Nagercoil Central

Nagercoil Central Nagercoil Central is a Community Fully Focused on Social Servicing and Entertaining People.
(3)

*🚨மது போதையில்  வாகனம் ஓட்டிய  13  பேர்  மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை* 🌀கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காண...
23/09/2025

*🚨மது போதையில் வாகனம் ஓட்டிய 13 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை*

🌀கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. Dr.R.ஸ்டாலின் IPS* அவர்களின் உத்தரவுப்படி போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

🌀 இதன் தொடர்ச்சியாக 22-09-25 அன்று போக்குவரத்து காவல்துறையினர்
கன்னியாகுமரி, நாகர்கோவில்
தக்கலை பகுதியில் வாகன தணிக்கையின் போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்த 13 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

🌀 இந்த விபத்து தடுப்பு நடவடிக்கையானது மாவட்டம் முழுவதும் தீவிர படுத்தப்படும் என எச்சரிக்கப்படுகிறது

கன்னியாகுமரிக்குள் நடக்கும் செய்தி உடனுக்குடன் இணைந்திடுங்கள் லிங்க் கீழே

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb60TGwEVccGFYPmr63G
Telegram Channel: https://telegram.me/nagercoilcentral
page: https://www.facebook.com/NagercoilCentral

*குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது* .. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகர...
23/09/2025

*குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது* ..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் அதிகாலை தொடங்கியது.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று முதல் முறையாக பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றப்பட்டுள்ளது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை இரண்டு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
அதிகாலை 4 மணிக்கு யானை மீது கொடிபட்ட ஊர்வலம் நடைபெற்றது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

மாலை அணிவித்து விரதம் இருந்த பக்தர்கள் திருகாப்பு கட்டினர்.
இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய நிகழ்வாக அக்டோபர் 2-ம் தேதி நள்ளிரவு மஹிஷா
சூரசம்ஹாரம் கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது..

கன்னியாகுமரிக்குள் நடக்கும் செய்தி உடனுக்குடன் இணைந்திடுங்கள் லிங்க் கீழே

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb60TGwEVccGFYPmr63G
Telegram Channel: https://telegram.me/nagercoilcentral
page: https://www.facebook.com/NagercoilCentral

அமேசான் பண்டிகை திருவிழா Mobile Accessories 99 ரூபாய் மட்டுமே சிறப்பு சலுகை பக்கத்திற்கான லிங்க் https://amzn.to/3VyCSLh...
23/09/2025

அமேசான் பண்டிகை திருவிழா Mobile Accessories 99 ரூபாய் மட்டுமே சிறப்பு சலுகை பக்கத்திற்கான லிங்க் https://amzn.to/3VyCSLh

கன்னியாகுமரிக்குள் நடக்கும் செய்தி உடனுக்குடன் இணைந்திடுங்கள் லிங்க் கீழே

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb60TGwEVccGFYPmr63G
Telegram Channel: https://telegram.me/nagercoilcentral
page: https://www.facebook.com/NagercoilCentral

23/09/2025

திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்க முயன்ற இரண்டு ஒப்பந்த தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவெறும்பூரில் பாதாள சாக்கடை தொட்டிக்குள் இறங்கிய பிரபு (38) விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார்.

அவரைக் காப்பாற்ற முயன்ற ரவி (32) என்பவரும் அதே வாயுவின் தாக்கத்தால் உயிரிழந்தார்.

இருவரது உடல்களையும் மீட்ட போலீஸார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரிக்குள் நடக்கும் செய்தி உடனுக்குடன் இணைந்திடுங்கள் லிங்க் கீழே

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb60TGwEVccGFYPmr63G
Telegram Channel: https://telegram.me/nagercoilcentral
page: https://www.facebook.com/NagercoilCentral

  | கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் வணிக நடவடிக்கைகள் எதுவும் இருக்கக் கூடாது, கடைகளை உடனடியாக அகற்...
23/09/2025

| கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் வணிக நடவடிக்கைகள் எதுவும் இருக்கக் கூடாது, கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கோயில் வளாகத்தில் உள்ள கல் மண்டபத்தில் உள்ள கடைகளால் குப்பைகள் சேர்ந்து, மண்டபம் பராமரிப்பு இல்லாமல் போனதாக வழக்கு தொடரப்பட்டது

#

கன்னியாகுமரிக்குள் நடக்கும் செய்தி உடனுக்குடன் இணைந்திடுங்கள் லிங்க் கீழே

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb60TGwEVccGFYPmr63G
Telegram Channel: https://telegram.me/nagercoilcentral
page: https://www.facebook.com/NagercoilCentral

Amazon நிறுவனம் கூறியவாறு இன்று சலுகை விற்பனை துவங்கப்பட்டுள்ளது இந்த சலுகையை பெற இந்த லிங்க் சென்று பயன்பெறுங்கள் லிங்க...
23/09/2025

Amazon நிறுவனம் கூறியவாறு இன்று சலுகை விற்பனை துவங்கப்பட்டுள்ளது இந்த சலுகையை பெற இந்த லிங்க் சென்று பயன்பெறுங்கள் லிங்க் இதோ https://amzn.to/47Rv2DV
1. பல சலுகைகள் (வங்கி சலுகை ரூபாய் 5000 வரை தள்ளுபடி, Bank Cashback Offer)
2. ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்
3. 70% வரை தள்ளுபடி
4. சிறப்பு சலுகைகள்

நாகர்கோயில் சென்ட்ரலில் இணைந்து இருங்கள் உங்களுக்காக தினமும் காலையில் Amazon கிரேட் இந்தியன் பண்டிகை விற்பனை நேரடி இறங்கும் பக்கம் உங்களுக்காக இணைகிறோம்

23 Sept to 5 Oct இறுதி வரை Nagercoil Central Amazon நிறுவனம் வழங்கும் Offers Exclusive வாக தினமும் காலையில் உங்களுக்காக நாங்கள் Update செய்கிறோம்

Todays Direct Offer Page: https://amzn.to/47Rv2DV
இன்றைய நேரடி சலுகை பக்கம்: https://amzn.to/47Rv2DV

சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல் பொய்யானதுசிவசக்தி டிரேடர்ஸ் கடையில் ஒருவர் ₹7,000 மதிப்புள்ள பொருட்களை வாங்கி Gpay மூல...
23/09/2025

சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல் பொய்யானது

சிவசக்தி டிரேடர்ஸ் கடையில் ஒருவர் ₹7,000 மதிப்புள்ள பொருட்களை வாங்கி Gpay மூலம் பணம் செலுத்தாமல் சென்றார் என்ற தகவல் முற்றிலும் தவறானது.
அந்த நபர் உண்மையில் ₹2,013 மதிப்பிலான பொருட்களையே வாங்கியுள்ளார். வாங்கியபோது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பரிவர்த்தனை தோல்வியடைந்தது. பின்னர் அவர் உடனடியாக கடைக்குத் தேவையான தொகையை நேரடியாகச் செலுத்திவிட்டார்.

அதனால் சமூக வலைதளங்களில் பரவி வரும் ₹7,000 செலுத்தாமல் சென்றார் என்ற தகவல் முழுவதும் பொய்யானது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

*திமுக அரசு 313 வது வாக்குறுதியான அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர் ஆக்குவோம் என்று வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று தற...
22/09/2025

*திமுக அரசு 313 வது வாக்குறுதியான அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர் ஆக்குவோம் என்று வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று தற்போது வரை நடைமுறைப்படுத்தாததை கண்டித்தும்,அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக்கி குறைந்தபட்ச ஊதிய மாதம் ரூ 26,000 வழங்க வேண்டும்,தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான ஓய்வூதியம் ரூபாய் 9,000 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்,அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூபாய் 10 லட்சம், உதவியாளருக்கு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்- இதில் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கேட்டு கோஷங்களை எழுப்பினர்.*

கன்னியாகுமரிக்குள் நடக்கும் செய்தி உடனுக்குடன் இணைந்திடுங்கள் லிங்க் கீழே

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb60TGwEVccGFYPmr63G
Telegram Channel: https://telegram.me/nagercoilcentral
page: https://www.facebook.com/NagercoilCentral

இன்று இரவு முதல் அமேசானில் சலுகை மழை சலுகை ஸ்பெஷல் லிங்க் கிளிக் செய்து பயன் பெறுங்கள் : https://amzn.to/46O2V7x
22/09/2025

இன்று இரவு முதல் அமேசானில் சலுகை மழை சலுகை ஸ்பெஷல் லிங்க் கிளிக் செய்து பயன் பெறுங்கள் : https://amzn.to/46O2V7x

இரணியல் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை டியூசன் ஆசிரியை தாய் மீது போலீசார் போக்சோ வழக்கு இரணியல் அருகே உள்ள கிராம...
22/09/2025

இரணியல் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை டியூசன் ஆசிரியை தாய் மீது போலீசார் போக்சோ வழக்கு

இரணியல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 9 மற்றும் 5 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இருவரும் அப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். சகோதரிகள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு டியூசன் படிக்க மாலை 2 பேரும்
டியூசனுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர், அப்போது இளைய மகளான 5 வயது சிறுமி மிகவும் சோர்வாக இருப்பதை கண்ட தாய் விசாரித்துள்ளார்.

அப்போது டியூசன் சொல்லிகொடுக்கும் ஆசிரியையின் தாயான 43 வயது பெண் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினாள்.

இதை கேட்டு அதிர்ந்து போன தாய் உடனடியாக மகளை அந்த பகுதியில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்.

சம்பவத்தன்று பின்னர் ரத்த போக்கு காரணமாக அந்த சிறுமி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம னையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டாள்.

இது குறித்து சிறுமியின் தாய் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியையின் தாய் மீது போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரிக்குள் நடக்கும் செய்தி உடனுக்குடன் இணைந்திடுங்கள் லிங்க் கீழே

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb60TGwEVccGFYPmr63G
Telegram Channel: https://telegram.me/nagercoilcentral
page: https://www.facebook.com/NagercoilCentral

குளச்சல் துறைமுகத்தில் மீனவர் ஓய்வறை எம்எல்ஏ அடிக்கல்குளச்சல் துறைமுகத்தில் மீனவர்களுக்காக ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய...
22/09/2025

குளச்சல் துறைமுகத்தில் மீனவர் ஓய்வறை எம்எல்ஏ அடிக்கல்

குளச்சல் துறைமுகத்தில் மீனவர்களுக்காக ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய ஓய்வறை அமைக்க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரின்ஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.

கன்னியாகுமரிக்குள் நடக்கும் செய்தி உடனுக்குடன் இணைந்திடுங்கள் லிங்க் கீழே

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029Vb60TGwEVccGFYPmr63G
Telegram Channel: https://telegram.me/nagercoilcentral
page: https://www.facebook.com/NagercoilCentral

Address

Nagercoil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagercoil Central posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

PhotoX 2k18 is Online

Please Send Your Photos Soon to [email protected] before deadline .

Thank you