Trichy Junction TN45

  • Home
  • Trichy Junction TN45

Trichy Junction TN45 மக்களுக்காக மட்டும்

அட பாவிங்களா கரன்ட் போனதுக்கு அப்பறம்தான்டா இந்த செய்திய பாக்குறேன் 😂😂😂...
14/08/2025

அட பாவிங்களா கரன்ட் போனதுக்கு அப்பறம்தான்டா இந்த செய்திய பாக்குறேன் 😂😂😂...

ஆஹ்ஹா பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பர்களே...ஹர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்த்த்த்த்தூ 😡
06/08/2025

ஆஹ்ஹா பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு நண்பர்களே...

ஹர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்த்த்த்த்தூ 😡

உண்மைய சொல்ல போன இவங்க எல்லோருமே பிராடு தான் அந்த ஆளு ஆரம்பத்துல லூசு மாறி வீடியோ போடும் போது அதே ஆள கூட்டி வந்து view's...
28/07/2025

உண்மைய சொல்ல போன இவங்க எல்லோருமே பிராடு தான் அந்த ஆளு ஆரம்பத்துல லூசு மாறி வீடியோ போடும் போது அதே ஆள கூட்டி வந்து view's kaga வீடியோ போட்டது இதே குரூப் தான்

இப்போ இந்த ஆள எல்லாரும் ட்ரோல் பண்ண ஆரம்பிச்ச உடனே அதே வேலைய பண்ணி views பாக்கலாம்னு பண்ண வேலை தான் இது எவனும் யோக்கியம் இல்ல அவன் காசு வர அவன் பீத்தீ தள்ளிட்டு இருக்கான் இந்த சேனல்கு views வர இவன் நடிச்சிட்டு இருக்கான் அவ்வளோதான் 🚶🚶🚶🚶...

Ohhhhhhh Myyyyyyy Godddddd...ரொம்ப நாளா எல்லாம் எதிர்பார்த்தது...ஆனால் பயங்கரமா இருக்கும் ரொம்ப கஷ்டமான நிலைதான்...பாப்ப...
22/07/2025

Ohhhhhhh Myyyyyyy Godddddd...

ரொம்ப நாளா எல்லாம் எதிர்பார்த்தது...

ஆனால் பயங்கரமா இருக்கும் ரொம்ப கஷ்டமான நிலைதான்...

பாப்போம் என்ன நடக்குதுனு...

அடப்பாவிங்களா...இவ்ளோதான்டா நம்ம நாடு...😔😔😔
17/07/2025

அடப்பாவிங்களா...

இவ்ளோதான்டா நம்ம நாடு...

😔😔😔

04/07/2025

Credits : My Trichy

■★◆●உடலில் அணிய வேண்டிய 10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்..?■★◆● அம்மா / மகள் இருவரில் அது யாருடைய ...
02/07/2025

■★◆●உடலில் அணிய வேண்டிய 10 பவுன் நகையை காரின் பின் சீட்டில் கழட்டி வைத்தது ஏன்..?

■★◆● அம்மா / மகள் இருவரில் அது யாருடைய நகை..? என்ன நகை அது..?

■★◆●மதுரையில் இருந்து 25கிமீ மடப்புரம் கோயிலுக்கு காரை ஓட்டிக்கொண்டு வந்த மகள் நிகிதா... பின் சீட்டில் நகை வைக்கப்பட்ட அந்த காரின் சாவியை... முன் பின் பழக்கம் இல்லாத(?) 3ஆம் நபர் ஒருவரிடம் கொடுத்து பார்க்கிங் செய்யச் சொல்லிவிட்டு கோயிலுக்குள் போனது ஏன்..?

■★◆●தனக்கு கார் ஓட்டவே தெரியாத அஜித்குமார், காரை பார்க் செய்ய ஒப்புக்கொண்டு கார் சாவியை ஏன் பெற்றுக்கொண்டார்..?

■★◆●காரில் நகை இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது அணிந்து கொள்ள வேண்டும் என்கிற பாதுகாப்புணர்வு ஏன் அம்மா மகள் இருவருக்கும் அப்போது ஏற்படவே இல்லை..? மற்ற பொருட்கள் எனில் பெண்கள் மறப்பார்கள். கவனமின்மை சாத்தியம். ஆனால், நகையை எப்படி பெண்கள் மறந்தனர்..? அம்மா சிவகாமி கூட ஞாபகப்படுத்தவில்லையா..?

■★◆●அஜித்திடம் சாவியை பெற்று காரை எடுத்து ஓட்டி பார்க் செய்த அந்த 4வது நபர் யார்..?

■★◆●நகை காணவில்லை என்றதும், நகைக்கு சொந்தக்காரர்கள், 7கிமீ அருகேயுள்ள திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ளூர் போலீசிடம் புகார் அளித்தார்களா..?

■★◆●30கிமீ தூரமுள்ள மானாமதுரையில் இருந்து யூனிஃபார்ம் அணியாமல் (லுங்கி, கோடு போட்ட பேண்ட், டி ஷர்ட், சாதா சட்டை எல்லாம் அணிந்தபடி வந்ததாக ஊர் மக்கள் கூறுகிறார்கள்) போலீஸ் தனிப்படை ஒன்று மடப்புரம் கோயிலுக்கு விசாரணைக்கு ஓடி வந்தது ஏன்..?

■★◆●பக்கத்தில் உள்ள திருப்புவனம் காவல் நிலையத்திற்கு கூட்டிப்போய் விசாரணை செய்யாமல் தனிப்பட்ட இடத்தில் விசாரணை நடந்தது ஏன்..?

■★◆●"தப்பி ஓடும்போது தடுக்கி விழுந்து காக்கா வலிப்பு ஏற்பட்டு மரணம்" என்கிற பொய் FIR போட்டது ஏன்..? போட ஒப்புக்கொண்டது ஏன்..? (யூனிஃபார்ம் போடாத டி ஷர்ட் அணிந்த ஒருவரின் பிரம்படி வீடியோ வெளியாகி காக்கா வலிப்பு கதை எல்லாம் பொய் என்றாகிவிட்டது).

■★◆●உயர் அதிகாரிகளின் உத்தரவின் படிதான் தங்கள் வீட்டுக் காவலர்கள் இதைப்போன்று மனிதமற்று சட்ட விரோதமான கொடூரத்தில் ஈடுபட்டதாக தர்ணா போராட்டம் செய்கிற கைதான காவலர் குடும்பத்தினர் கூறியுள்ளனர் எனில்... கீழ்நிலை காவலர்களுக்கு சட்ட விரோதக் கட்டளை இட்ட குற்றத்திற்காக கைதாகி சிறை செல்ல வேண்டிய அந்த உயர் அதிகாரிகள் யார்..?

■★◆●இதைவிட அதிகளவில்... 100 பவுன் 200 பவுன்... என்று நகைகள் திருடு போன வழக்கில் எல்லாம் மெத்தனம் காட்டும் போலீஸ்...இவர்களின் 10 பவுன் நகைக்காக போலீஸ் இத்தனை தீவிரமாக உடனடி நடவடிக்கையில் இறங்கியது ஏன்..?

■★◆●இந்த நிகிதா... சிவகாமி இருவரும் யார்..? இவர்களின் பின்னணி என்ன..?!

மேற்கண்டவை போன்ற பல கேள்விகள் தெளிவான பதிலற்று உள்ளன. வழக்கில் பல மர்மங்கள் விலக வேண்டியுள்ளது.

வன்முறையால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியுமென்றால் விசாரனை எதற்கு ? பயிற்சி எதற்கு ? கூடுதலாக புலனாய்வு துறை , தட...
01/07/2025

வன்முறையால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டுவர முடியுமென்றால் விசாரனை எதற்கு ? பயிற்சி எதற்கு ? கூடுதலாக புலனாய்வு துறை , தடயவியல் துறை இப்படிப்பட்ட துணை துறைகள் எதற்கு ?

சட்டத்தை நடைமுறைப் படுத்தவேண்டியவர்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா ? அல்லது சட்டமே தெரிவதில்லையா ?

ஆக மொத்தம்

எல்லா மனிதர்களின் / அதிகாரிகளின் வக்கிரமும் , அதிகாரமும் , திமிர் எல்லாம் வசதியானவர்கள் பக்கம் மட்டும் மண்டியிட்டு விடுகிறது

Easy prey - எளியவர்கள் வேட்டைக்கு இலகுவானவர்களாக இருப்பதால் மிருகங்களின் முதல் குறி இவர்களாகவே இருக்கிறார்கள்.

நரகம் என்பது ஒருவேளை இருந்தால் அது பூமியை விட கொடுமையாக இருக்காது என்பதை உறுதியாக சொல்வேன்.

யப்பா தங்கங்களா...கொஞ்சம் கவனமா இருங்கய்யா..அதுலயே குறிப்பிட்டு சொல்லிருக்காங்க "எந்நேரத்திலும் திறந்துவிடலாம்" ...So கவ...
29/06/2025

யப்பா தங்கங்களா...

கொஞ்சம் கவனமா இருங்கய்யா..அதுலயே குறிப்பிட்டு சொல்லிருக்காங்க "எந்நேரத்திலும் திறந்துவிடலாம்" ...

So கவனமா இருங்க இயற்கையோட வருகையின் நேரத்த யாராலயும் சரியா சொல்ல முடியாது... நம்மளோ நம்ம வளர்க்குறோ உயிரோ...நம்ம பொருளோ...

எல்லாத்தையும் நம்மதான் பாத்துக்கனும்...

கவனம்.

23/06/2025

நம்ம ஊரு Su***de point 😂😂😂...

திருச்சி ஓயாமாரி சுடுகாடு கன்றாவி...இன்று திருச்சியில் நுழையும்பொழுது சுடுகாட்டு வாசலில் நிறைய சுமங்கலி பெண்களும், கன்னி...
25/05/2025

திருச்சி ஓயாமாரி சுடுகாடு கன்றாவி...

இன்று திருச்சியில் நுழையும்பொழுது சுடுகாட்டு வாசலில் நிறைய சுமங்கலி பெண்களும், கன்னி பெண்களும் கூட்டமாக நின்றிருந்தார்கள்.

சுடுகாட்டு வாசலில் பெண்களா? அதுவும் குளித்து முடித்து சீராக -என்ன கன்றாவி என விசாரித்தபொழுது,

இன்று தேய்பிறை அஷ்டமியாம். சுடுகாட்டு பைரவரை வழிபட்டால் அதிக பலம் கிடைக்குமாம் என கூறினார்கள்.

உங்கள் பக்தியில் கொள்ளி வைக்க.

ஒயாமாரி சுடுகாடு என்றால் ஒயாது பிணம் விழும் இடம்.

உறையூர் சோழர்காலம் முதல் இதற்க்கு வரலாறு உண்டு.

இப்படி பிணம் விழும் இடத்தில் குடும்ப பெண்கள் நின்றால், எப்படி குடும்பம் #அமைதியாக இருக்கும்.

ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். நம் இந்த தர்மம் பல வழிபாட்டு முறைகளை கூறுகின்றது.

அதில் மயான வழிபாடு, மயான பைரவர் வழிபாடும் ஒன்று.

ஆனால் இந்த வழிபாடு குடும்ப நிலையில் உள்ளவர்களுக்கானது அல்ல.

இது ரஜோ குண வாமச்சார வழிபாடு.

இந்த வழிபாட்டுக்குரியவர்கள் வேறானவர்கள்.

குடும்ப பெண்களும், அடுத்து குடும்பத்தில் நுழைய உள்ள கன்னி பெண்களும், சிறிதும் சங்கோசமின்றி சுடுகாட்டில் நிற்பதை பார்க்க கன்றாவியாக உள்ளது.

மயான வழிபாடு நல்லதுக்கானது அல்ல.இதை சாஸ்திரம் அறிந்தவர்களுக்கு தெரியும்.

இவ்வாறு நல்லதுக்கல்லாத மயான பைரவரை குடும்பபெண்கள் வழிபடுவது எந்த குடும்பத்தை கெடுக்க?

இப்படியான மயான வழிபாடு செய்யும் கன்னிப்பெணுக்கு எப்படி அமைதிகுணம் வரும். கோபம் குணமல்லவா தலைக்கேறும்.

மயானத்தின் ஜீவ அலைவரிசை என்பது எதிர்மறையானது. அந்த எதிர்மறையான அலைவரிசையை சுவாசிக்கும் பெண்களுக்கு எப்படி நல்ல சிந்தனை குணம் வரும்?

குடும்பத்தில் பிரச்சனையும், பிரிவும், உயிர் கொலையும், படுகொலையும், புத்திரபாக்யம் இல்லா நிலையுமே வரும்.

குடும்ப அமைப்பில் உள்ளவர்களுக்கு ஒரு போதும் மயான வழிபாடு நன்மையைத் தராது. பிழைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி தில்லை கார்த்திகேயசிவம்.

09/05/2025

🐰🐰திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூர் கலைஞர் பேருந்து நிலையம் நடைமேடை விவரங்கள் 🐭🐭

✈️⚓நடைமேடை -1

திருப்பதி (SETC) , (SETC) (KSRTC)

✈️⚓நடைமேடை-2

சென்னை (MMBT)
(KCBT) TNSTC , TNSTC-UD/AC
SETC-UD/AC

✈️⚓ நடைமேடை-3

விழுப்புரம், வேலூர் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் திருத்தணி, புதுச்சேரி கடலூர், நெய்வேலி

✈️⚓நடைமேடை-4

கரூர், சேலம், ஈரோடு நாமக்கல், கோயம்புத்தூர் ஊட்டி, மேட்டுப்பாளையம் திருப்பூர், முசிறி தோகைமலை/பாளையம் குளித்தலை

✈️⚓நடைமேடை -5

மதுரை, திண்டுக்கல், தேனி கம்பம்/குமுளி கொடைக்கானல், பொள்ளாச்சி பழநி,மணப்பாறை, திருச்செந்தூர் நாகர்கோவில், சிவகாசி கோவில்பட்டி, செங்கோட்டை துவரங்குறிச்சி, பொன்னமராவதி

✈️⚓நடைமேடை-6

இராமேஸ்வரம், இராமநாதபுரம், தொண்டி, தேவகோட்டை, பரமக்குடி சிவகங்கை, திருப்பத்தூர் அன்னவாசல், இலுப்பூர் பட்டுக்கோட்டை, பொன்னமராவதி அறந்தாங்கி, பேராவூரனி காரைக்குடி, புதுக்கோட்டை

✈️⚓நடைமேடை -7

வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் திருவாரூர்,நாகூர், பட்டுக்கோட்டை மன்னார்குடி, வேதாரண்யம் திருத்துறைப்பூண்டி, சிதம்பரம் மயிலாடுதுறை, காரைக்கால் தஞ்சாவூர். கும்பகோணம்

✈️⚓நடைமேடை - 8

தஞ்சாவூர் (A/C)-1701 தஞ்சாவூர்-1701 கும்பகோணம்

Classic TNSTC KL buses

Address


Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Friday 06:00 - 22:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy Junction TN45 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share