27/07/2026
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது ஜஷ்னே ஈது மீலாது கமிட்டியின் சார்பாக இன்று காலை 11 மணியளவில் தாருல் காதிரிய்யாவில் (உஸ்தாத் பாணா சாஹிப் அவர்கள் இல்லம்) முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஆலிஜனாப் P.T.M ஜெஹபர் சாதிக் சாஹிப் காதிரி அவர்கள் தலைமையிலும் மெளலவிM.இக்ராமுல்லாஹ் அவர்கள் கிராஅத் ஓதியும், A.அப்துர்ரஹீம் மரைக்காயர் அவர்களின் வழி காட்டுதல் படியும், மிக சிறப்பாக நடைபெற்றது.மதரஸா ஆசிரியர்கள் முஹல்லாவாசிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.இந்த கூட்டத்தில் சென்ற வருடம்போல் இந்த வருடமும் அனைத்து நிகழ்ச்சிகளும் மிக சிறப்பாக நடத்துவது என்று ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.
கலந்து கொண்ட அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்
இங்ஙனம்
A. இபுறாஹீம் ஹலீலுல்லாஹ் சாஹிப். காதிரி
தலைவர் :- ஜஷ்னே ஈது மீலாது கமிட்டி
நாகூர் ஷரீஃப்