04/11/2025
*அவசர இரத்த தானம்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிளையின் சார்பாக இன்று 04-11-2025 ஞாயிற்றுக்கிழமை குப்பம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேர்ணாம்பட்டை சேர்ந்த ஒரு சகோதரிக்கு அவசர தேவையாக ஒரு யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்