முக்குலத்தோர் மீடியா

முக்குலத்தோர் மீடியா media தவறுகள் நடப்பது
கெட்டவர்களால்இல்லை..
தவறுகள் நடப்பதை
அமைதியாக வேடிக்கை
பார்க்கும் நல்லவர்களால் உ.முத்துராமலிங்கதேவர்
(1)

இன்று பாண்டி நாட்டு மன்னர்களை நாம் இழந்த நாள் இன்று அவர்களின் நினைவை போற்றி வணங்குவோம் 🙏🙏🙏  #முக்குலத்தோர்மீடியாமக்கள்பா...
24/05/2025

இன்று பாண்டி நாட்டு மன்னர்களை நாம் இழந்த நாள் இன்று

அவர்களின் நினைவை போற்றி வணங்குவோம் 🙏🙏🙏

#முக்குலத்தோர்மீடியாமக்கள்பாதுகாப்பு

தமிழுக்கு மெய்கீர்த்தி தந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு, இன்று திருச்சியில்...
23/05/2025

தமிழுக்கு மெய்கீர்த்தி தந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு, இன்று திருச்சியில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
உடன், மாண்புமிகு மகாராஷ்டிரா ஆளுநர் திரு. அவர்களும், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. அவர்களும், தமிழர் தேசம் கட்சித் தலைவருமான திரு. அவர்களும், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் நிறுவனரும் தலைவருமான திரு. அவர்களும், நமது பாஜக மாநிலத் துணைப் பொருளாளர் திரு. சிவ சுப்ரமணியம் அவர்களும் மற்றும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இரண்டு லட்சம் இழப்பீடு
23/05/2025

இரண்டு லட்சம் இழப்பீடு

 #தூத்துக்குடி மாவட்டம்  #சாத்தான்குளம் அருகே  #மீரான்_குளத்தில் வாகனம் கிணற்றில் விழுந்து ஐந்து பேர் உயிரிழந்த நிலையில்...
20/05/2025

#தூத்துக்குடி மாவட்டம் #சாத்தான்குளம் அருகே #மீரான்_குளத்தில் வாகனம் கிணற்றில் விழுந்து ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் கிணற்றில் உடனே கொதித்து காப்பாற்றிய #மாடசாமி_தேவர் மகன் #பாண்டி_தேவர் (66 வயது )அவரை தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரனபாராட்டினார் 66 வயதில் துணிச்சலுடன் கிணற்றில் குதித்து காப்பாற்றிய பாண்டித்தேவர் அவர்களை ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்தினார் மற்றும் தமிழக அரசு அவர்களுக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்தனர்.

16/05/2025

அதிமுகவும் தேவர் சமுதாயத்திற்கு ஒன்றும் செய்யவில்லை திமுகவும் ஒன்றும் செய்யவில்லை அதேபோல தேவர் சமுதாய தலைவர்களும் தேவர் சமுதாயத்திற்கு ஒன்றும் செய்யவில்லை இதுதான் உண்மை

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் எலக்சன் காக மட்டும் அரசியல் கட்சிகளும் ஏமாற்றுகிறார்கள் தேவர் சமுதாயத்தை காக்க வந்த கடவுள் போன்று இவர்களையே தன்னை நினைத்துக் கொண்டு தேவர் சமுதாய மக்களையும் ஏமாற்றுகிறார்கள்

அதைவிட கேவலமான உண்மை என்னவென்றால் தேவர் சமுதாயத்தை வைத்து சாதி அரசியல் செய்யும் அனைவருமே நாய் குதறி வைப்பது போல் பல திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்து விடுகிறார்கள்
இதுதான் மனம் வேதனை அளிக்கின்றது

#முக்குலத்தோர்மீடியாமக்கள்பாதுகாப்பு

தென்பாண்டிச் சீமையில், மறவர் பாளையங்களின் வரிசையில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்தது ஊத்துமலை ஜமீன். இரா...
13/05/2025

தென்பாண்டிச் சீமையில், மறவர் பாளையங்களின் வரிசையில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்தது ஊத்துமலை ஜமீன். இராமநாதபுரம் பகுதியின் "கிழுவை" நாட்டிலிருந்து கிளைத்தெழுந்த இவ்வம்சத்தினர், கொண்டையங்கோட்டை மறவர் பிரிவைச் சேர்ந்தவர்கள். மதுரை மன்னன் விஸ்வநாத நாயக்கர் நிறுவிய 72 பாளையங்களில் ஒன்றாகவும், 148 கிராமங்களை உள்ளடக்கிய பெரிய பாளையமாகவும் (சுரண்டை ஜமீனையும் இணைத்து) திகழ்ந்த ஊத்துமலை, பாண்டியப் பேரரசின் நம்பிக்கைக்குரிய தூணாக விளங்கியது.

பாண்டிய மன்னர்களுக்குப் பேருதவிகள் புரிந்து, நாட்டில் அமைதி நிலவக் காரணமாக விளங்கிய ஊத்துமலை ஜமீன்தார்களுக்கு, "விஜயகுணராம பாண்டியன்" எனும் சிறப்புப் பட்டமும், உபய சாமரம், புலிக்கொடி, மகரக்கொடி, இந்திரனின் வலரிக்கொடி போன்ற உயரிய சின்னங்களும் பல்வேறு காலகட்டங்களில் பாண்டிய மன்னர்களால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். உக்கிரன்கோட்டையைச் சுற்றியிருந்த குரும்பர்களின் இடையூறுகளை அடக்கி, அப்பகுதியில் புதர்க்காடுகளை அழித்து "ஊத்துமலை" எனும் ஊரையும், கோட்டையையும் நிர்மாணித்த பெருமை இவர்களுக்கு உண்டு. "ஊற்று உள்ள மலை" என்பதே காலப்போக்கில் ஊத்துமலை என மருவியது.

வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கிய ஊத்துமலை மன்னரின் புகழ், தென்காசி வல்லப மகாராஜா (சடாவர்மன் சீவல்லவன்) நடத்திய நவராத்திரி விழாவில் பங்கேற்று சிறப்புச் செய்ததிலும், அதன் பின்னர் தென்காசி ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயிலின் தெப்பத் திருவிழாவை நடத்தி வந்ததிலும் வெளிப்படுகிறது. பாண்டியன் அரண்மனையில் சண்டையிட வந்த யானையொன்று மிரண்டு பொதுமக்களைத் தாக்க முற்பட்டபோது, அதனை அடக்கிய வீரதீர செயலுக்காக "யானையைப் பிடித்து அடக்கிய வீரர்" எனும் பட்டமும், யானையின் மீதேற்றி மேளதாளத்துடன் வீதியுலா வரும் மரியாதையும் பாண்டிய மன்னனால் வழங்கப்பட்டது.

மதுரையில் நாயக்கர் ஆட்சி மலர்ந்தபோதும், விஸ்வநாத நாயக்கர் ஊத்துமலைப் பாளையக்காரரை மதுரை கோட்டையின் 72 கொத்தளங்களில் ஒன்றின் மேற்பார்வையாளராக நியமித்து மதிப்பளித்தார். பிற்காலத்தில், மாவீரன் பூலித்தேவன் தலைமையில் பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்த உருவான ஐந்து முக்கிய கோட்டைகளில், மாறவர்மன் பெயரில் அமைந்த ஊத்துமலைக் கோட்டையும் ஒன்றாகும்.

இவர்களின் பிற்காலத் தலைநகரான வீரகேரளம்புதூர், சிற்றாற்றங்கரையில் எழிலுற அமைந்துள்ளது. இந்த அரண்மனையின் நடுவே சிற்றாறு ஓடுவது அக்காலத்திய தென்னாட்டுப் பாளைய அரண்மனைகளிலேயே தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இப்பெயர், பாண்டிய மன்னன் வீரகேரளவர்மன் பெயராலோ அல்லது இப்பகுதியின் வீரத்தையும் செழிப்பையும் கண்டு வியந்த சேர மன்னன் சூட்டியதாலோ ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு வருகை தந்த சேர மன்னனுக்கு ஊத்துமலை மன்னர் பரிசளித்த விநாயகர் சிலையே செங்கோட்டையில் "வீரகேரள விநாயகராக" இன்றும் வழிபடப்படுகிறது.

இவ்வாறு, வீரத்திற்கும், நிர்வாகத் திறத்திற்கும், இறைப்பணிக்கும், கலைபோற்றும் பண்பிற்கும் உதாரணமாகத் திகழ்ந்த ஊத்துமலை ஜமீன், தென்பாண்டிச் சீமையின் வரலாற்றில் அழியாப் புகழுடன் விளங்குகிறது.

Buy Online: https://heritager.in/product/uttumalai-jamin-uthumalai-zameen/
Buy on WhatsApp: wa.me/919786068908

#முக்குலத்தோர்மீடியாமக்கள்பாதுகாப்பு

பாளையங்கோட்டை யூனியன் சேர்மன். K.S.தங்கபாண்டி அவர்கள். காலமானார்  அன்னாரின்  ஆத்மா சாந்தி அடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து...
12/05/2025

பாளையங்கோட்டை யூனியன் சேர்மன். K.S.தங்கபாண்டி அவர்கள். காலமானார் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
#முக்குலத்தோர்மீடியாமக்கள்பாதுகாப்பு

இந்திய ராணுவத்தை தவறாக பேசிய விசிக நிர்வாகி கைது இது போன்றவர்களை உடனடியாக பாகிஸ்தானுக்கு அனுப்பினால் நன்றாக இருக்கும்
10/05/2025

இந்திய ராணுவத்தை தவறாக பேசிய விசிக நிர்வாகி கைது
இது போன்றவர்களை உடனடியாக பாகிஸ்தானுக்கு அனுப்பினால் நன்றாக இருக்கும்

🥲🥲🥲நம் நாட்டிற்காக நம்மைக் காக்க உயிர் நீத்த மாவீரன் முரளி நாயக் அவர்களுக்கு வீரவணக்கம்
09/05/2025

🥲🥲🥲நம் நாட்டிற்காக நம்மைக் காக்க உயிர் நீத்த மாவீரன் முரளி நாயக் அவர்களுக்கு வீரவணக்கம்

பொருளாதார உதவிபுரிவோம் செயல் வீரனுக்கு உருதுணையாக இருப்போம்.....💵💵💵💵முக்கிய பதிவு மிக மிக முக்கிய பதிவுசெ.பசும்பொன் முத்...
06/05/2025

பொருளாதார உதவிபுரிவோம் செயல் வீரனுக்கு உருதுணையாக இருப்போம்.....💵💵💵💵

முக்கிய பதிவு மிக மிக முக்கிய பதிவு

செ.பசும்பொன் முத்து

G Pay-+919952864439(C.Muthu)

G pay -7871009728(Vinothkumar

சமுதாயமே உயிர்மூச்சு என வாழ்ந்துவரும் தேவரினத்தின் செயல் வீரர் அண்ணன் திரு. முத்துத்தேவர் கடந்த 5 மாதமாக மிகவும் உடல்நிலை சரியில்லாமேல் உள்ளார்......

கோவை ஆண்டாள் மருத்துவமனை ஆப்பேரேசன் செய்து ஒரு வாரமாக மருத்துவமனையில் ICU பிரிவில் உள்ளார்.....

இதுபோன்ற செயல்வீரனை பாதுகாப்பது நமது தலையாய கடமைகளில் ஒன்று.....

இதை மற்ற பார்வட் செய்திகள் போல் கடந்து செல்லாமல் மிகப்பெரிய பொருளாதார உதவிசெய்ய வேண்டுகிறேன் 🐅🦈🏹🙏🙏🙏🙏🙏🙏🙏

என்னை சந்தேகமாக இருந்தாலும் என்னை தொடர்புகொள்ளவும்

க.வினோத்குமார்
ஆப்பநாடு (இ)கோவை

போன்-7871009728

01/05/2025

உழைக்கும் உழைத்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள்

Address

தமிழ்நாடு
Tirunelveli
627452

Alerts

Be the first to know and let us send you an email when முக்குலத்தோர் மீடியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to முக்குலத்தோர் மீடியா:

Share