26/06/2026
நாற்றம் இருக்குன்னு ஒரு பொருளை எல்லாரும் ஒதுக்கிடுவாங்க… ஆனா அதே பொருளுக்குள்ள இருக்குற மதிப்பு பலருக்கும் தெரியாது.
சங்காயமும் அப்படித்தான். வெளியில பார்த்தா வேஸ்ட் மாதிரி தெரியும். ஆனா அதிலிருந்து ஆயில் எடுக்குறாங்க, கோழி தீவனமா, இறால் தீவனமா பயன்படுத்துறாங்க.
இதைக் கண்டப்போ ஒரு விஷயம் புரிஞ்சது…
நம்ம வாழ்க்கையும் இதே மாதிரிதான்.
சில பேர் உங்களை வேஸ்ட்னு நினைக்கலாம். உங்களை குறை சொல்லலாம். உங்களை ஒதுக்கி வைக்கலாம்.
ஆனா அதனால உங்க மதிப்பு குறையிடாது.
சரியான நேரம் வரும்போது, உங்களோட உண்மையான மதிப்பு இந்த உலகத்துக்கே தெரியும்.
அதுவரைக்கும் யார் என்ன சொல்றாங்கன்னு கவலைப்படாம… உங்க பாதையில ஓடிக்கிட்டே இருங்க. ❤️🔥
உங்களை நீங்களே நம்புங்க. மீதி எல்லாம் தானாக நடக்கும்.