05/06/2026
வணக்கம் சார்.
திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் மேம்பாலம் அருகே கடந்த 28.5.2026 ஆம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் நடந்து சென்ற பெயர் விலாசம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண் மீது கார் மோதியதில் பெயர் விலாசம் தெரியாத அந்தப் பெண்ணிற்கு தலையில் முகத்தில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்த நபரின் பிரேதமானது ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் உள்ளது.
உடைகள்.
1. கத்தரிப்பு கலர் ஜாக்கெட்
2. பூ போட்ட ஆரஞ்சு நிறம் (பேண்டா கலர்) புடவை.
3. தாலியில் மாங்கல்யமும் காசு, குண்டு உள்ளது
காதில் கல் வைத்த தோடு.
4. வலது பக்க மூக்கில் கல் வைத்த தோடு அணிந்துள்ளார்.
இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்:
1. காவல் ஆய்வாளர் 9498160946
2. காவல் உதவி ஆய்வாளர்
9498119277, 9080470003
3. கொள்ளிடம் காவல் நிலையம்
4. 9498100657
நன்றி...வணக்கம்.