பரமக்குடி மக்கள்

பரமக்குடி மக்கள் பரமக்குடி மக்கள்

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க 😂 😆
02/02/2024

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க 😂 😆

பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி,சௌக்கத்அலி தெரு,மற்றும் கொட்டாப்புளி தெரு,அய்யாச்சாமி சந்து போன்ற இடங்களில் அளவுக்கு...
27/01/2024

பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி,சௌக்கத்அலி தெரு,மற்றும் கொட்டாப்புளி தெரு,அய்யாச்சாமி சந்து போன்ற இடங்களில் அளவுக்கு அதிகமாக தெரு நாய்கள் கூடி விட்டன....பரமக்குடி நகராட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது?சொத்து வரி வசூல் மட்டும் 10 நபர்களை வைத்து வசூல் பண்ண ஆட்களை அனுப்புகிறது.... வரும் முன் காப்போம்!

நீண்ட நாட்களாக மக்களின் கோரிக்கை நிறைவேறியது......
12/01/2024

நீண்ட நாட்களாக மக்களின் கோரிக்கை நிறைவேறியது......

பரமக்குடி அய்யாச்சாமி டிரஸ்ட்டுக்கு சொந்தமான இடத்தில் பெரியகடைவீதியில் நியூ ராஜா ஹோட்டல் என்ற பெயரில் வெங்கட்ராமன் என்பவ...
09/01/2024

பரமக்குடி அய்யாச்சாமி டிரஸ்ட்டுக்கு சொந்தமான இடத்தில் பெரியகடைவீதியில் நியூ ராஜா ஹோட்டல் என்ற பெயரில் வெங்கட்ராமன் என்பவர் வாடகைக்கு நடத்தி வருகிறார்.இந்நிலையில் அய்யாச்சாமி டிரஸ்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கடந்து ஆண்டு 25.05.2023 அன்று ஹோட்டலை காலி செய்ய சொன்னதாக தெரிகிறது.அதனை தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் வெங்கட்ராமன் டிரஸ்டி பாலசுப்பிரமணியன் மீது பரமக்குடி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் ஹோட்டலை வரும் 29.01.2024ம் தேதி வரை காலி செய்யக்கூடாது என்று நீதிமன்றம் மூலம் இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.இதனிடையில் 08.01.2024 நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் டிரஸ்டி பாலசுப்பிரமணியன் மற்றும் 30 நபர்கள் ஹோட்டலை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்று புல்டோசர் மூலம் கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கிவிட்டதாக ஹோட்டல் உரிமையாளர் வெங்கட்ராமன் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் டிரஸ்டி பாலசுப்பிரமணியன் மற்றும் 30பேர் மீது வழக்குப் பதிவு செய்த பரமக்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிரபலமான ஹோட்டல் இரவோடு, இரவாக தரைமட்டம் ஆக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரமக்குடியில் 33 ஆண்டுகளுக்கு பின் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் திறப்புபரமக்குடி செய்திகள் : Paramakudi பரமக்குடியில் போக...
05/01/2024

பரமக்குடியில் 33 ஆண்டுகளுக்கு பின் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
பரமக்குடி செய்திகள் : Paramakudi
பரமக்குடியில் போக்குவரத்து போலீஸ் பிரிவு துவக்கப்பட்டு 33 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய போக்குவரத்து போலீஸ்ஸ்டேஷன் கட்டி திறக்கப்பட்டுள்ளது.ராமேஸ்வரத்திலிருந்து 1989ல் டிராபிக் போலீசார் பரமக்குடிக்கு வந்து பணி செய்தனர்.

பின் 1991 முதல் பரமக்குடியில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் வாடகை கட்டடத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டது.பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு போக்குவரத்தை முறைப்படுத்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 15க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றும் நிலையில் நிரந்தர கட்டடம் இல்லாமல் இருந்தது.இது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக 2019ல் ரூ.67.71 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கி பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்தார்.பரமக்குடியில் டி.ஐ.ஜி., துரை திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., முருகேசன் குத்து விளக்கேற்றினார். எஸ்.பி., தங்கதுரை, ஏ.டி.எஸ்.பி., கள் காந்தி, அருண் முன்னிலை வகித்தனர்.டி.எஸ்.பி., சபரிநாதன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில் சுரேஷ் நன்றி கூறினார்.

22/12/2023
AC mode
21/12/2023

AC mode

கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு
18/12/2023

கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு

12/12/2023
இயற்கை உண்மையில் அழகு தான்...... ❤️
09/12/2023

இயற்கை உண்மையில் அழகு தான்...... ❤️

06/12/2023

பரமக்குடியில் சிறந்த பஸ் டிரான்ஸ்போர்ட் எது?

Address

Paramakudi

Alerts

Be the first to know and let us send you an email when பரமக்குடி மக்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பரமக்குடி மக்கள்:

Share

Category