15/08/2025
பொன்னமராவதி காவல் நிலையத்தில் காவல் துணைக்கண்காணிப்பாளர் கண்ணன் தேசியக்கொடியையேற்றிவைத்து இனிப்புகளை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் காவல் துணைக்கண்காணிப்பாளர் கண்ணன் தேசியக்கொடியையேற்றிவைத்தார்.
பொன்னமராவதி காவல் நிலையத்தில் தாய்த்திரு நாட்டின் 79வது விடுதலை திருநாளில் தேசியக்கொடியை ஏற்றியை போலீசாரிடையே பேசிய காவல் டிஎஸ்பி கண்ணன் இந்திய தேசத்தின் உயர்வுக்காக நாம், நம் இறுதி மூச்சையும் கொடுத்திடுவோம், இன்னல்கள் இன்றிய இந்திய தேசத்தை, இமயமாக நின்று காத்திடுவோம் என டிஎஸ்பி கண்ணன் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்களுக்கு தமது சுதந்திர தின வாழ்த்துக்களை அக மகிழ்வுடன் தெரிவித்துக் கொண்டார்.