28/12/2022
இன்று மதுரையில் நடைபெற்ற கலாச்சார திருவிழா நிகழ்ச்சியில் சேர்ந்தமரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வில்லிசை நிகழ்ச்சியில் மாநில அளவில் முதல் பரிசை பெற்றுள்ளார்கள்
அவர்களுக்கு நம் பள்ளி மேலாண்மை குழு சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
இதற்கு பயிற்சி கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த ஆசிரிய பெருமக்களுக்கும்
கல்விப் பணியில் நல்லதோர் வழிகாட்டியாக இருக்கும் நம் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் நம் பள்ளி மேலாண்மை குழு சார்பாக மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்
இதுபோன்று வரும் அரசு தேர்வில் நம் பள்ளி முத்திரை பதிக்க வேண்டும் என பள்ளி மேலாண்மை குழு சார்பாக அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
நன்றி.