DINA SULAL

DINA SULAL தமிழகம் மற்றும்
திருச்சி மண்டல அளவில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிப்பதிவுகள்
"Trichy True news" வழியாக

12/02/2025

திருச்சியில் பறவைகள் பூங்கா..

Send a message to learn more

22/01/2025

காளையர்களை தெறிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை @ திருச்சி பள்ளப்பட்டி ஜல்லிக்கட்டு

20/01/2025

மாடுபிடி வீரர் "டவுசரை" 🥺

திருச்சி பள்ளப்பட்டி ஜல்லிக்கட்டு

மாடுபிடி வீரர் "டவுசரை" 🥺 கழட்டிய காளை இருப்பினும் ஜல்லிக்கட்டு காளையை வென்று "வெள்ளி காப்பு" பரிசாக பெற்ற வீரர்.. காட்சிகள்

#ஜல்லிக்கட்டு

19/01/2025

திருச்சி மாவட்டம் பள்ளப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் கயிறுடன் வந்த ஜல்லிக்கட்டு காளை இளைஞர் காலை சுற்றியது, இருப்பினும் தொடர்ந்து காளையை விடாமல் ஜெயித்த காளையர் காட்சி...

29/09/2024

திருச்சியில் சமையல் எரிவாயு உருளை கசிவி காரணமாக வெடித்து விபத்து பரபரப்பு cctv காட்சி

#திருச்சி

திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை எதிரில், கீழ புதுபாய்காரதெருவில் ஒருவர் வீட்டில் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த போது, வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு வாடகை ஏற்பட்டுள்ளது அப்போது உடனடியாக லைட் சுவிட்சை ஆன் செய்துள்ளார் , அப்போது வீட்டில் பற்றி உள்ளனர் உடனடியாக அவர் வெளியேறி விட்டார் , இருப்பினும் அக்கம் பக்கத்தினர் அந்த தீயை அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்த போது சிலிண்டர் வெடித்தது
வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

கண்டோன்மென்ட் தீயணைப்புநிலைய, சிறப்பு நிலையஅலுவலர் பால்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைத்தனர்...

31/07/2024

முன்னாள் அமைச்சர் M.R. விஜயபாஸ்கர் ஜாமினில் வெளிவந்தார் -திருச்சி மத்திய சிறையில் தொண்டர்கள் உற்சாக வரவேர்ப்பு

31/07/2024



டெல்டா பகுதிக்கு பாசனத்திற்காக கல்லணை கால்வாயில் இருந்து 31/07/20அன்று காலை 9.15 மணியளவில் காவிரி. வெண்ணாறு. கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தற்போது வழங்கப்படும் தண்ணீர் நடப்பில் உள்ள குறுவை சாகுபடிக்கும். சம்பா,நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், ஏரி, குளங்களில் நிரப்புவதற்கும் மற்றும் ஆடிப்பெருக்கை கொண்டாடுவதற்கும், மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கீழ்கண்டவாறு நீர்பங்கீடு

காவிரி 1500 கனஅடி /வினாடிக்கு

வெண்ணாறு 1000 கனஅடி / வினாடிக்கு

கல்லணைக் கால்வாய் 500 கனஅடி /வினாடிக்கு

கொள்ளிடம் 400 கனஅடி / வினாடிக்கு திறக்கப்பட்டது இதனை அமைச்சர் பெருமக்கள்

கே என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டிஆர்பி ராஜா, மெய்ய நாதன், ஆகியோர் மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்

நிகழ்வில் திருச்சி தஞ்சை நாகை திருவாரூர் அரியலூர் புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் நீர்வளத்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்

12/07/2024

சாட்டை துரைமுருகன் வழக்கு நீதிமன்ற காவலில் இருந்து விடுவிப்பு

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when DINA SULAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share