
23/09/2025
*🚨மது போதையில் வாகனம் ஓட்டிய 13 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை*
🌀கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. Dr.R.ஸ்டாலின் IPS* அவர்களின் உத்தரவுப்படி போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
🌀 இதன் தொடர்ச்சியாக 22-09-25 அன்று போக்குவரத்து காவல்துறையினர்
கன்னியாகுமரி, நாகர்கோவில்
தக்கலை பகுதியில் வாகன தணிக்கையின் போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்த 13 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
🌀 இந்த விபத்து தடுப்பு நடவடிக்கையானது மாவட்டம் முழுவதும் தீவிர படுத்தப்படும் என எச்சரிக்கப்படுகிறது
கன்னியாகுமரிக்குள் நடக்கும் செய்தி உடனுக்குடன் இணைந்திடுங்கள் லிங்க் கீழே
WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb60TGwEVccGFYPmr63G
Telegram Channel: https://telegram.me/nagercoilcentral
page: https://www.facebook.com/NagercoilCentral