இராஜபாளையம்

இராஜபாளையம் Rajapalayam Rajapalayam 360
This page will share News,Photos and inform
(1)

ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 11- அடி உயர முழுஉருவ வெண்கல திறப்பு விழா..
05/09/2025

ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 11- அடி உயர முழுஉருவ வெண்கல திறப்பு விழா..

மின்தடை
05/09/2025

மின்தடை

 #சர்க்கரை_நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு? – உலகை ஆச்சரியப்படுத்திய மருத்துவ சாதனை! இப்போ வரைக்கும் சர்க்கரை நோய் (Diabe...
04/09/2025

#சர்க்கரை_நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு? – உலகை ஆச்சரியப்படுத்திய மருத்துவ சாதனை!

இப்போ வரைக்கும் சர்க்கரை நோய் (Diabetes) என்றால் என்ன நினைச்சோம்❓

வாழ்நாள் முழுக்க இன்சுலின் ஊசி,

கஷ்டமான உணவு கட்டுப்பாடுகள்,

சில நேரங்களில் காய்ச்சல், சிறுநீரக பிரச்சினைகள், இதய நோய்கள் வரை...

ஆனா இப்போது மருத்துவ உலகமே ஆச்சரியப்படும் அளவுக்கு புதிய நம்பிக்கை ஒளி வந்திருக்கு!

அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்பு:
அமெரிக்காவில் 42 வயதான ஒரு Type-1 Diabetes நோயாளி, gene-edited pancreatic islet cells (இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள்) மாற்று சிகிச்சை எடுத்தார். அதிசயம் என்ன தெரியுமா?

👉 உடல் தானாக இன்சுலின் உற்பத்தி செய்ய ஆரம்பிச்சது!

👉 Immunosuppressant (உடல் எதிர்ப்பு மருந்துகள்) எதுவும் தேவையில்லை!

சிகிச்சை நடந்த விதம்:
விஞ்ஞானிகள் CRISPR எனும் ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, செல்களில் மூன்று மாற்றங்கள் செய்தனர்:

1. உடல் T-cells (immune attack) அடையாளம் காணும் மார்கர்களை நீக்கினர்.

2. இன்னொரு அடையாளத்தை நீக்கினர்.

3. CD47 என்ற புரதத்தை சேர்த்தனர் → இது உடலின் இயற்கை பாதுகாப்பு அமைப்பை ஏமாற்றி, “இது எங்கள் செல் தான்” என்று நம்பவைக்கிறது!

12 வாரங்களில் என்ன நடந்தது?
✅ மாற்றப்பட்ட செல்கள் உணவுக்குப் பிறகு உடனே இன்சுலின் உற்பத்தி செய்ய ஆரம்பித்தன.
✅ நோயாளிக்கு இன்சுலின் injections குறைந்து போனது.
✅ Immunosuppressive மருந்துகள் எதுவும் தேவையில்லை.

எல்லா செல்களும் உயிரோடில்ல, ஆனால் மூன்று எடிட் செய்யப்பட்டவைகள் மட்டும் சரியாக வேலை செய்தன. அதுவே விஞ்ஞானிகளுக்கு “இந்த முறை தான் future” என்பதை உறுதி செய்தது.

இந்த ஆராய்ச்சி New England Journal of Medicine (2025)-இல் வெளியானது.
தலைப்பு: “Survival of Transplanted Allogeneic Beta Cells with No Immunosuppression”

இன்னும் முழுமையான குணமாக்கம் கிடைக்கவில்லை, ஆனாலும் இது “Diabetesக்கு permanent cure” கிடைக்கலாம் என்ற மிகப்பெரிய நம்பிக்கை!

இது சாதாரண செய்தி இல்ல… உலக மருத்துவ வரலாற்றில் புதிய அத்தியாயம்!
உங்க நண்பர்களுக்கும் இந்த நல்ல செய்தியை உடனே தெரியப்படுத்துங்க…

இணையத்தில் இருந்து....
Kannadi Channel Bilal

🥳🚂👌 தென்காசி, நாமக்கல், பெங்களூரூ வழியாக மீண்டும் செப்டம்பர் 7 முதல் வருகிறது 06103/06104 திருநெல்வேலி - ஷிமோகா - திருநெ...
03/09/2025

🥳🚂👌 தென்காசி, நாமக்கல், பெங்களூரூ வழியாக மீண்டும் செப்டம்பர் 7 முதல் வருகிறது 06103/06104 திருநெல்வேலி - ஷிமோகா - திருநெல்வேலி சிறப்பு ரயில்! இதன்மூலம் நாமக்கலில் இருந்து கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி பகுதிக்கு எளிதாக செல்லலாம்! நாமக்கல் மக்களே! முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்!!!

🚂 வண்டி: 06103 திருநெல்வேலி - ஷிமோகா சிறப்பு ரயில் (ஞாயிறுதோறும்)

🚇 திருநெல்வேலி: 04:20 (மாலை)
🚇 தென்காசி: 5:30 (மாலை)
🚇 ராஜபாளையம்: 6:40 (மாலை)
🚇 சிவகாசி: 7:10 (இரவு)
🚇 மதுரை: 8:40 (இரவு)
🚇 நாமக்கல்: 11:53 /11:55 (இரவு)
🚇 SMVT பெங்களூரூ: 5:40/5:50 (திங்கள்-காலை)
🚇 துமகுரு: 7:40 (காலை)
🚇 அர்சிகெரே: 9:35 (காலை)
🚇 ஷிமோகா: 1:00 (மதியம்)

🚂 வண்டி : 06104 ஷிமோகா - திருநெல்வேலி சிறப்பு ரயில் (திங்கள்தோறும்)

🚇 ஷிமோகா: 2:20 (மதியம்)
🚇 அர்சிகெரே: 3:42 (மதியம்)
🚇 துமகுரு: 5:22 (மாலை)
🚇 SMVT பெங்களூரூ: 7:50/8:00 (இரவு)
🚇 நாமக்கல்: 1:50 / 1:52 (இரவு-செவ்வாய்)
🚇 மதுரை: 5:40 (காலை)
🚇 சிவகாசி: 6:40 (காலை)
🚇 ராஜபாளையம்: 7:10 (காலை)
🚇 தென்காசி: 8:55 (காலை)
🚇 திருநெல்வேலி: 10:45 (காலை)

🚇 இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4:20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக நாமக்கலுக்கு இரவு 11:53 மணிக்கு வந்து 11:55 மணிக்கு புறப்பட்டு குப்பம், பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம் வழியாக SMVT பெங்களூரூக்கு மறுநாள் காலை 5:40 மணிக்கு வந்து 5:50 மணிக்கு புறப்பட்டு சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி வழியாக ஷிமோகாவிற்கு மதியம் 1:00 மணிக்கு சென்றடையும்.

🚇 மீண்டும் திங்கள்தோறும் மதியம் 2:20 மணிக்கு ஷிமோகாவில் இருந்து புறப்பட்டு பிரூர், அரசிகெரே, டும்குரு, சிக்பானவர் வழியாக SMVT பெங்களூரூக்கு மறுநாள் இரவு 7:50 மணிக்கு வந்து 8:00 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காரபேட் வழியாக நாமக்கலுக்கு இரவு 1:50 மணிக்கு வந்து 1:52 மணிக்கு புறப்பட்டு கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக திருநெல்வேலிக்கு காலை 10:45 மணிக்கு மணிக்கு சென்றடையும்.

03/09/2025

பெப்சி, கோக், கேஎஃப்சி போன்ற அமெரிக்க உணவுப் பொருட்களை விற்க மாட்டோம் - தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சூப்பர் அறிவிப்பு

உங்களுடைய கருத்து என்ன??
03/09/2025

உங்களுடைய கருத்து என்ன??

02/09/2025
🌹சமுத்திரகனி நடிகர் எனக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் பக்கத்துல சேத்தூர். இப்போது தான் பேரு வைக்கிறதுனா பெரிய அளவுல விழா நடத...
02/09/2025

🌹சமுத்திரகனி நடிகர்
எனக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் பக்கத்துல சேத்தூர். இப்போது தான் பேரு வைக்கிறதுனா பெரிய அளவுல விழா நடத்திப் பேரு வைக்கிறோம். பள்ளிக்கூடத்துல ஒண்ணாம் வகுப்பு சேரப் போனப்போதான் எங்க ஐயா எனக்கு `சமுத்திரக்கனி'னு அவருடைய ஃப்ரெண்டு பேரை வெச்சார்.

🌹அதுக்கு முன்னாடி என் பேர் தங்கப்பவுனு. பள்ளிக்கூடத்துல சேர்க்கும்போது `பவுனுனு பேரு வெச்சிட்டா, பின்னால பையனைக் கூப்பிடும்போது வருத்தப்படுவான்'னு வேற பேரு வைக்கச்சொல்லியிருக்கார் வாத்தியார். அப்படி வெச்சபேருதான் சமுத்திரக்கனி. என்ன அர்த்தம்பான்னு கேட்டேன். சமுத்திரத்தில விளையுற கனி, `முத்து'னு சொன்னார்.

🌹நான் பி.எஸ்ஸி மேக்ஸ்தான் படிச்சேன். ஆனா, வரலாறு பாடத்தின் மீது எப்பவும் ஆர்வம் உண்டு. குறிப்பாக நம் மூதாதையர்களின் வரலாறுகளைப் படிக்கும்போது நம்முடைய கலைகள், கோயில்கள், சிற்பங்கள் இவற்றைப் பார்க்கின்ற கண்ணோட்டமே மாறிப் போயிச்சு. நம்ம மூதாதையர்களின் வாழ்க்கைமுறை அறிவியல் கண்ணோட்டத்துடன் கூடியதாகவே இருந்திருக்கு. ஆனா, அவங்க அறிவியலைப் பின்னுக்கு வெச்சு, வாழ்வியலை முன்னுக்கு வெச்சாங்க.

🌹சின்ன வயசிலேருந்து நான் கும்பிட்டு வளர்ந்தது எங்க மூதாதையர், எங்க முப்பாட்டன் அய்யனாரைத்தான். அவர்தான் எங்க குடும்பத்துக்குக் குலதெய்வம். அப்பா அம்மாவுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே அய்யனார்தான். காட்டுல காணாமப் போன மாடு கிடைக்கணும்னாலும் கடைச்சங்காட்டுல சாகுபடி நல்லா வரணும்னாலும் அம்மா மொதல்ல வேண்டுறது அய்யனாரைத்தான்.

🌹அவரு மனசுக்குள்ளயே எப்பவும் இருக்குற ஓர் ஆள் மாதிரி. நல்லது, கெட்டது எது நடந்தாலும் முதல்ல அவர் ஞாபகம்தான் வரும். வாழ்ற வாழ்க்கைக்கைக்கு நன்றி சொல்றதுக்கும் ஒரு விஷயத்தைச் செய்யலாமா வேணாமானு முடிவெடுக்கிறதுக்கும் அய்யனார்தான் பக்கத் துணை.

🌹கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சைப் பெரிய கோயில் இதெல்லாம் மிகப்பெரிய அறிவியல் ஆச்சர்யங்கள். தமிழ்நாட்டுல இருக்கிற சிவன் கோயில்கள் பலவற்றுக்கும் பயணம் போயிருக்கேன். எங்க சதுரகிரி மலையிலயே ஏராளமான விஷயங்கள் புதைஞ்சுக் கிடக்குது.

🌹என்னைப் பொறுத்தவரைக் கோயிலுக்குப் போய் சாமிக்கிட்டே `எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு'னு கேட்கிற பக்தியோகம்லாம் கிடையாது. நம்மால யாருக்கும் எந்தக் கெடுதலும் வந்துடக் கூடாது. நம்மால எந்த அளவு முடியுமோ அந்த அளவு உதவி பண்ணணும்ங்கிறதுதான் ஆன்மிகம்'' என்றார் இயக்குநர் சமுத்திரக்கனி

-வள்ளியம்மை வள்ளி

நீங்க ஆசைப்பட்ட அப்டேட்... WhatsApp-ல தான் இருக்கு... 1 மணி நேரம்...
31/08/2025

நீங்க ஆசைப்பட்ட அப்டேட்... WhatsApp-ல தான் இருக்கு... 1 மணி நேரம்...

In today’s world, where healthcare is often seen as a business and even the simplest consultation costs hundreds, the st...
27/08/2025

In today’s world, where healthcare is often seen as a business and even the simplest consultation costs hundreds, the story of Dr. A.K. Rairu Gopal, Kerala’s beloved “Two-Rupee Doctor,” feels like a miracle of humanity. For nearly fifty years, he dedicated his entire life to the service of the poor and underprivileged, asking only two rupees in return — not as a fee, but as a symbol of dignity. His modest clinic became a place of hope for millions, where patients received not only treatment but also compassion, kindness, and the reassurance of being cared for with love. Over his lifetime, he treated more than 1.8 million people, proving that medicine, at its purest, is an act of selfless service. At the age of 80, his passing left Kerala in deep mourning, for with him ended an era where healing was about humanity, not profit. To those who came to him, he was not just a doctor, but a saintly figure who gave his life to others without expecting anything in return. His story reminds us that the true greatness of a doctor lies not in wealth or fame but in the depth of compassion he carries in his heart. Though he is no longer with us, his legacy will continue to inspire future generations, teaching them that real healing touches both the body and the soul. 🌿💖

Share with friends
25/08/2025

Share with friends

Address

RAJAPALAYAM
Rajapalayam
626117

Alerts

Be the first to know and let us send you an email when இராஜபாளையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category