06/09/2025
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பாப்பான்பட்டியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது-முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததாலும் காவல்துறை அலட்சியத்தினால் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்
நன்றி- சிவராமகிருஷ்ணன்