தேனி மாவட்டம் சொர்க்க பூமி

  • Home
  • India
  • Theni
  • தேனி மாவட்டம் சொர்க்க பூமி

தேனி மாவட்டம் சொர்க்க பூமி எங்க மாவட்டம் தேனி மாவட்டம்
அழகான மலை சூழ்ந்த பகுதி, அருவிகள் நீர் வீழ்ச்சிகள்
(1)

  தேனி மாவட்ட காவல்துறையின் கனமழை எச்சரிக்கை..! தேனி மாவட்டம் சொர்க்க பூமி
21/10/2025



தேனி மாவட்ட காவல்துறையின் கனமழை எச்சரிக்கை..!

தேனி மாவட்டம் சொர்க்க பூமி

19/10/2025

வெளியூர்ல இருந்து தீபாவளி கொண்டாட நம்ம தேனிக்கு வந்தாச்சா மக்களே?

(y)
18/10/2025

(y)

18/10/2025

சுருளிப்பட்டி வழி கம்பம் செல்லும் பாதையில் பாலத்தின் மேல் முல்லை ஆற்று தண்ணீர்.... பாலத்திற்கு மேல் புறமாக சென்று கொண்டிருக்கிறது...

18/10/2025

உத்தமபாளையம் முல்லை பெரியாற்றில் பாலத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

18/10/2025

உத்தமபாளையம் முல்லை பெரியார் வெள்ள பெருக்கு

14/10/2025

*சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை*

*தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடைவித்துள்ளனர்

11/10/2025

கம்பத்தில் நல்ல மழை உங்க ஊர்ல மழையா

08/10/2025

*கம்பத்தில் பரவலாக மழை – விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி*

*தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைஇடையே மழை பெய்து வருகிறது.*

*இதனால் பள்ளத்தாக்குப் பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.*

இன்று காலை நேரத்தில் கம்பம் பகுதியில் வானம் வெளுத்து வெயில் அடித்திருந்தது.

ஆனால் சிறிது நேரத்திலேயே வானம் மேகமூட்டமாக மாறி, பிற்பகல் நேரத்தில் பரவலாக மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் கம்பம் மற்றும் சுற்றுவட்டார உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது

05/10/2025

தேனி மாவட்டதில் நல்ல மழை உங்க ஊர்ல மழையா

தேனி: 18ம் கால்வாயில் பாசனத்திற்கான தண்ணீர் திறப்புதேனி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பாசனத்திற்கான த...
30/09/2025

தேனி: 18ம் கால்வாயில் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு

தேனி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு பாசனத்திற்கான தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.

பெரியாறு அணையிலிருந்து நாளை (அக்.01, 2025) முதல் 18ம் கால்வாயின் கீழ்பட்ட பாசன நிலங்களுக்கு தண்ணீர் விடப்பட உள்ளது.

அதன்படி, வினாடிக்கு 98 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு, மொத்தம் 255 மில்லியன் கனஅடி (மி.க.அடி) அளவு நீர் அடுத்த 30 நாட்கள் பாசனத்திற்காக விடப்படும்.

இத்தண்ணீர் திறப்பு மூலம், 18ம் கால்வாயின் கீழ் உள்ள 4,614.25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு போகப் பயிர்களுக்கு பாசனம் வழங்கப்படும்.

அணையில் உள்ள நீர் இருப்பு மற்றும் மேல்நிலப்பகுதியி இருந்து வரும் நீர் வரத்தினை கருத்தில் கொண்டு,தேவைக்கேற்ப தண்ணீர் விடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்மானம், தேனி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

பாசன தண்ணீர் கிடைப்பதால் நெல், கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்கள் பாதுகாப்பாக வளரும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Address

Theni

Website

Alerts

Be the first to know and let us send you an email when தேனி மாவட்டம் சொர்க்க பூமி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category