Panruti 360

Panruti 360 only focus for panruti and cuddalore district news..
(1)

கஞ்சா போதையில் கார் கண்ணாடியை உடைத்த மூன்று பேர் கைது! விழுப்புரம் பகுதியில் நேற்று மாலை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவி...
31/03/2025

கஞ்சா போதையில் கார் கண்ணாடியை உடைத்த மூன்று பேர் கைது!

விழுப்புரம் பகுதியில் நேற்று மாலை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் திண்டுக்கல் செல்ல சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் காரை முந்தும் போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் காரை பின் தொடர்ந்து காரின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளனர். காரின் ஓட்டுனர் சஞ்சீவி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகில் போலீசார் வாகன தணிக்கையின் செய்தபோது நிறுத்தி மேற்கண்ட விவரத்தை தெரிவித்த உடன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சஞ்சீவி அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்து காரின் கண்ணாடியை உடைத்த நபர்கள் மீது திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து
1.ராஜேஷ்(24)
s/o சங்கர்
காணை குப்பம்,
2.ராஜா(25)
s/o குமார் மற்றும்
காணை
3.வினோத்(22)
s/o ஜெயச்சந்திரன்
முண்டியம்பாக்கம்
ஆகிய
மூன்று நபர்கள் *உடனடியாக கைது* செய்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக காணை கிராமத்துக்கு கஞ்சா கடத்தல் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

27/03/2025

விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிக்கப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் இது குறித்து பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் அவர்கள் கேள்வி எழுப்பினார்.

13/09/2024
21/08/2024

அங்குசெட்டிபாளையம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவின் முதல் கட்ட யாகசாலை பூஜை ஆரம்பம்...

வரும் வெள்ளி கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அனைவரும் வாரீர்...

23/02/2024

சிறுவத்தூர், ஏரிப்பாளையம் தனி ஊராட்சி கோரிக்கை; அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு நன்றி!

22/02/2024

பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவத்தூர், ஏரிப்பாளையம் தனி ஊராட்சியாக பிரித்து தரக்கோரி சட்டப்பேரவையில் தி.வேல்முருகன் எம்எல்ஏ கோரிக்கை

பி.எம்.கிசான் சம்மன் நிதி பட்டா மாறுதல் சிறப்பு முகாம் - தட்டாஞ்சாவடி
31/01/2023

பி.எம்.கிசான் சம்மன் நிதி பட்டா மாறுதல் சிறப்பு முகாம் - தட்டாஞ்சாவடி

விதை திருவிழா விருத்தாசலம்
31/07/2022

விதை திருவிழா விருத்தாசலம்

Be Aware
18/07/2022

Be Aware

சமூக வளைதளங்களில் பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது சம்மந்தமாக நள்ளிரவில் பள்ளியில் மர்மநபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூகவளைதளத்தில் பரவிவருகிறது. இது சம்மந்தமாக விசாரணை செய்த போது இந்த வீடியோ சேலம் மாவட்டம், வாழப்பாடி காவல் நிலையம், சிங்கபுரம் அரசு பள்ளியில் உள்ள மடிகணினியை திருடமுயற்ச்சி செய்த சம்பவம் தொடர்பான CCTV வீடியோ என்று தெரியவருகிறது .
இந்த சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் நடந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பொய்செய்தியை மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உறுவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பிவருகின்றனர். இதுபோன்ற சட்டம் ஒருங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

Address

Panruti

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panruti 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share