சாம்பிராணி வாசனை Sambrani Vasanai

சாம்பிராணி வாசனை  Sambrani Vasanai Hindu religious festivals, temple history , devotional speeches https://youtube.com/channel/UCafm9dxNcFdEXMT7MNz11fw

https://youtu.be/hcb96V8G4bo?si=kXfm5WuM3MTHuppa
04/07/2025

https://youtu.be/hcb96V8G4bo?si=kXfm5WuM3MTHuppa

12.016 கண்ணப்ப நாயனார் புராணம்அ௫ளியவர் : சேக்கிழார்திருமுறை : பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம் சிறப்பு: — திருத்...

அமர்நீதி நாயனார் வரலாறுhttps://youtu.be/UTpuu5DOZl8?si=rqn9bTucqsNGYg7E                      #அமர்நீதிநாயனார்   #ஆனிபூரம...
27/05/2025

அமர்நீதி நாயனார் வரலாறு

https://youtu.be/UTpuu5DOZl8?si=rqn9bTucqsNGYg7E



#அமர்நீதிநாயனார் #ஆனிபூரம் #அமர்நிதிநாயனார் #ஆணிபூரம் #ஆனி #பூரம் #அமர்நீதிநாயனார்ஆனிபூரம் #அமர்நீதிநாயனார்புராணம் #திருத்தொண்டர்புராணம் #முதற்காண்டம் #தில்லைவாழ்அந்தணர்சருக்கம் #பன்னிரண்டாம்திருமுறை #பெரியபுராணம் #சேக்கிழார் #வணிகர் #அமர்நீதிநாயனார்எஐவீடியோ #அமர்நீதிநாயனார்Ai

அமர்நீதி நாயனார்,

12.013 அமர் நீதி நாயனார் புராணம்அ௫ளியவர் : சேக்கிழார்திருமுறை : பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம் சிறப்பு: — திரு.....

சிவாயநம திருவருளால் செய்யாறு அருகில் எருமை வெட்டி என்ற கிராமத்தில் குளத்தில் இருந்து சிவலிங்கத் திருமேனி மீட்டெடுத்து 20...
26/10/2024

சிவாயநம திருவருளால் செய்யாறு அருகில் எருமை வெட்டி என்ற கிராமத்தில் குளத்தில் இருந்து சிவலிங்கத் திருமேனி மீட்டெடுத்து 20.10.2024 அன்று அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் பிரதிஷ்டை மற்றும் மேற்க்கூரை திருப்பணி சிறப்பாக நடைபெற்றது.
கோச்செங்கணாயனார் சிவத்தொண்டு சிவ சபை

https://youtu.be/x3Ec2VqAIIg?si=zsOnLRdMZiCgtgCW

#குளத்தில்இருந்த #சிவலிங்கம் #செய்யாறு #எருமைவெட்டிகிராமம் #பெருவுடையார் #குளத்தில் #கோச்செங்கணாயனார் #சிவத்தொண்டு #சிவசபை #குளத்தில் #வெட்டவெளிசிவலிங்கம்
#கோச்செங்கணாயனார் #சிவத்தொண்டு #சிவசபை #கோச்செங்கணாயனார்சிவத்தொண்டுசிவசபை #சிவன் #கோயில் #சிவன்கோவில் #சிவன்கோவில்மேற்கூரை

சிவாயநம திருவருளால் செய்யாறு அருகில் எருமை வெட்டி என்ற கிராமத்தில் குளத்தில் இருந்து சிவலிங்கத் திருமேனி மீட...

*அடியார்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கேட்க வேண்டிய பதிகம்.*வழக்கம்போல் ஒரு நாள் நம்பியாரூரர் தியாகேசன் திருக்கோயிலை அடை...
27/09/2024

*அடியார்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கேட்க வேண்டிய பதிகம்.*

வழக்கம்போல் ஒரு நாள் நம்பியாரூரர் தியாகேசன் திருக்கோயிலை அடைந்து வணங்கப் புறப்பட்டு சென்று அடைந்தார். அப்போது தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ? என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார்.

தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து பெருமான், அவரைப் பார்த்து முறைப்படி அடியார்களைப் பணிந்து அவர்களைப் பாடுக என்றருளிச் செய்தார்.
- சுந்தரர் தேவாரம்.

*சிவசிவ**திருச்சிற்றம்பலம்**தலம்:-பொது*சுந்தரர் பெருமான் அருளிய திருபாட்டு**ஏழாவது திருமுறை**பதிகம் எண்-39**பண்-கொல....

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்https://youtu.be/bOWNCWB36cc?si=0ikbI1QkUpgyt9cR #காஞ்சிபுரம்தங்கத...
17/09/2024

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்

https://youtu.be/bOWNCWB36cc?si=0ikbI1QkUpgyt9cR

#காஞ்சிபுரம்தங்கதேர் #காமாட்சிஅம்மன்கோவில் #தங்கத்தேர் #தங்கதேர் #வெள்ளிக்கிழமைதேர் #வெள்ளிதேர் #அமாவாசை #பௌர்ணமி #பவுர்ணமி #சாம்பிராணிவாசனை #வாசனைசாம்பிராணி #தங்கரதம் #வெள்ளிரதம் #ரதயாத்திரை #ரதம் #தேர் #தேர்திருவிழா

​ ​ ​ ​ ​ ​

ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில்காஞ்சிபுரம், காஞ்சி காமாட்சி அம்மன் தங்கத்தேர் உற்சவம் காஞ்சிபுரம் தேர் Thangather Kamatchiyamman k...

மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை முகட்டில் உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருக்க, மலையின் இடையில் தாயுமானவர் திருக்கோவ...
09/09/2024

மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை முகட்டில் உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருக்க, மலையின் இடையில் தாயுமானவர் திருக்கோவில் அமைந்துள்ளது. படி ஏறிச் சென்றால் அங்கு பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாய் எழுந்துள்ள இறைவன் மேற்குப் பார்த்த சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார்.

திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும், ஐயடிகள் காடவர்கோனும், பிற்காலத்தில் தாயுமான அடிகளும் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். இத்தல அம்பாள் ‘மட்டுவார் குழல் அம்மை’ என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் கிழக்கு பார்த்தபடி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகப்பெருமானும், எட்டு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் ஆதிகுருவாக தட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கிறார்கள்.

ஆலய மண்டபங்களில் சிற்பங்களும், ஓவியங்களும் சிரித்துக் கொண்டிருக்கும் இந்தக் குடைவரைக் கோவில், ஒரு கலைக்கோவில் மட்டுமல்ல, பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது. கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் வாழைத்தார்களைக் கொண்டு வந்து சுவாமிக்கு காணிக்கை செலுத்தி, வாழையடி வாழையாக தங்கள் வம்சம் விருத்தியாக வேண்டும் என்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்தக் கோவிலுக்கு வந்து வழிபடும் கர்ப்பிணி பெண்கள், திருஞான சம்பந்தர் அருளிய பதினோரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் வழங்கி, இருப்பில் உள்ள நான்கு திருக்குறுத்தொகை பதிகங்களையும் வீட்டில் இருந்தபடியே படித்து வந்தால் நல்லபடியாக பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்

https://youtu.be/VbdxC3Xvb1I?si=UEAuYxkU6c__6mqv


#விநாயகர்சதுர்த்தி #உச்சிப்பிள்ளையார் #ராக்ஃபோர்ட் #தாயுமானசுவாமிகோவில் #சுகப்பிரசவம்அருளும்தாயுமானசுவாமி #திருச்சி #தாயுமானவர் #தாயுமானேஸ்வரா் #தேவாரம்பாடல்பெற்றகோவில்
#திருச்சிராப்பள்ளி #தாயுமானவர்கோயில் #சிரபுரம் #மலைக்கோட்டை #திரிசிராப்பள்ளி #திருச்சிராப்பள்ளிதாயுமானவர் #தாயுமானேஸ்வரா் #மட்டுவார்குழலி #தாயுமானசுவாமி #சாம்பிராணிவாசனை #சாம்பிராணி #வாசனைசாம்பிராணி #வாசனை #சம்பந்தர் #தேவாரம் #திருப்புகழ்
#அப்பர்
#சுந்தரா்
#அருணகிரிநாதா்
#தாயுமானவடிகளாா்

திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அம.....

சிவாயநம திருவருளால் கூவத்தூர் அடுத்த பாக்கூர் கிராமத்தில் 04.08.2024 அன்று அருள்மிகு வால்மீகிஸ்வரர் திருக்கோயிலில் சுவாம...
06/08/2024

சிவாயநம திருவருளால் கூவத்தூர் அடுத்த பாக்கூர் கிராமத்தில் 04.08.2024 அன்று அருள்மிகு வால்மீகிஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி பிரதிஷ்டை மற்றும் மேற்க் கூரை திருப்பணி

https://youtu.be/sZik4J6F7aI?si=8gRQ2qYtLu0Etgkk

#கோச்செங்கண்ணாயனார்சிவத்தொண்டுசிவசபை
#கோச்செங்கணாயனார் #சிவத்தொண்டு #சிவசபை #பாக்குர் #பாக்கூர் #கூவத்தூர் #பாக்குர்கோவில் #பாக்கூர்கோவில் #பாக்கூர்சிவன்கோவில் #சிவன்கோவில்மேற்கூரை #பாக்கூர்கிராமம் #பாக்கூர்சிவன்

கூவத்தூர் அருகில் பாக்கூர் கிராமத்தில் வெட்டவெளியில் புதைந்திருந்த சிவலிங்கம்காரைக்கால் அம்மையார் அருளிய 11 ...

சிவாயநம *விரும்புந் திங்களுங்* எனத் தொடங்கும் திருஞானசம்பந்த பெருமான் அருளிய வரலாற்று முறையில் 203 வது திருப்பதிகம் *திர...
04/08/2024

சிவாயநம *விரும்புந் திங்களுங்* எனத் தொடங்கும் திருஞானசம்பந்த பெருமான் அருளிய வரலாற்று முறையில் 203 வது திருப்பதிகம் *திருத்தண்டலைநீணெறி* 3 ம் திருமுறை 50 வது திருப்பதிகம் விளக்க உரை. திருச்சிற்றம்பலம்.

https://youtu.be/XzEFnmJ70ng?si=c-L7LITv4lGiiNzs

#திருத்தண்டலைநீணெறி
#தண்டலச்சேரி #தண்டலைநீள்நெறி #விரும்புந்திங்களுங் #தண்டலைச்சேரி

03.050 விரும்புந் திங்களுங்அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்திருமுறை : மூன்றாம்-திருமுறை பண் : கௌசிகம்நாடு :சோழநாடு காவி.....

சிவாயநம *நாளாய போகாமே* எனத் தொடங்கும் திருஞானசம்பந்த பெருமான் அருளிய வரலாற்று முறையில் 202 வது திருப்பதிகம் *திருக்கோளில...
03/08/2024

சிவாயநம *நாளாய போகாமே* எனத் தொடங்கும் திருஞானசம்பந்த பெருமான் அருளிய வரலாற்று முறையில் 202 வது திருப்பதிகம் *திருக்கோளிலி* 1 ம் திருமுறை 62 வது திருப்பதிகம் விளக்க உரை. திருச்சிற்றம்பலம்.

https://youtu.be/RIYe5DVhKk0?si=kufsfFsMGP-afIXN

#நாளாயபோகாமே #திருக்கோளிலி #திருக்குவளைதலவரலாறு #திருக்குவளை #தேவாரத்தலம் #திருஞானசம்பந்தப்பெருமான்முதல்திருமுறை #திருக்கோளிலிதேவாரம் #திருக்கோளிலிதிருமுறை #திருக்கோளிலிபதிகம் #வேயுறுதோளிபங்கன் #கோளறுதிருப்பதிகம் #வேயுறுதோளிபங்கன் #நவகிரகதோஷம்

202 01.062 நாளாய போகாமேஅ௫ளியவர் : திருஞானசம்பந்தர்திருமுறை : முதல்-திருமுறை பண் : பழந்தக்கராகம்நாடு :சோழநாடு காவிரித் ...

சிவாயநம *அந்த மாயுல காதியு* எனத் தொடங்கும் திருஞானசம்பந்த பெருமான் அருளிய வரலாற்று முறையில் 199 வது திருப்பதிகம் *திருஆர...
31/07/2024

சிவாயநம *அந்த மாயுல காதியு* எனத் தொடங்கும் திருஞானசம்பந்த பெருமான் அருளிய வரலாற்று முறையில் 199 வது திருப்பதிகம் *திருஆரூர்* 3 ம் திருமுறை 45 வது திருப்பதிகம் விளக்க உரை. திருச்சிற்றம்பலம்.

199 03.045 அந்த மாயுல காதியுஅ௫ளியவர் : திருஞானசம்பந்தர்திருமுறை : மூன்றாம்-திருமுறை பண் : கௌசிகம்நாடு :சோழநாடு காவிரித...

சிவாயநம *சித்தந் தெளிவீர்காள் * எனத் தொடங்கும் திருஞானசம்பந்த பெருமான் அருளிய வரலாற்று முறையில் 198 வது திருப்பதிகம் *தி...
30/07/2024

சிவாயநம *சித்தந் தெளிவீர்காள் * எனத் தொடங்கும் திருஞானசம்பந்த பெருமான் அருளிய வரலாற்று முறையில் 198 வது திருப்பதிகம் *திருஆரூர்* 1 ம் திருமுறை 91 வது திருப்பதிகம் விளக்க உரை. திருச்சிற்றம்பலம்.

198 01.091 சித்தந் தெளிவீர்காள் - திருவிருக்குக்குறள்அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்திருமுறை : முதல்-திருமுறை பண் : குறிஞ....

Address

Tamizhagam

Alerts

Be the first to know and let us send you an email when சாம்பிராணி வாசனை Sambrani Vasanai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சாம்பிராணி வாசனை Sambrani Vasanai:

Share

Category