புலிவலம்நண்பர்கள்திருவாரூர்

  • Home
  • India
  • Thiruvarur
  • புலிவலம்நண்பர்கள்திருவாரூர்

புலிவலம்நண்பர்கள்திருவாரூர் சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல ? சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா.

Who is next MSD...?
15/01/2025

Who is next MSD...?

17/03/2024

நன்றி திரு.பாலா இறைவன் அருள் என்றும் உனக்குன்டு 🫶🤝👏

16/03/2024

Middle Class Life 💯 💯✔️✅️

20/06/2023
19/02/2022

தமிழக மக்களுக்கு என்றும் ஆப்பு வைப்பது யாரென்று கண்டுகொள்ளுங்கள். நேற்று தமிழ்நாட்டில் உள்ள தபால் துறைக்கு 946 பேர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டது, 900 பேர் வடக்கன்ஸ், 46 பேர் தமிழ்நாட்டுகாரர்கள்.

பாத்து ஓட்டுப் போடுங்க.. 😡

14/01/2022

தாய் தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...ஆனால் இதை சிறு வருத்தத்துடன் இந்த வாழ்த்துக்களை பகிர்கிறேன்.ஏனெனில் பல சில வருடங்களுக்குக்கு முன் பெரு நகரங்களில் குடியேறி குரு,சிறு,பெரு விற்பனை சந்தைகளை விரித்த மார்வாடிகள் மற்றும் மலையாளிகள் இன்று தமிழ்நாட்டின் முக்கிய சிறு பெறு ஊர்களில் தங்கள் வியாபார சந்தைகளை பரவலாக ஏற்படுத்தி உள்ளனர் இதே நிலை தமிழ்நாட்டில் நீடித்தால் தமிழகம் நிலை என்னவாகும் சிந்திப்பீர்

19/11/2021

ஒன்றிய அரசு மக்களைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் கவலைப்படாமல் கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களால் இதுவரை 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள். போராடிய விவசாயிகளை “காலிஸ்தானிகள்” என்றெல்லாம் வலதுசாரிகள் குற்றம் சுமத்திவந்தனர், விவசாயிகளின் போராட்டங்களுக்கு“டூல்கிட்” தயாரிக்க க்ரெட்டா தென்பெர்க்குக்கு உதவியதாக பெங்களூர் மாணவி திஷா ரவி ஆட்கடத்தல் செய்யப்பட்டார்.

இப்படி செய்தவர்கள் எல்லாம் இப்போது என்ன சொல்வார்கள்? உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களிடம் ஒன்றிய அரசு மன்னிப்புக் கோரவேண்டும், தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். இது பஞ்சாப், உபி தேர்தல்களை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பிரதமரின் இன்றைய நடவடிக்கை,
ஆனால் இன்று பிரதமரின் மொழிநடை, உடல் மொழி எல்லாவற்றையும் கவனிக்கவேண்டும், “எங்களால் கள நிலவரங்களை கணிக்க முடியவில்லை, எங்களால் விவசாயிகளை இந்த சட்டங்களை ஏற்றுக்கொள்ள வைக்க முடியவில்லை”, இப்படி எல்லாம் 56" மார்புடையவர் ஏன் பேசவேண்டும்.

இப்படிப் பேச வைத்தது விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம்தான்.
எளிய மக்கள்“உண்மை”என்கிற ஆயுத்த்தை ஏந்தி விட்டுக்கொடுக்காமல், அமைதி வழியல் போராடினால், எவ்வளவு பெரிய ஆணவம் பிடித்த அதிகாரத்தையும் இறங்கி வர வைக்க முடியும் என்று நிரூபித்துள்ளது விவசாயிகளின் போராட்டம்.

மேற்சொன்ன அனைத்தும் எடப்பாடிக்கும் பொருந்தும் இந்த சட்டங்களை வரிக்கு வரி, மோடிக்கு மறுபேச்சு பேசாமல் ஆதரித்தவர், அவரும் தமிழக விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அய்யா மனிதநேய பண்பாலர் மத நல்லினக்கம் ஒற்றுமையின் அடையாளமாக வாழ்ந்து மறைந்த திரு.மதுரை ஆதீனம் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இ...
13/08/2021

அய்யா மனிதநேய பண்பாலர் மத நல்லினக்கம் ஒற்றுமையின் அடையாளமாக வாழ்ந்து மறைந்த திரு.மதுரை ஆதீனம் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.. 😭😔🙏

07/08/2021

வாழ்த்துக்கள் ஈட்டி எரிதல் முதல் பரிசு மற்றும் தங்க பதக்கம் வென்ற திரு.நீரஜ் சோப்ரா அவர்களுக்கு 👏👏🙏💐😍😍

05/08/2021

திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழா-2021 👏👍🙏நெல்விதையும், இயற்கை (பூமியும்) அளவில்லாமல் வாரி வழங்கும் பாரி போல், வைரம் போன்ற நெல் முத்துக்களை விதைத்து அறுவடை செய்து , மக்களுக்கு பசி ஆற்றிவரும் எங்கள் சோழ தேசம் காவிரி தாயின் செல்லப்பிள்ளை எங்கள் திருவாரூர் #டெல்ட்டா என்ற அடைமொழியுடன் ..

03/08/2021

"56" இன்ச் ஆண்கள் ஹாக்கி போட்டிய பார்த்து ஆடிப்போனது இந்திய அணி
ஆனால் நம்ம ஜீ ஆட்சிக்கு வந்த அதிஷ் (ந)ட்டம் நம்ம பக்கத்து நாட்டு பங்களாகாறங்க ஜீ.டி.பி ல முன்னேறியாச்சு அட இன்றைய கிரிக்கெட் ஆட்டத்துல தலைசிறந்த ஆஸ்திரேலியாவயே ஆஸ்பத்திரில படுக்க வச்சுட்டாங்க எல்லாம் "56"இன்ச் விளையாட்டு மீது உள்ள ஆர்வம்

அது எப்படி கொஞ்சம் கூட ...... இல்லாமல் ஒரு தனி மனித உழைப்பை உள் வாங்கி மக்களுக்கு முன்னால் வாயால் வடை சுடுவது ..இப்படித்...
29/07/2021

அது எப்படி கொஞ்சம் கூட ...... இல்லாமல் ஒரு தனி மனித உழைப்பை உள் வாங்கி மக்களுக்கு முன்னால் வாயால் வடை சுடுவது ..இப்படித்தான் இந்த கோலி மீடியா மற்றும் நூலிபான்கள் உலகை ஏமாற்றி வலிமையான "56" இன்ச் சட்டம் பொது சுவர்கள்ளில் ஆணி அடிக்கபடுகிறது

Address

Thiruvarur

Website

Alerts

Be the first to know and let us send you an email when புலிவலம்நண்பர்கள்திருவாரூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category