BhuviSri

BhuviSri சக்தியாம் ஆம் சக்தியேயாம்

முன்னேற்றத்திற்கான பாதையே இதுதான்! பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள் 🥰
17/07/2025

முன்னேற்றத்திற்கான பாதையே இதுதான்! பாராட்டுகளுடன் வாழ்த்துக்கள் 🥰

17/07/2025

என்னத்த சாதிய ஒழிச்சிங்களோ போங்கடா தரவிடியன் திருட்டு பயல்களா 😂

கூலரும் கூத்தியாளும் இல்லாமல் உறங்க மாட்டான் அவன் யார்?
17/07/2025

கூலரும் கூத்தியாளும் இல்லாமல் உறங்க மாட்டான் அவன் யார்?

17/07/2025

திருச்சி சிவா பேச்சு எந்த விஷயத்தி திசை திருப்ப மடைமாற்றம் செய்ய என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்
~தட் உபிஸ் தற்போதை சிந்தனை 😴

17/07/2025

ஒரு வார்த்தையும் இல்லாமல் அம்மாவாள் உணர்த்த பட்ட சம்பவம் 😂

16/07/2025

Shift college கொண்டு வந்தது பெருந்தலைவர் காமராஜர் 😍

#பெருந்தலைவர் #காமராஜர்

16/07/2025

எவன்டா சொன்னது இந்து தர்மம் பெண்களை அடக்கி வைத்தது என்று?

கோவாவில் திருவிழாவில் 👇

16/07/2025

இது உங்களில் யாருக்காவது புரியுதா மக்களே??

1. தமிழனுக்கு மதம் கிடையாது. ஆனால் மரபு உண்டு. மரபு என்றால் என்ன?

"எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே"

- நன்னூல்.

அதாவது அறிவுடையோர் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் மரபாகும் என்பதே இதன் பொருள். எனில் அறிவுடையோராக நம் தெய்வப்புலவன் "திருவள்ளுவரை" இந்த பதிவுக்கு குத்தகைக்கு எடுத்துக்குவோம்.

“அதாவது தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்ன சொல்றாருனா???”

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்"

அதாவது இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவியாகியப் பெருங்கடலைக் கடப்பார்கள். சேராதவர்களால் கடக்க இயலாது என்கிறார். எனில் திருவள்ளுவர் சொல்வதே மரபு. ஆக,

“இறைவனின் திருவடிகளைத் தொழுவதே மரபு”

2. சாதி கிடையாது குடிதான் உண்டு. சாதினா என்ன?

இதற்கும் நாம் துணைக்கு திருவள்ளுவரை எடுத்துக்குவோம்.

"அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்"

– திருக்குறள்.

பொருள் : பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை. இக்குறளில் திருவள்ளுவர் கூறும் பிறப்பால் வரும் குடி (குடிப்பிறப்பு) எனப்படுவது யாது? இதை முத்தமிழ் மூதாட்டியான ஔவையார் கூறுகையில்,

“நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு – மேலைத் தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்து அளவே ஆகும் குணம்”

– ஔவையார்.

பொருள் : அல்லிப்பூவானது நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவே வளரும். நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு இருக்கும். முற்பிறப்பில் நாம் செய்த புண்ய கார்யங்களின் அளவே நாம் இப்போது அனுபவிக்கும் செல்வம். நமது குணமானது நாம் தோன்றிய குலத்தின் அளவே இருக்கும். இங்கே முத்தமிழ் மூதாட்டியான ஔவையார் குறிப்பிடும் குலம் யாது???

“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்”

– திருக்குறள்.

கலைஞர் உரை : என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும். இங்கே திருவள்ளுவரும் முத்தமிழ் மூதாட்டியும் குறிப்பிடும் குலமும், குடியும் எதுவென்று வேறுபடுத்திக் காட்டிவிட்டு இதிலிருந்து சாதி எவ்வாறு வேறுபடுகிறது என்பதை நீங்களே சொல்லுங்க. இரண்டும் ஒன்றாகத் தோன்றினால் நான் பொறுப்பில்லை.

3. இறைவன் கிடையாது. தெய்வம் மட்டுமே உண்டு.

நான் மேலே கூறிய முதல் கேள்விக்குப் பதிலாக திருவள்ளுவர் ஏற்கனவே “இறைவன் உண்டு” என்று "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்" என்ற குறளில் "இறைவன்" என்று பச்சையாக கூறிய பின்னரும் இதற்கு விளக்கம் எழுத வேண்டுமா என்ன?🤔 இதுபோன்ற அறிவு மிகுதியால் எழும் கேள்விகளைக் கண்டு ஆச்சரியமாகத்தான் உள்ளது.!

- பா இந்துவன்.

காமராஜர் ரொம்ப நல்லவர் என்றால் திமுக ஏன் அவரை தேர்தலில் தோற்கடித்தது?
16/07/2025

காமராஜர் ரொம்ப நல்லவர் என்றால் திமுக ஏன் அவரை தேர்தலில் தோற்கடித்தது?

16/07/2025

படுபாவி! கேட்டானே ஒரு கேள்வி... 🔊📢

பரவாயில்ல..கரூர் கருவாடு சாப்பிடுற சோத்துல கொஞ்சம் உப்பு இருக்குது..
16/07/2025

பரவாயில்ல..

கரூர் கருவாடு சாப்பிடுற சோத்துல கொஞ்சம் உப்பு இருக்குது..

😇😇😇😇
16/07/2025

😇😇😇😇

Address

Thoothukudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when BhuviSri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share