SivamalamathyPratheep

SivamalamathyPratheep Ayya thunai.Ayya undu.

Today Thiruchendur Avatharpathi Ayyavin Palliyarai kathichi."அய்யா சிவ சிவ சிவ சிவா அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவா அரகரா அ...
08/07/2024

Today Thiruchendur Avatharpathi Ayyavin Palliyarai kathichi.

"அய்யா சிவ சிவ சிவ சிவா அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவா அரகரா அரகரா".

கொந்தளப்ப ராசாவும் கோனாண்டி ராசனுட
கோட்டையெல்லாம் எங்கள் அய்யா அழித்து
வைகுண்டராசர் வந்து தர்மபதியுதித்து
தர்மயுகம் அரசாள வருவது எங்கள அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா.

அய்யா துணை.அய்யா உண்டு.

இன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் அய்யாவின் பள்ளியறை காட்சி."அய்யா சிவ சிவ சிவ சிவா அரகரா அரகரா சிவ சிவ...
08/07/2024

இன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் அய்யாவின் பள்ளியறை காட்சி.

"அய்யா சிவ சிவ சிவ சிவா அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவா அரகரா அரகரா".

கொந்தளப்ப ராசாவும் கோனாண்டி ராசனுட
கோட்டையெல்லாம் எங்கள் அய்யா அழித்து
வைகுண்டராசர் வந்து தர்மபதியுதித்து
தர்மயுகம் அரசாள வருவது எங்கள அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா.

அய்யா துணை.அய்யா உண்டு.

Today swamithoppu Ayyavin Palliyarai kathichi."முன்னாலே ஒடுக்கிவந்த ஒருவரையும் விட்டதில்லைஎதிர்த்தவனை வைத்தேனோ உங்கள்யிர...
03/07/2024

Today swamithoppu Ayyavin Palliyarai kathichi.
"முன்னாலே ஒடுக்கிவந்த ஒருவரையும் விட்டதில்லை
எதிர்த்தவனை வைத்தேனோ உங்கள்யிரு காதுங்கேட்கலையோ
கள்ளனிடம் நானிருப்பேன் பின்காட்டி கொடுத்திடுவேன்
பிடித்தவனோடே யிருப்பேன் அவரைபிள்ளை போலாக்கிடுவேன் ".
அய்யா துணை.அய்யா உண்டு.

தலைமைபதி சுவாமிதோப்பு அய்யாவின் இன்றைய பள்ளியறைகாட்சி."அய்யா சிவசிவ சிவசிவா அரகரா அரகரா சிவசிவ சிவசிவா அரகராஅரகரா".அய்ய...
11/06/2024

தலைமைபதி சுவாமிதோப்பு அய்யாவின் இன்றைய பள்ளியறைகாட்சி.
"அய்யா சிவசிவ சிவசிவா அரகரா அரகரா சிவசிவ சிவசிவா அரகராஅரகரா".

அய்யா துணை.அய்யா உண்டு.

"மகனே இவ்வாய் மொழிசைய வகுக்குங்காண்டமதுக்குஉகமோரறிய உரை நீ முதல்காப்பாய்அதன்மேல் நடப்புன் உள்ளேயகமிருந்துசரிசமனாய் நான் ...
22/05/2024

"மகனே இவ்வாய் மொழிசைய வகுக்குங்காண்டமதுக்கு
உகமோரறிய உரை நீ முதல்காப்பாய்
அதன்மேல் நடப்புன் உள்ளேயகமிருந்து
சரிசமனாய் நான் வகுப்பேன் தானெழுதி காண்டமதை
நானுரைக்க நீ யெழு நாடுபதினாலறிய
யானுரைக்க நீ யெழுதி அன்போர்கள் தனங்கள் முன்னே
வாசிக்கக்கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு

பூசித்து நின்றபல பூரணங்கள் கிட் மடா
பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரியாய்ப் பறைந்தோர்
களித்தோர் வறுமை கொண்டு கடுநரகம் புக்கிவோர்
மலடியும் இக்கதையை மகாவிருப்பத்தோடிளகி
தலமளந்தோனை நாடிதான் கேள்பாளாமாகில்
என்னாணைப் பார்வதியாள் யீஸ்வரியுந்தன்னானை
உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா
குட்டமது கொண்டோர் குணங்கவைத்துக் கேட்பீரால்
திட்டமது சொன்னோம் தீருந்திருவாணை

நாராயணரும் நல்ல திருச்செந்தூரில்
பாரோர்கள் மெய்க்கப் பள்ளி கொண்டங்கிருந்து
ஆண்டாயிரத்து ஆவென்றலக்கமதில்
நன்றான மாசி நாளான நாளையிலே
சான்றோர்கள் வளருந் தாமரையூர் நல்பதியில்
மூன்றான ஜோதி வுரைந்திருந்த தெச்சணத்தில்
வந்திருந்த நல்ப்பதியின் வளமைகேளம்மானை
மூவாதிமூவர் வுரைந்திருக்குந் தெச்சணமே
தேவாதி தேவர் திருக்கூட்டந்தெச்சணமே
வேதப்புரோகி விளங்கிருந்ததெச்சணமே
நாதாந்த வேதம் நாடுகின்றதெச்சணமே
அகத்தீசுரரும் அமர்ந்திருக்குந் தெச்சணமே
மகத்தானமாமுனிவர் வாழுகின்றதெச்சணமே
தாணுமால் வேதன் தாமதிக்குந் தெச்சணமே
ஆணுவஞ்சேர்காளி அமர்ந்திருக்குந் தெச்சணமே
தோசமிகுகர்மம் துலைக்குகின்ற தெச்சணமே
நீசவினை தீர நீராடுந் தெச்சணமே

மாதுகுமரி மகிழ்ந்திருக்கும் தெச்சணமே
பாறுபடவு பரிந்து நிர்க்குந் தெச்சணமே
ஆணைபடைகள் அலங்கரிக்குந் தெச்சணமே
சேனைப்படைத் தளங்கள் சேறுகின்ற தெச்சணமே
ஆகமக்கூத்து ஆடுகின்ற தெச்சணமே
நாகரிகமாது
பார்பதியாள்வந்து பரீந்திருந்த தெச்சணமே
சீர்பதியையீசன் செய்திருந்த தெச்சணமே

மாயனாய்த்தோன்றி வந்திருந்த தெச்சணமே".
அய்யா துணை.அய்யா உண்டு.

Today swamithoppu Ayyavin Palliyarai kathichi."அய்யா சிவசிவ சிவசிவா அரகரா அரகரா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா".அய்யா துணை....
22/05/2024

Today swamithoppu Ayyavin Palliyarai kathichi.
"அய்யா சிவசிவ சிவசிவா அரகரா அரகரா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா".

அய்யா துணை.அய்யா உண்டு.

இன்று அய்யா வைகுண்டசாமியின் அன்பு செல்ல பிள்ளை என் பாசமுள்ள எங்கள் என் உயிா் செல்ல அம்மாவிற்கு ,கிருஷ்ணம்மாள்பால்துரை ஆச...
22/05/2024

இன்று அய்யா வைகுண்டசாமியின் அன்பு செல்ல பிள்ளை என் பாசமுள்ள எங்கள் என் உயிா் செல்ல அம்மாவிற்கு ,
கிருஷ்ணம்மாள்பால்துரை ஆசிாியை அவர்களுக்கு அய்யாவின் அருளால் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

எப்போதும் எல்லா சந்தோசமும் பெற்று நலமுடனும், எப்போதும் மகிழ்ச்சியுடன் நீடுழி காலம் வாழ வாழ்த்துக்கள் அம்மா.

அம்மா அய்யாவிடம் அளவுகடந்த பாசம் மற்றும் எங்களை பக்தியில் வளா்த்து கடவுள் பக்தி சொல்லி தத்தாா்கள்.அம்மா சொல்லும் கடவுளை பற்றிய அமுத வாா்த்தை அழகு.கோயில் தா்மம் செய்வதிலும் சொல்லவே வேண்டாம்.இரகசியமாக செய்வாா்கள்.எங்கு சென்றாலும் அம்மாவிடம் எல்லோரும் அன்பாக இருப்பாா்கள்.எல்லாாிடமும் அன்பும்,எல்லாாிடமும் இரக்க குணமும் கொண்டு இருப்பாா்கள் என் செல்ல அம்மா.

நல்லதோா் தெய்வீக குணம் மற்றும் எல்லாம் அய்யா வைகுண்டசாமி அறிவாா்,என்றும் நீங்கள் அய்யா அருள் அன்பு கொண்டு வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் அம்மா.
அய்யாவின் அருளால் என்றும் மிக்க மகிழ்ச்சியுடன் எல்லா நலமும் செல்வ வளமும் பெற்று நீடூழி காலம் வாழ நாங்கள் அன்பாய் வாழ்த்துகின்றோம் அம்மா.வாழ்க பல்லாண்டு பலகோடி காலம் ".வாழுவீா் தாழ்வில்லாமல்".

"அய்யா சிவசிவ சிவசிவா அரகரா அரகரா சிவசிவ சிவசிவா அரகராஅரகரா".

அய்யா துணை.அய்யா உண்டு.

21/05/2024
அய்யாவின் அருளால்  சுவாமிதோப்பு தலைமைபதியில் வரும்வெள்ளிகிழமை வைகாசிமாதம் 11ம் தேதி(24-5-2024) திருகொடியேற்றம் திருவிழ...
21/05/2024

அய்யாவின் அருளால் சுவாமிதோப்பு தலைமைபதியில் வரும்வெள்ளிகிழமை வைகாசிமாதம் 11ம் தேதி(24-5-2024) திருகொடியேற்றம் திருவிழாவாருங்ள்.
"அய்யா சிவசிவ சிவசிவா அரகரா அரகரா சிவசிவ சிவசிவா அரகராஅரகரா".

அய்யா துணை.அய்யா உண்டு.

இன்று காலை (வெள்ளிகிழமை) தலைமைப்பதி சுவாமிதோப்பு பதியில் அய்யாவின் பள்ளியறை காட்சி மற்றும் வாகனத்தில் அய்யா வரும் அற்பு...
26/04/2024

இன்று காலை (வெள்ளிகிழமை) தலைமைப்பதி சுவாமிதோப்பு பதியில் அய்யாவின் பள்ளியறை காட்சி மற்றும் வாகனத்தில் அய்யா வரும் அற்புத காட்சி.

"அய்யா சிவசிவ சிவசிவா அரகரா அரகரா சிவசிவ சிவசிவா அரகராஅரகரா".

அய்யா துணை .அய்யா உண்டு.

பூப்பதியில் அய்யாவின் அருளால் இன்று கொடியேற்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.இன்று காலை (வெள்ளிகிழமை) பூப்பதி அய்யாவின் பள...
26/04/2024

பூப்பதியில் அய்யாவின் அருளால் இன்று கொடியேற்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை (வெள்ளிகிழமை) பூப்பதி அய்யாவின் பள்ளியறை காட்சி மற்றும் கொடியேற்றம் சிறப்பு காட்சிகள்.இன்று 1ம் நாள் திருவிழா ஆரம்பம்.

"அய்யா சிவசிவ சிவசிவா அரகரா அரகரா சிவசிவ சிவசிவா அரகராஅரகரா".

அய்யா துணை .அய்யா உண்டு.

ஐம்பதியில் ஒன்றான பூப்பதியில் சித்திரை திருவிழா நாளை வெள்ளிகிழமை,சித்திரை13 திருகொடியேற்றம்.வள்ளிதெய்வானை வாய்த்தபகவதி ...
25/04/2024

ஐம்பதியில் ஒன்றான பூப்பதியில் சித்திரை திருவிழா நாளை வெள்ளிகிழமை,சித்திரை13 திருகொடியேற்றம்.
வள்ளிதெய்வானை வாய்த்தபகவதி யெனவும் பூமடந்தை யென்னும் பெரியபிறாட்டி யெனும்
பார்மடந்தை யென்னும் பத்திரமாகாளி யெனும்
நாகக்கன்னி யென்னும் நல்லதெய்வக் கன்னியென்னும்
பாகை கைகாட்டும் பைங்கிளிமார் நாங்களென்றும்
இப்படியே நல்ல யேந்திளைமாரெல்லோரும்
அப்படியே நல்ல அவனிப்பெண்ணார் பேரில்
ஆறாதனையாய் அங்கங்கு தான்கூடி
சீறாகக்கூடிச் சேர்ந்து வருவார் தினமே".

பூப்பதியாம் பூப்பதி
புகழ் சோ்க்கும் பூண்ணியபதி
பூமடந்தை அம்மையை கோலமணம்
கொண்டபதி
கோடி நன்மை சோ்க்கும் பதி
குறைவில்லா அய்யாபதி
அரசமர நிழலில் அழகுடனே அமைந்தபதி(பூப்பதியாம்)

மாலையில்லாபோ்களுக்கு மணவாழ்வு தந்தபதி
மழலையில்லா போ்களுக்கு மக்கள் செல்வம் தந்தபதி
பாசம் இல்லா உள்ளத்திற்கு அருள் வழங்கும் அன்புபதி
பக்கம் வந்து பணிந்தோா்க்கு எல்லாம் பாவம் தீா்க்கும் அந்தபதி(பூப்பதியாம்)

வானவ தேவா்கள் அருளுடனே பூமாாி பொழிந்தபதி
புன்னைவன சோலையிலே
அமைந்திருக்கும் அழகுபதி
வந்தோாின் வினைதீா்க்கும் அய்யாவின் திருப்பதி
அய்யா அன்று பள்ளிகொண்ட
அழகு வாய்ந்ததொரு பஞ்சபதி(பூப்பதியாம்)

Address

Nagercoil
629001

Website

Alerts

Be the first to know and let us send you an email when SivamalamathyPratheep posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share