Mr Pupil

Mr Pupil Jobs and Engineering and News website

15/04/2022

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாள் இந்தியா முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மத்திய சமூக நீதி துறை அமைச்சர் வீரேந்திர குமார், ``காங்கிரஸ், ஓட்டு அரசியலுக்காக அம்பேத்கரை ஒரு பட்டியலின தலைவராக உருவகப்படுத்தி, அவரின் பெயரைப் பயன்படுத்தியது" என காங்கிரஸைக் கடுமையாகச் சாடியுள்ளார். அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய வீரேந்திர குமார், ``ஓட்டு அரசியலுக்காகக், அம்பேத்கரின் பெயரை எடுக்கும் வேலையை காங்கிரஸ் செய்தது. அம்பேத்கருக்கு மரியாதை அளிக்கும் வகையில் எந்தவித நடவடிக்கையையும் காங்கிரஸ் எடுக்கவில்லை....

http://tamil.mrpupil.in/?p=16039

14/04/2022

News oi-Jeyalakshmi C Updated: Thursday, April 14, 2022, 11:47 மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதுரை மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் இன்றைய தினம் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. வெளிநாடுகளில் இருந்து வரவழைத்த பூக்களால் மணமேடைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற உடன் ஏராளமான பெண்கள் புதுதாலி அணிந்து கொண்டனர். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெற்றாலும் 8,9,10 ஆம் நாட்களில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகள் முக்கியமானவை....

https://tamil.mrpupil.in/?p=16037

13/04/2022

உலக அளவில் யூடியூப் சேவை திடீரென முடங்கியதால், பயனாளர்கள் அவதியடைந்தனர். யூடியூப் கணக்கின் உள் நுழைய முடியாமலும், ஸ்மார்ட் டிவிகளில் யூடியூப் சேவையை பெற முடியாமலும் போனதாக கூறப்படுகிறது. குறிப்பாக நேவிகேஷன் பார் பகுதியை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டதாக பயனாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஏராளானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், யூடியூப் சேவை முடங்கியதை உறுதி செய்த அந்த நிறுவனம், பிரச்னையை சரி செய்து வருவதாக தெரிவித்தது. இதையடுத்து சில மணி நேரத்தில், யூடியூப் தளத்தில் இருந்த தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையும் படிக்க: மார்க் ஜூக்கர்பெர்க் பாதுகாப்புக்கு இத்தனை கோடிகளா? வெளியான தகவல் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM Source link

https://tamil.mrpupil.in/?p=16035

ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. மற்ற போட்டிகளை விட இந்த போட்டியின் மீது ரசிகர்களின...
13/04/2022

ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. மற்ற போட்டிகளை விட இந்த போட்டியின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது, காரணம் சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்த ஃபாஃப் டு பிளெசிஸ் தற்போது ஆர்சிபி அணியின் கேப்டனாக உள்ளார். மேலும் சென்னை அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு சிறிதளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த வகையில் இன்றைய போட்டி DY பட்டில் மைதானத்தில் நடைபெற்றது, டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது....

https://tamil.mrpupil.in/?p=16033

ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் சென்னை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. மற்ற போட்டிகளை விட இந்த போட்டியின் மீது ரசிக...

நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் நாங்குநேரி பெருமாள் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது.த...
13/04/2022

நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் நாங்குநேரி பெருமாள் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது.
தென்காசி: நெல்லை, தென்காசி, தூத்துக்கடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று திசையன்விளை, ராதாபுரம், களக்காடு, அம்பை, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நாங்குநேரி பெருமாள் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது....

https://tamil.mrpupil.in/?p=16031

நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் நாங்குநேரி பெருமாள் கோவிலுக்குள் வெள்ளம....

நடிகை கஸ்துாரி அறிக்கை:'பத்து ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை, 10 மாதங்களில் தலைநிமிர வைத்து உள்ளோம்' என்று முதல்...
13/04/2022

நடிகை கஸ்துாரி அறிக்கை:'பத்து ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை, 10 மாதங்களில் தலைநிமிர வைத்து உள்ளோம்' என்று முதல்வர் ஸ்டாலின் கூறிஉள்ளார். கட்சிக்காரங்க வருமானத்தை சொல்கிறார் போல. வெளியே வந்து உண்மை நிலவரத்தை பாருங்கய்யா... நல்லது நடக்கவில்லை என சொல்லவில்லை. ஆனால் செய்தது கைமண்ணளவு... நிறைவேற்ற வேண்டியது நிறைய இருக்கிறது. பாராட்டக் காத்திருக்கிறோம். 'கமிஷன், கரப்ஷன், கலெக் ஷன் இல்லாத ஆட்சி தருவோம்' என தேர்தலின் போது, முதல்வர் முழங்கியது, இன்னும் நம் காதுகளில் ஒலிக்கிறது. ஆனா, ஆட்சியாளர்கள் மாறினரே தவிர, காட்சிகள் எதுவும் மாறவில்லை என்பது தான் நிதர்சனம்!...

https://tamil.mrpupil.in/?p=16029

நடிகை கஸ்துாரி அறிக்கை:’பத்து ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை, 10 மாதங்களில் தலைநிமிர வைத்து உள்ளோம்’ எ.....

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்கு மட்டும் கடந்தாண்டு, இந்திய ரூபாய் மதிப்பில் 205 கோடி ரூபாய் ச...
13/04/2022

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்கு மட்டும் கடந்தாண்டு, இந்திய ரூபாய் மதிப்பில் 205 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மெடா நிறுவனத்தின் ஆண்டு கணக்கு தாக்கல் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், தனி விமானம், மற்றும் பாதுகாப்பு வீரர்கள் என சுமார் 26 புள்ளி 8 மில்லியன் டாலர் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு செலவிடப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகமாகும். இவை மட்டுமின்றி அவருக்கு ஊதியமாக ஓராண்டுக்கு ஒரு டாலர் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 76 ரூபாயாகும்....

https://tamil.mrpupil.in/?p=16027

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்கு மட்டும் கடந்தாண்டு, இந்திய ரூபாய் மதிப்பில் 205 கோட...

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் ...
13/04/2022

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,870 ஆக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,088 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,38,016 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,081 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,05,410 ஆனது. தற்போது 10,870 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 26 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,21,736 ஆக உயர்ந்தது....

https://tamil.mrpupil.in/?p=16025

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைய...

Published : 13 Apr 2022 05:17 am Updated : 13 Apr 2022 05:17 am   Published : 13 Apr 2022 05:17 AM Last Updated : 13 Apr...
13/04/2022

Published : 13 Apr 2022 05:17 am Updated : 13 Apr 2022 05:17 am Published : 13 Apr 2022 05:17 AM Last Updated : 13 Apr 2022 05:17 AM

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

https://tamil.mrpupil.in/?p=16023

Published : 13 Apr 2022 05:17 am Updated : 13 Apr 2022 05:17 am Published : 13 Apr 2022 05:17 AM Last Updated : 13 Apr 2022 05:17 AM ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோ....

நீங்கள் அமெரிக்காவில் வசிக்கிறீர்கள் மற்றும் புதிய பச்சை நிற ஐபோன் 13 ஐ வாங்க விரும்பினால், உங்களுக்காக ஒரு சிறந்த சலுகை...
13/04/2022

நீங்கள் அமெரிக்காவில் வசிக்கிறீர்கள் மற்றும் புதிய பச்சை நிற ஐபோன் 13 ஐ வாங்க விரும்பினால், உங்களுக்காக ஒரு சிறந்த சலுகை உள்ளது. நியூ ஜெர்சியை தளமாகக் கொண்ட பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் நம்பமுடியாத தள்ளுபடியை ஐபோன் 13 இல் கொண்டு வந்துள்ளது, அதன்படி இதில் $439 (ரூ. 33,425) தள்ளுபடியை வழங்கப்படுகிறது. வாருங்கள் இதன் முழு விவரத்தை இங்கே விரிவாக காண்போம். கிரீன் ஐபோன் 13 விலையை வெரிசோன் குறைத்துள்ளதுஐபோன் 13க்கு ஒரு அற்புதமான சலுகையை வெரிசோன் வழங்கியுள்ளது. தற்போது, ​​ஐபோன் 13 இன் ஒரிஜினல் விலை $699 (ரூ....

https://tamil.mrpupil.in/?p=16021

நீங்கள் அமெரிக்காவில் வசிக்கிறீர்கள் மற்றும் புதிய பச்சை நிற ஐபோன் 13 ஐ வாங்க விரும்பினால், உங்களுக்காக ஒரு சிற....

'இவர் ஆரம்பித்தால் நிறுத்த மாட்டாரே?!' என சிஎஸ்கே ரசிகர்கள் பயம் கொண்ட சமயம், டெத் ஓவர் டெவிலான பிராவோ, தனது லோ ஃபுல் டா...
13/04/2022

'இவர் ஆரம்பித்தால் நிறுத்த மாட்டாரே?!' என சிஎஸ்கே ரசிகர்கள் பயம் கொண்ட சமயம், டெத் ஓவர் டெவிலான பிராவோ, தனது லோ ஃபுல் டாஸால் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆசைகாட்ட, அவர் அதை பவுண்டரிக்கு பார்சல் செய்ய, டீப் மிட் விக்கெட்டில் நின்றிருந்த ஜடேஜாவிடம் அது அடைக்கலம் புகுந்தது. சிஎஸ்கேயின் கணக்கில் இரண்டு புள்ளிகளைக் குறிக்க வைத்தது, இந்த விக்கெட்தான். இறுதியாக சிராஜ் - ஹேசில்வுட் கூட்டணி இணைந்தபோது, இலக்கானது 16 பந்துகளில், 46 ரன்கள் வேண்டுமென்ற எட்ட முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டது. நல்ல வேளையாக, முன்னதாக ஒரு போட்டியில் துபே கையில் பந்தைத் தந்த அசம்பாவிதம் எதுவும் நிகழாமல், இறுதி ஓவர்களை ஜோர்டன் மற்றும் பிராவோ வீசி, 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேயை வெல்ல வைத்தனர்....

https://tamil.mrpupil.in/?p=16019

‘இவர் ஆரம்பித்தால் நிறுத்த மாட்டாரே?!’ என சிஎஸ்கே ரசிகர்கள் பயம் கொண்ட சமயம், டெத் ஓவர் டெவிலான பிராவோ, தனது லோ ஃ....

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப், 70, தன் அலுவல்களை நேற்று துவக்கினார். முதல் நாள...
13/04/2022

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப், 70, தன் அலுவல்களை நேற்று துவக்கினார். முதல் நாளிலேயே பாக்., அரசு ஊழியர்களுக்கான இரண்டு நாள் வார விடுமுறையை ஒரு நாளாக குறைத்ததுடன் அலுவலக நேரத்தையும் மாற்றி உத்தரவிட்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதை அடுத்து முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே, நம்பிக்கை ஓட்டெடுப்பில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து பாக்.,கின் 23வது பிரதமராக, பாக்., முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று முன் தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார்....

https://tamil.mrpupil.in/?p=16017

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப், 70, தன் அலுவல்களை நேற்று துவக்கினார். ம.....

சென்னை: பாஜ உறுப்பினர்கள் ஏழை மக்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகளில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாமல் அரசியலை த...
13/04/2022

சென்னை: பாஜ உறுப்பினர்கள் ஏழை மக்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகளில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாமல் அரசியலை தமிழகத்தில் புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கோவை தெற்கு வானதி சீனிவாசன் (பாஜ) அரசின் கவனத்தை ஈர்த்து பேசும்போது, ‘‘நேற்று (11ம் தேதி) சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியுள்ளது. சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் இதை செய்துள்ளது” என்றார். தொடர்ந்து அவர் பேசிய சில கருத்துகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது....

https://tamil.mrpupil.in/?p=16015

சென்னை: பாஜ உறுப்பினர்கள் ஏழை மக்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகளில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாம.....

ஏப்ரல் 13, 14ம் தேதிகளில் சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித...
13/04/2022

ஏப்ரல் 13, 14ம் தேதிகளில் சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில், தமிழ் வருட பிறப்பையொட்டி வரும் 14 ஆம் தேதியும், புனித வெள்ளியையொட்டி வரும் 15 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறை நாளாக உள்ளது. இந்நிலையில், வரும் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று வார விடுமுறை என்பதால் வரும் 16 ஆம் தேதி மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து வரும்16 ஆம் தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது....

https://tamil.mrpupil.in/?p=16013

ஏப்ரல் 13, 14ம் தேதிகளில் சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை த.....

குரு பகவான் பிலவ ஆண்டின் கடைசி நாளான பங்குனி 30 (ஏப்ரல் 13) அன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்...
13/04/2022

குரு பகவான் பிலவ ஆண்டின் கடைசி நாளான பங்குனி 30 (ஏப்ரல் 13) அன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.பொதுவாக குரு அமர்ந்திருக்கும் இடத்தை விட, அவரின் பார்வை பலன் மிகவும் விசேஷமானது. குரு பகவான் ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தால் மிகவும் அற்புத பலன்களைப் பெறுவீர்கள். ​குரு பெயர்ச்சி எப்போது? -மீனத்தில் குரு சஞ்சரிக்கும் காலம் குரு பெயர்ச்சி எப்போது? ஜோதிடத்தில் முழு சுபர், தனகாரகன் என அழைக்கப்படும் குரு பகவான் பிலவ ஆண்டின் கடைசி நாளான பங்குனி 30 (ஏப்ரல் 13) அன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்....

https://tamil.mrpupil.in/?p=16011

குரு பகவான் பிலவ ஆண்டின் கடைசி நாளான பங்குனி 30 (ஏப்ரல் 13) அன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள....

ஐ.எஸ்.எல்., கால்பந்து அரங்கில் ஐதராபாத் அணி முதன்முறையாக கோப்பை வென்றது. விறுவிறுப்பான பைனலில் 3–1 என, ‘பெனால்டி ஷூட் அவ...
12/04/2022

ஐ.எஸ்.எல்., கால்பந்து அரங்கில் ஐதராபாத் அணி முதன்முறையாக கோப்பை வென்றது. விறுவிறுப்பான பைனலில் 3–1 என, ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் கேரளாவை வீழ்த்தியது. கோவாவில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து எட்டாவது சீசன் நடந்தது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த ஜாம்ஷெட்பூர் (43 புள்ளி), ஐதராபாத் (38), கோல்கட்டா மோகன் பகான் (37), கேரளா (34) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இரண்டு சுற்று கொண்ட அரையிறுதியில் கேரளா (2–1, எதிர்: ஜாம்ஷெட்பூர்), ஐதராபாத் (3–2, எதிர்: மோகன் பகான்), அணிகள் வெற்றி பெற்றன. நன்றி

https://tamil.mrpupil.in/?p=16009

ஐ.எஸ்.எல்., கால்பந்து அரங்கில் ஐதராபாத் அணி முதன்முறையாக கோப்பை வென்றது. விறுவிறுப்பான பைனலில் 3–1 என, ‘பெனால்டி ஷ...

ஈஷா அறக்கட்டளை ஜகி வாசுதேவின் மண் காப்போம் இயக்கத்திற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முழு ஆதரவு தெரிவிதத்துடன், மண் ...
12/04/2022

ஈஷா அறக்கட்டளை ஜகி வாசுதேவின் மண் காப்போம் இயக்கத்திற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முழு ஆதரவு தெரிவிதத்துடன், மண் காப்போம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார் அவர். கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலகளவில் மண் வளத்தை பாதுகாக்க உரிய சட்டங்கள் இயற்ற வலியுறுத்தி ஜகி வாசுதேவ் தொடங்கி உள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார். இவ்வியக்கம் சார்பில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்தை உடுப்பி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 12) தொடங்கி வைத்தார்....

https://tamil.mrpupil.in/?p=16007

ஈஷா அறக்கட்டளை ஜகி வாசுதேவின் மண் காப்போம் இயக்கத்திற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முழு ஆதரவு தெரிவிதத.....

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாசநா...
12/04/2022

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாசநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா உரையாற்றினார். அப்போது, ‘அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமி மலை முருகன் திருக்கோவில் எனது தொகுதியின் கீழ் உள்ளது. சமீபத்தில் நான் அங்கு ஆய்வுக்குச் சென்றிருந்தேன். அங்கு வரும் பக்தர்கள், வயதானவர்கள், மூட்டுவலி உடையவர்கள் படிகளில் ஏற முடியாமல் தவித்து வருகின்றனர். படிகளில் ஏறிச் சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்ய மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சுவாமி மலை முருகன் கோவிலில் மின்தூக்கி அமைத்துத்தர அமைச்சர் முன்வருவரா?’ என்று கேள்வி எழுப்பினார். ...

https://tamil.mrpupil.in/?p=16005

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவ....

Address

Namakkal
637020

Alerts

Be the first to know and let us send you an email when Mr Pupil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr Pupil:

Share