Chendur Times

  • Home
  • Chendur Times

Chendur Times The Most Social Media Name in Powerful Thoothukudi District | Tiruchendur Local News.
(1)

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் சாத்தான்குளம் சேகரத்தில் இருவர் போட்டியின்றி தேர்வு.      +++++---------++++++-...
22/08/2025

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் சாத்தான்குளம் சேகரத்தில் இருவர் போட்டியின்றி தேர்வு.



+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

⚽ மாநில கால்பந்துப் போட்டி: புன்னைக்காயல் பள்ளி தகுதி.        +++++---------++++++----------++++++---------++++++தூத்துக...
22/08/2025

⚽ மாநில கால்பந்துப் போட்டி: புன்னைக்காயல் பள்ளி தகுதி.



+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

🔥இன்னும் 33 நாட்களில்..             +++++---------++++++----------++++++---------++++++தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன...
21/08/2025

🔥இன்னும் 33 நாட்களில்..



+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

தூத்துக்குடியில் 6வது புத்தகத் திருவிழா ஆக. 22ம்தேதி நாளைமுதல் தொடக்கம்: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு.தூத்துக்குடி மாவட்...
21/08/2025

தூத்துக்குடியில் 6வது புத்தகத் திருவிழா ஆக. 22ம்தேதி நாளைமுதல் தொடக்கம்: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில், 6வது புத்தகத் திருவிழா 2025 தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து 22.8.2025 முதல் 31.8.2025 வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த புத்தகத் திருவிழாவிற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, வினாடி வினாடி, திருக்குறள் போட்டிகள் (ஒப்புவித்தல் மற்றும் வினாடி வினா) மாறுவேடப் போட்டி மற்றும் சிறுகதை எழுதுதல் போட்டிகள் நடைபெற உள்ளது. மேற்சொன்ன போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் நடத்தப்பட உள்ளது. அனைத்து போட்டிகளுக்கும் தனித்தனி தலைப்புகள் வழங்கப்படும்.

மேலும் போட்டிகளானது வகுப்புகள் வாரியாக (5ம் வகுப்பு, 6 முதல் 8வது வகுப்பு வரை, 9-10 வகுப்புகள், 11-12 வகுப்புகள்) நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளுக்கும் வட்டார மற்றும் மாவட்ட அளவில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளாக பரிசு கூப்பன்கள் வழங்கப்படும். பரிசு கூப்பன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகளுக்கேற்ப மாணவ, மாணவிகள் விரும்பும் புத்தகங்களை புத்தக அரங்குகளில் பெற்றுக்கொள்ளலாம்.

மேற்சொன்ன போட்டிகளில் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ள வேண்டும். நடைபெற உள்ள ஆறாவது புத்தகத்திருவிழாவில் பள்ளிச்சீருடையுடன் பங்குபெறும் பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவில் வாங்கும் புத்தகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும்.

பள்ளி மாணவ மாணவிகள் உண்டியல் மூலம் சேர்த்து வைத்த பணத்தை கொண்டு புத்தகங்களை வாங்க உண்டியல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. உண்டியல் மூலம் அதிக தொகை சேகரிக்கப்பட்டு புத்தகம் வாங்கும் பள்ளிகளுக்கு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.

மேலும் அனைத்து பள்ளி ஆசியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தக மதிப்பாய்வு, என்னை செதுக்கிய புத்தகம், நான் படித்த சிறந்த புத்தகம் போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடைபெறும். மேற்காணும் போட்டிகளில் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள நூலகங்களில் சிறந்த நூலகங்கள் உள்ள பள்ளிகளுக்கு (தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி) முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேற்சொன்ன நூலகத்தில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் சேர்க்கை இருக்க வேண்டும். மேலும் Book Fair Wall என்ற தலைப்பில் நடைபெற உள்ள போட்டிக்கும் பள்ளி வாரியாக (நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி) முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதை தபால் அட்டைகள் மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் தங்களது உறவினர்களுக்கு புத்தகத் திருவிழா தொடர்பாக தபால் அட்டைகள் அனுப்புமாறும், அதன்படி அதிக அளவில் புத்தகத் திருவிழா தொடர்பாக தபால் அட்டைகள் அனுப்பும் பள்ளிகளுக்கு முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேற்சொன்ன புத்தகத் திருவிழாவில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏற்ற தரிசனம் பார்க்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றுத்துடன் காத்திருப்பு.             +++++-...
20/08/2025

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏற்ற தரிசனம் பார்க்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றுத்துடன் காத்திருப்பு.



+++++---------++++++----------++++++---------++++++

🦚 திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் "வாட்ஸ் ஆப் சேனலில்" தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இணைந்து பயன் பெறுங்கள்!.

https://whatsapp.com/channel/0029Vb6eIvJAO7RP8tf46e34

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் நகை திருட்டு: 7 பேர் கைது.குலசேகரன்பட்டினம் முத்தாரம்...
20/08/2025

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் நகை திருட்டு: 7 பேர் கைது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தலைமை அர்ச்சகராகப் பணியாற்றியவர் குமார் பட்டர். இவரது மனைவி பிரியா. இத்தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் கும்பகோணத்தில் உள்ள பாடசாலையில் வேதம் பயில்கிறார். இவர்களது வீடு முத்தாரம்மன் கோயில் பின்புறம் கீழமலையான் தெருவில் உள்ளது. இதற்கிடையே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த குமார் பட்டர் ஜூன் 16 ஆம் தேதி உயிரிழந்தார்.

இதனால், மனவேதனையில் இருந்த அவரது குடும்பத்தினர் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, ஆக. 13 ஆம் தேதி மீண்டும் ஊர் திரும்பினர். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 107 பவன் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் திருடுபோனது தெரியவந்தது. தகவல் அறிந்துவந்த குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்தனர். துணைக் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய மணப்பாடு பிரவீன்குமார் மகன் மரியயோசுவான், குலசேகரன்பட்டினம் தியாகராஜபுரம் கணேசன் மகன்கள் பட்டுதுரை (30), சின்னமருது (19), குலசேகரன்பட்டினம் கச்சேரி தெருவைச் சேர்ந்த முத்தையா மகன்கள் சின்னத்துரை (27), இசக்கிமுத்து (23), தூத்துக்குடி மீளவிட்டானைச் சேர்ந்த சுந்தர்ராஜ், குலசேகரன்பட்டினம் மறக்குடியைச் சேர்ந்த முத்தையா மகன் சண்முகசுந்தரம் (28) ஆகிய 7 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், குமார் பட்டரின் குடும்பத்தினர் ஊரில் இல்லாத கடந்த ஆக. 8, 10 ஆம் தேதிகளில் அவரது வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து, போலீசார் 7 பேரையும் நேற்று கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.



+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

தூத்துக்குடியில் ஆகஸ்ட் 21ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் இளம்பகவத் தகவல்.+++++---------++++++----...
19/08/2025

தூத்துக்குடியில் ஆகஸ்ட் 21ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் இளம்பகவத் தகவல்.

+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

திருச்செந்தூா் முருகன் கோவில் அருகே மயங்கி ஆபத்தான நிலையில் கிடந்த மாநகராட்சி ஓட்டுநா் மீட்பு.           +++++---------+...
19/08/2025

திருச்செந்தூா் முருகன் கோவில் அருகே மயங்கி ஆபத்தான நிலையில் கிடந்த மாநகராட்சி ஓட்டுநா் மீட்பு.



+++++---------++++++----------++++++---------++++++

🦚 திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் "வாட்ஸ் ஆப் சேனலில்" தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இணைந்து பயன் பெறுங்கள்!.

https://whatsapp.com/channel/0029Vb6eIvJAO7RP8tf46e34

🚇 மைசூரு விரைவு ரயில் தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே.        +++++---------+++++...
19/08/2025

🚇 மைசூரு விரைவு ரயில் தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே.



+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினா் தோ்வில், மேல சாத்தான்குளம் சேகரத்தில் திருமண்டல உறுப்பினா்கள் போட்டி...
19/08/2025

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினா் தோ்வில், மேல சாத்தான்குளம் சேகரத்தில் திருமண்டல உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு.



+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

🚇 நெல்லை சந்திப்பு ரயில் நிலைய யார்டு பராமரிப்பு பணி; ஆகஸ்ட் 20ம் தேதி 6 ரயில்கள் ரத்து!      +++++---------++++++------...
17/08/2025

🚇 நெல்லை சந்திப்பு ரயில் நிலைய யார்டு பராமரிப்பு பணி; ஆகஸ்ட் 20ம் தேதி 6 ரயில்கள் ரத்து!



+++++---------++++++----------++++++---------++++++

தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள *Chendur Times WhatsApp Channel* இணைப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

https://whatsapp.com/channel/0029VbAhWoa6LwHhVGOnfM2b

திருச்செந்தூர் கடலில் நீராடிய பக்தர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு கால்முறிவு.              +++++---------++++++----------...
16/08/2025

திருச்செந்தூர் கடலில் நீராடிய பக்தர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு கால்முறிவு.



+++++---------++++++----------++++++---------++++++

🦚 திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் "வாட்ஸ் ஆப் சேனலில்" தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இணைந்து பயன் பெறுங்கள்!.

https://whatsapp.com/channel/0029Vb6eIvJAO7RP8tf46e34

Address

Mela Maada Veethi

628205

Alerts

Be the first to know and let us send you an email when Chendur Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chendur Times:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share