரும் அது அளவைக் கல் என்று முட்டு கொடுத்து உருட்டிய நிலையில், தற்போது கோவில் நிர்வாகம் அந்தர் பல்டி அடித்துள்ளது. அளவைக் கல் என உருட்டிய அனைவரும் முன்னிறுத்திய கூற்றின் படி இந்த தூண் GTS அளவைக் கல் என்பது தான். GTS அளவீட்டு கல் அமைப்பு எப்படி இருக்கும் என்பதை ஆதாரப் பூர்வமாக வெளியிட்டு இருந்தோம். அந்த வகையில் GTS அளவைக்கு நிறுவிய கல்லின் எச்சம் தற்போதும் சில இடங்களில் உள்ள நிலையில் அந்தக் கல்லின் அமைப்பை அனைவரும் அறிய செய்திருந்தோம். மேலும் விரிவாக எழுதி இருந்த நமது கட்டுரையை தினமலர் நாளிதழ் மூலமாக அனைத்து பதிப்புகளிலும் வெளியான நிலையில் தற்போது கோவில் நிர்வாகம் அது அளவைக் கல் இல்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. இருந்தபோதிலும் அது கார்த்திகை தீபத் தூண் இல்லை. சமணர்கள் காலத்தில் பயன்படுத்திய தீபத்தூண் என மேல் முறையீட்டு மனுவில் தாக்கல் செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் இது புதிய திருப்பம்.

Thangapandian Muthumari

Address

Mullana

Alerts

Be the first to know and let us send you an email when Tinnevelly Chronicles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tinnevelly Chronicles:

Share