ILAYARAJA KEERAVANI

ILAYARAJA KEERAVANI ILAYARAJA KEERAVANI COMEDY & ENTERTAINMENT WITH FUN CHANNEL PUDUKKOTTAI CELL. 9842064728 PRESS REPORTER
(2)

11/08/2025

பொங்கல் வைத்து அக்னி குண்டத்தில் இறங்கி பின்பு அருவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு.. பேயால் மந்தை அம்மன் கோவில் ஆடி பொங்கல் விழா

11/08/2025

என்ன குறைன்னு சொல்லு ஆத்தா ????

நல்ல மனசுக்கு சொந்தக்காரர் அவர்
11/08/2025

நல்ல மனசுக்கு சொந்தக்காரர் அவர்

எப்படி இருந்த நா....
11/08/2025

எப்படி இருந்த நா....

கம்பீர நடையில்.. ஒரு காலத்தில் பொன்னமராவதியை கட்டுக்கோப்பில் ஆண்ட காவலர்கள்..
11/08/2025

கம்பீர நடையில்..
ஒரு காலத்தில் பொன்னமராவதியை கட்டுக்கோப்பில் ஆண்ட காவலர்கள்..

கிட்டத்தட்ட இருவருக்கும்ஒரே மனம் ஒரே குணம் அதை நான் சொல்லல... இப்ப என் காதில வந்து விழுது...
11/08/2025

கிட்டத்தட்ட இருவருக்கும்
ஒரே மனம் ஒரே குணம்
அதை நான் சொல்லல...

இப்ப என் காதில வந்து விழுது...

மழலையில் மலரும் முகமலர்ச்சி....
11/08/2025

மழலையில் மலரும் முகமலர்ச்சி....

எங்க கரெக்டா சொல்லுங்க யாருன்னு... எத்தனைப்பேருக்கு தெரியுதுன்னு பார்ப்போம்...
11/08/2025

எங்க கரெக்டா சொல்லுங்க யாருன்னு...
எத்தனைப்பேருக்கு தெரியுதுன்னு பார்ப்போம்...

தொடர்பில்லா நட்புக்கள்.....
11/08/2025

தொடர்பில்லா நட்புக்கள்.....

மூவேந்தர்கள்.... மீதி ரெண்டுபேரும் கமெண்ட்ல வாங்க
11/08/2025

மூவேந்தர்கள்....
மீதி ரெண்டுபேரும் கமெண்ட்ல வாங்க

10/08/2025

#பேயால் #வலையப்பட்டி #வைரம்பட்டி ஸ்ரீ #மந்தையம்மன் #கோவில் #ஆடிப்பொங்கல் #விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா பேயால், வலையப்பட்டி, வைரம்பட்டி மந்தையம்மன் கோவில் ஆடிப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள் வைரவர் சுவாமி கோவிலில் வைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்ட மந்தையம்மனை ரதத்தில் வைத்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஊர் முக்கியஸ்தர்களால் வானவேடிக்கை முழங்க ரதம் புறப்பாடு ஏற்பட்டது. பின்பு மந்தைபொட்டலில் சாமி அழைப்பு செய்து ஏராளமான பெண்கள் தலையில் பொங்கல் கூடை சுமந்து மேல தாளங்கள் முழங்க வான வேடிக்கை முழங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. பின்பு அதனைத் தொடர்ந்து மந்தை அம்மன் கோவில் வளாகத்திற்கு வந்தடைந்த மந்தை அம்மனுக்கு சிறப்பு அபிஷே ஆராதனை செய்யப்பட்டு பின்பு கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி அழைப்பு நடைபெற்று பொங்கல் வைத்த அக்னி குண்டத்தில் கோவில் பூசாரி பூமிதித்து அருவாள் மீது ஏரி நின்று அருள் வாக்கு கூறினார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பேயால், வலையப்பட்டி, வைரம்பட்டி ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் மந்தை அம்மனின் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. ஆடி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் சார்பில் வானவேடிக்கை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்து இருந்தனர்..

09/08/2025

மின் நிறுத்தம் அறிவிப்பு..
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட்டம்
கொன்னையூர் மற்றும் நகரப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 12.08.2025 காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது
என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Address

No. 10A Alagu Parvathi Illam , Vaduganathan Road
Ponnamaravathy
622407

Telephone

+919842064728

Website

http://www.youtube.com/@KEERAVANIALAGUILAYARAJA, http://www.facebook.com/

Alerts

Be the first to know and let us send you an email when ILAYARAJA KEERAVANI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ILAYARAJA KEERAVANI:

Share