Ramnad Shots

Ramnad Shots எங்கு தொடங்கும் எங்கு முடியும் ‼️

இன்றும் நாளையும் விமர்சையாக நடைபெறும் திருவிழாவில் பங்கேற் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து படகுகளில் புறப்பட்ட பக்தர்கள...
27/02/2026

இன்றும் நாளையும் விமர்சையாக நடைபெறும் திருவிழாவில் பங்கேற் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து படகுகளில் புறப்பட்ட பக்தர்கள்

இன்று 112வது பிறந்தநாளை கொண்டாடும் பாம்பன் பழைய பாலம். இன்று பாம்பன் பழைய பாலத்தின் இரும்பு தகடுகள் பெயர்த்து எடுக்கப்பட...
24/02/2026

இன்று 112வது பிறந்தநாளை கொண்டாடும் பாம்பன் பழைய பாலம்.
இன்று பாம்பன் பழைய பாலத்தின் இரும்பு தகடுகள் பெயர்த்து எடுக்கப்பட்டது இது உள்ளூர்வாசிகளையும் சுற்றுலா பயணிகளையும் சோகத்தில் ஆழ்த்தியது

24/02/2026
21/02/2026

ஆமைகளை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள் தனுஷ்கோடி 🙌🙏

The oldest fishing method in Tamil Nadu 🤩‼️

20/02/2026

தனுஷ்கோடியில் பிடிபட்ட நான்கு ஆமைகள் பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள்

18/02/2026

தனுஷ்கோடியில் கரைவலையில் பிடிபட்ட நான்கு ஆமைகளை கடலில் விட்ட மீனவர்கள்

Dhanushkodi ♥️  🌊🌴☀️
17/02/2026

Dhanushkodi ♥️

🌊🌴☀️

இன்று தனுஷ்கோடியில் கரைவலையில் தொழில் மீன் பிடிமுறையில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் அந்த வலையில் நான்கு ஆமை...
17/02/2026

இன்று தனுஷ்கோடியில் கரைவலையில் தொழில் மீன் பிடிமுறையில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் அந்த வலையில் நான்கு ஆமைகள் பிடிபட்டன அத்தனை ஆமைகளையும் பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள்

One Fish 1.15k Lakh 🤩
14/02/2026

One Fish 1.15k Lakh 🤩

04/02/2026

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே இருக்கும் தங்கச்சிமடம் என்ற ஊரில் ராமேஸ்வரம் ஆலயத்திற்கான 64 தீர்த்தங்களில் ஒன்றான ‘வில்லூன்றி தீர்த்தம்’ இங்குதான் இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே இருக்கிறது, தங்கச்சிமடம் என்ற ஊர். ராமேஸ்வரம் ஆலயத்திற்கான 64 தீர்த்தங்களில் ஒன்றான ‘வில்லூன்றி தீர்த்தம்’ இங்குதான் இருக்கிறது. இங்கே திரயம்பகேஸ்வரர் என்ற பெயரில் சிவன் சன்னிதி அமைந்திருக்கிறது. இந்த இடத்தில் கடலுக்குள் அமைந்திருக்கும் வில்லூன்றி தீர்த்தம் என்னும் இந்த புனித நீரூற்று, பக்தர்களிடையே மிகவும் பிரபலமானது. சீதையை சிறைபிடித்துச் சென்ற ராவணனுடன் போரிட்டார், ராமபிரான். போரின் முடிவில் ராவணனை அழித்து சீதையை மீட்டுக் கொண்டு, இந்தப் பகுதிக்கு வந்தார். அப்போது சீதைக்கு தாகம் ஏற்பட்டது. உடனே ராமபிரான், தன்னுடைய கையில் இருந்த வில் ஒன்றை கடலின் ஒரு பகுதியில் ஊன்றினார். அதில் இருந்து நன்னீர் வெளிப்பட்டது. அதை அருந்தி தாகத்தைத் தணித்தார், சீதாதேவி. ராமாயணக் காலத்தில் தோன்றிய அந்த புனித நீரூற்றுதான், ‘வில்லூன்றி தீர்த்தம்’ ஆகும். இந்த தீர்த்தம், கிணறு வடிவில் கடற்கரையில் இருந்து சில மீட்டர் தூரம் கடலுக்குள் அமைந்திருக்கிறது. இதனை சென்றடைய நீண்ட பாலம் ஒன்று, கிணறோடு முடியும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ராமேசுவரத்தில் விமான நிலையம் அமைக்க ஏற்பாடு ✨🔥
01/02/2026

ராமேசுவரத்தில் விமான நிலையம் அமைக்க ஏற்பாடு ✨🔥

Address

Rameswaram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramnad Shots posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category